Author: A.T.S Pandian

கூகுள் டூடுள் வடிவமைக்க மாணவர்களுக்கு அரிய வாய்ப்பு..!

பள்ளி மாணவ, மாணவிகளுக்கான கூகுள் டூடுள் வடிவமைக்கும் போட்டியை கூகுள் நிறுவனம் அறிவித்துள்ளது. “G-O-O-G-L-E” என்ற வார்த்தையை அழகிய தோற்றத்தில் வரைந்து 2D படமாக சமர்ப்பிக்க வேண்டிய…

பாலகோட் தாக்குதல் உண்மை என்ன? கெட்டிக்காரன் புளுகு எட்டு நாளைக்கு….! மோடியின் புளுகு…..?

புல்வாமா தாக்குதலை தொடர்ந்து, ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியான பாலகோட்டில், இந்திய விமானப்படை தாக்குதல் நடத்தியதாக கூறப்பட்டது. ஆனால், தாக்குதல் குறித்த சேத விவரமோ, தாக்குதலில் பலியானவர்கள் பற்றிய…

தேமுதிக நிர்வாகிகள் கூட்டணி குறித்து பேச வந்தனர்: திமுக துரைமுருகன் ஒப்புதல்

சென்னை: அதிமுகவுடன் கூட்டணி அமைப்பதாக கூறி வந்த தேமுதிக, மற்றொருபுறம் இன்று திமுக பொருளாளர் துரைமுருகனை சந்தித்து பேசியது வெளிச்சத்துக்கு வந்துள்ளது. தேமுதிக தலைவர் விஜயகாந்த் மனைவி…

பள்ளி பாட புத்தகத்தில் வருகிறார் அபிநந்தன்!

இந்திய விமாப்படை விமானி அபிநந்தனை கௌவரவிக்கும் வகையில், அவரின் வீரத்தை பற்றிய பாடம் பள்ளி பாடப்புத்தகத்தில் இடம்பெறும் என்று ராஜஸ்தான் அரசு அறிவித்துள்ளது. புல்வாமா தாக்குதலை தொடர்ந்து…

தேமுதிகவுக்கு திமுக கைவிரிப்பு: விஜயகாந்த், வாசன் படங்கள் மோடி கூட்டத்தில் இருந்து மீண்டும் அகற்றம்

சென்னை: அதிமுக பாஜக கூட்டணியில், தேமுதிக, தமாகா இணையும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இரு கட்சிகளும் இணைவதில் இழுபறி நீடித்து வருகிறது. இதன் காரணமாக, வண்ணடலூர் கிளாம்பாக்கத்தில்…

புதுக்கோட்டையை சேர்ந்த தமிழக மீனவர்கள் 13-பேர் விடுதலை! இலங்கை நீதிமன்றம்

கொழும்பு: எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கைது செய்யப்பட்டுள்ள தமிழகத்தை சேர்ந்த மீனவர்கள் 13 பேரை கொழும்பு ஊர்க்காவல் துறை நீதிமன்றம் நிபந்தனைகளுடன் விடுதலை செய்துள்ளது. கடந்த…

’உலகின் மிகவும் கவலையான யானை’ 43 வயதில் உயிரிழப்பு..!

’உலகின் மிகவும் கவலையான யானை’ தனது 43வது வயதில் கடந்த வெள்ளிக்கிழமை மரணமடைந்துள்ளது. பிற யானைகளின் துணையின்றி சுமார் 40 ஆண்டுகள் தனிமையில் வாழ்ந்து வந்த யானை…

புதுச்சேரியில் அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 12 சதவிகிதமாக அதிகரிப்பு: நாராயணசாமி

புதுச்சேரி: புதுச்சேரி மாநில அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 12 சதவிகிதமாக அதிகரிக்கப்பட்டு உள்ளதாக முதல்வர் நாராயணசாமி அறிவித்து உள்ளார். ஏற்கனவே 9 சதவிகிதம் அகவிலைப் படை உள்ள…

தமிழகத்தில் உள்ள மதுபான ஆலைகள் எத்தனை? அரசுக்கு உயர்நீதி மன்றம் கேள்வி

மதுரை: டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவிட வேண்டும் என்பது தொடர்பான வழக்கில், தமிழகத்தில் உள்ள மதுபானத் தொழிற்சாலைகள், கொள்முதல், விலை குறித்து தமிழக அரசு பதிலளிக்க வேண்டும்…

டிடிவி ஆதரவாளர் கிணத்துக்கடவு தாமோதரன் மீண்டும் அதிமுகவில் ஐக்கியம்…

சென்னை: டிடிவி அணியை சேர்ந்த முன்னாள் அமைச்சர் கிணத்துக்கடவு தாமோதரன் , மீண்டும் அதிமுகவில் ஐக்கியமாகி உள்ளார். கோவை மாவட்டத்தை சேர்ந்த மூத்த அதிமுக தலைவர்களில் ஒருவரான…