Author: A.T.S Pandian

நலிவடைந்த பொதுப் பிரிவினருக்கான 10 சதவீத இட ஒதுக்கீடு மசோதா மக்களவையில் அறிமுகம்

புதுடெல்லி: பொருளாதார ரீதியில் நலிவடைந்த பொதுப்பிரிவினருக்கு, 10 சதவீத இட ஒதுக்கீடு அளிக்க வகை செய்யும் மசோதா இன்று நாடாளுமன்ற மக்களவையில் அறிமுகப்படுத்தப்பட்டது. இதனை ஆரம்ப நிலையிலேயே…

ஸ்டெர்லைட் விவகாரம்: சட்டப்பேரவையில் இருந்து தி.மு.க வெளிநடப்பு

சென்னை: தூத்துக்குடியில் மூடப்பட்டுள்ள ஸ்டெர்லைட் ஆலையை திறக்க உச்சநீதி மன்றமும் அனுமதி வழங்கிய நிலையில், தமிழகத்தில் மீண்டும் பரபரப்பு நிலவி வருகிறது. இந்த நிலையில், சட்டப்பேரவையில் பேசிய…

தமிழகத்தில் 100 அரசு சூப்பர் மார்க்கெட்: சட்டசபையில் அமைச்சர் செல்லூர் ராஜு தகவல்

சென்னை: தமிழகத்தில் மக்களின் தேவையை கருதி மேலும் 100 பல்பொருள் அங்காடிகள் (சூப்பர் மார்க்கெட்) திறக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் செல்லூர் ராஜு கூறினார். தமிழக…

ஸ்டெர்லைட் ஆலை திறக்கப்படாது: சட்டப்பேரவையில் ஸ்டாலின் கேள்விக்கு அமைச்சர் பதில்

சென்னை: ஸ்டெர்லைட் ஆலை எந்த நிலையிலும் திறக்கப்பட மாட்டாது என தமிழக சட்டப்பேரவையில் எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் கேள்விக்கு அமைச்சர் தங்கமணி பதில் கூறினார். மக்கள் போராட்டம்…

பொருளதார ரீதீயிலான நலிவுற்றோர் இட ஒதுக்கீடு தேர்தல் ஸ்டண்ட்: மாயாவதி

லக்னோ: கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளில் பொருளாதார ரீதியாக 10 சதவீதம் இட ஒதுக்கீடு தர மத்திய கேபினட் அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது தேர்தல் ஸ்டண்ட் என, பகுஜன்…

உள்ளாட்சி தனி அதிகாரிகளின் பதவிக்காலம் 6வது முறையாக நீட்டிப்பு!

சென்னை: தமிழகத்தில் கடந்த 2 ஆண்டுகளாக உள்ளாட்சி தேர்தல்கள் நடைபெறாத நிலையில், உள்ளாட்சி களை நிர்வகிக்க நியமனம் செய்யப்பட்டுள்ள அதிகாரிகள் பதவிக்காலம் மேலும் 6 மாதம் நீட்டிக்கப்பட்டுள்ளது.…

தமிழகத்தில் 33வது மாவட்டமாக உதயமாகிறது கள்ளக்குறிச்சி: சட்டமன்றத்தில் எடப்பாடி அறிவிப்பு

சென்னை: தமிழகத்தில் ஏற்கனவே 32 மாவட்டங்கள் உள்ள நிலையில் 33வது மாவட்டமாக கள்ளக்குறிச்சி மாவட்டம் உதமாகிறது. இதற்கான அறிவிப்பை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இன்று சட்ட மன்றத்தில்…

10 சதவிகித இடஒதுக்கீடு: பாராளுமன்ற மக்களவையில் மதியம் 2 மணிக்கு விவாதம்

டில்லி: பொருளாதாரத்தில் பின்தங்கிய உயர் ஜாதியினருக்கு 10 சதவிகித இடஒதுக்கீடு வழங்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கிய நிலையில், அது தொடர்பான திருத்த மசோதா குறித்து பாராளுமன்ற…

ஜனவரி 22ந்தேதி முதல் மீண்டும் வேலைநிறுத்தம்: ஜாக்டோ-ஜியோ எச்சரிக்கை

சென்னை: அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் கோரிக்கைகளை அரசு நிறைவேற்றாவிட்டால் வரும் 22ந்தேதி முதல் மீண்டும் தொடர் போராட்டத்தில் ஈடுபடப்போவதாக ஜாக்டோ டிஜியோ அரசுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.…

ஆஸ்திரேலியாவில் இந்திய அணியின் வரலாற்று சிறப்புமிக்க வெற்றி: பாக்.பிரதமர் இம்ரான்கான் வாழ்த்து

இஸ்லாமாபாத்: ஆஸ்திரேலியா மண்ணில் இந்திய அணி பெற்றுள்ள வரலாற்று சிறப்புமிக்க வெற்றிக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகின்றன. ஏற்கனவே இந்திய குடியரசு தலைவர், பிரதமர் மோடி உள்பட ஏராளமானோர்…