புதிய மின் திட்டங்கள்: சட்டசபையில் ஜெயலலிதா அறிவிப்பு!
சென்னை: தமிழக புதிய மின் திட்டங்கள்குறித்து சட்டசபையில் ஜெயலலிதா அறிவித்தார். இன்றைய சட்டசபை நிகழ்ச்சியில் தமிழக முதல்வர் ஜெயலலிதா 4126 கோடி ரூபாய் மதிப்பிலான புதிய மின்…
today news in tamil | daily news tamil | தமிழ் நியூஸ்
தமிழ் செய்தி இணையதளம்
சென்னை: தமிழக புதிய மின் திட்டங்கள்குறித்து சட்டசபையில் ஜெயலலிதா அறிவித்தார். இன்றைய சட்டசபை நிகழ்ச்சியில் தமிழக முதல்வர் ஜெயலலிதா 4126 கோடி ரூபாய் மதிப்பிலான புதிய மின்…
குவிட்டோ: தென் அமெரிக்காவில் உள்ள ஈக்வடார் நாட்டின் தலைநகரான குவிட்டோவில் நள்ளிரவில் நில நடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவில் 4.6 பதிவான இந்த நிலநடுக்கத்தால் குவிட்டோ நகரின்…
ரியோ: பொழுபோக்கில்கூட துப்பாக்கியை தொடமாட்டேன் என்று அபிநவ் பிந்த்ரா கூறினார். ரியோ ஒலிம்பிக்கில் பதக்கத்தை இழந்த அபிநவ் பிந்த்ரா துப்பாக்கி சுடுதல் போட்டியில் இருந்து ஓய்வு பெறுவதாக…
சென்னை: தமிழக சட்டசபை நிகழ்ச்சிகளை மக்களுக்கு தெரியும் வகையில் நேரடி ஒளிபரப்பு செய்தால் என்ன? என்று தமிழக அரசுக்கு ஐகோர்ட்டு கேள்வி எழுப்பி உள்ளது. தமிழக சட்டசபை…
டெல்லி: தற்கொலை செய்வது குற்றம் அல்ல என்பதற்கான சட்ட திருத்த மசோதா ராஜ்யசபாவில் நிறைவேற்றப்பட்டது. இந்திய தண்டனைச் சட்டப்படி, தற்கொலை முயற்சி செய்வோர் பிரிவு 309ன்கீழ் குற்றவாளிகளாக…
சென்னை: பிரபல தமிழ் திரைப்படத் தயாரிப்பாளரும்,கதாசிரியருமான பஞ்சு அருணாசலம் இன்று காலையில் சென்னையில் காலமானார். அவருக்கு வயது 75. உடல் நலக்குறைவால் அவர் காலமானதாக அவரது குடும்பத்தினர்…
சென்னை: தமிழகத்தில் தங்கி உள்ள 75 இலங்கை அகதிகள் இன்று மீண்டும் தாயகம் திரும்புகிறார்கள். இலங்கையில் விடுதலைப்புலிகளுக்கும், அரசுக்கும் இடையே நடைபெற்ற உள்நாட்டு போரால் அங்குள்ள தமிழர்கள்…
இடாநகர், அருணாச்சலப் பிரதேசத்தின் முன்னாள் முதலமைச்சர் கலிகோ புல் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இந்த சம்பவம் அவரது ஆதரவாளர்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. அருணாச்சல பிரதேசத்தின் 8-வது…
இட்டநகர் : அருணாச்சலப் பிரதேசத்தின் முன்னாள் முதலமைச்சர் கலிகோ புல் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.
புதுடெல்லி: நாடு முழுவதும் ‘நீட்’ எனப்படும், மருத்துவம் மற்றும் பல் மருத்துவக் கல்விக்கான பொது நுழைவுத் தேர்வு நடத்தும் மசோதாக்களுக்கு, ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி ஒப்புதல் அளித்துள்ளார்.…