Author: A.T.S Pandian

முதல்வருடன் ஜெர்மன் தூதர் சந்திப்பு

சென்னை: தமிழக முதல்வர் ஜெயலலிதாவை ஜெர்மன் தூதர் இன்று தலைமை செயலகத்தில் சந்தித்து பேசினார். அப்போது ஜெர்மனி உதவியுடன் தமிழ்நாட்டில சிறப்பான திட்டங்கள் செயல்படுத்தி வருவதாக தெரிவித்தார்.…

100க்கும் மேற்பட்ட கிரகங்கள் – நாஸா கண்டுபிடிப்பு

வாஷிங்டன்: அமெரிக்காவின் நாசா ஆராய்ச்சி மையம் விண்வெளியை பற்றி ஆராய்ந்து வருகிறது. நாசாவின் கெப்லர் விண்வெளி தொலைநோக்கி மூலம் சர்வதேச வானியல் குழுவினர் விண்வெளியை ஆராய்ச்சி செய்தனர்.…

1500 கோடி பணம்: கேரளா சென்ற கண்டெய்னர் லாரிகள்

கரூர்: கருரை அடுத்த அரவக்குறிச்சி பைபாஸ் ரோட்டில் 2 கண்டெய்னர் லாரிகள் நேற்று முதல் நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளது. இது அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. நேற்று…

தமிழக சட்டசபை:  நாளை பட்ஜெட் தாக்கல்

சென்னை: தமிழக சட்டசபை நாளை கூடுகிறது. காலை 11 மணிக்கு திருத்திய தமிழக பட்ஜெட்டை நிதி அமைச்சர் பன்னீர்செல்வம் தாக்கல் செய்கிறார். சட்டசபை தேர்தல் முடிந்து புதிய…

நளினி விடுதலை:  சென்னை ஐகோர்ட்டு மறுப்பு

சென்னை: ராஜீவ் கொலை வழக்கு கைதி நளினி, தன்னை முன்கூட்டியே விடுதலை செய்யக்கோரி தாக்கல் செய்யப்பட மனு முடித்து வைக்கப்பட்டது. முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி மனித வெடிகுண்டால்…

அமெரிக்கா விமான தாக்குதல்: சிரியாவில் 56 பேர் பலி

சிரியா: சிரியாவில் உள்ள ஐஎஸ் அமைப்பினர் மீது போடப்பட்ட குண்டு, பொதுமக்கள் மத்தியில் விழுந்ததால் 56 பேர் கொல்லப்பட்டதாக செய்திகள் தெரிவிக்கிறது. உலக நாடுகளை அச்சுறுத்தி வரும்…

உலக அழகன் போட்டி: பட்டம் வென்ற இந்தியர்

சவுத்போர்ட்: உலக அழகன் போட்டி இங்கிலாந்தில் நடைபெற்றது. அதில் பங்கேற்ற இந்தியர் முதன் முதலாக உலக அழகனாக தேர்ந்து எடுக்கப்பட்டு உள்ளார். இங்கிலாந்து நாட்டில் உள்ள சவுத்போர்ட்…

அரசு  ஊழியர்களுக்கு புதிய மருத்துவ காப்பீடு – முதல்வர் தொடங்கி வைத்தார்

சென்னை: தமிழக அரசு ஊழியர்களுக்கான மேம்படுத்தப்பட்ட மருத்துவக் காப்பீடு திட்டத்தை முதல்வர் இன்று தொடங்கி வைத்தார். தமிழகஅரசு செய்தி குறிப்பு:- தமிழக அரசு ஊழியர்களுக்கான மருத்துவ காப்பீடு…

இந்திய ஹாக்கி முன்னாள் வீரர் முகமது ஷாகித் மறைவு

குர்கான்: இந்தியாவின் முன்னாள் ஹாக்கி வீரர் முகமது ஷாகிட் உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் காலமானார். 56 வயதான முகமது ஷாகிட் இந்திய ஹாக்கி அணியின் முன்னாள் வீரர் ஆவார்.…

மேட்டூர் நீர்மட்டம் 5 அடி உயர்வு

மேட்டூர் : கர்நாடகாவில் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை பெய்து வருவதால் கர்நாடகாவில் உள்ள பெரும்பாலான அணைகள் நிரம்பி வருகின்றன. இதன் காரணமாக உபரி நீர் காவிரி…