Author: A.T.S Pandian

மும்பையில் ருசிகரம் – ரோடுகளில் மீன் மழை

மும்பை: மும்பை – புனே நெடுஞ்சாலையில் மீன் மழை பொழிந்தது. பொதுமக்கள் மீன்களை அள்ளி சென்றனர். வட மாநிலங்களில் தற்போது பருவ மழை பெய்து வருகிறது. மத்திய…

சென்னை ஐஐடி-யில் – ஒரே நாளில் இரு பெண்கள் தற்கொலை

சென்னை ஐஐடி–யில் – ஒரே நாளில் இரு பெண்கள் தற்கொலை சென்னை: இந்தியாவில் கல்விக்கூடங்கள் தற்கொலை கூடங்களாக மாறி வருகிறதோ என்ற அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. ஐஐடி…

இந்திய உணவை ஒரு பிடிபிடித்த டேவிட் கேமரூன்

லண்டன்: இங்கிலாந்து நாட்டில் சமீபத்தில் நடந்த வாக்கெடுப்பில் பிரதமர் டேவிட் கேமரூன் கருத்து எடுபடவில்லை.. இதனால் பிரதமர் பதவியில் இருந்து விலகுவதாக கேமரூன் அறிவித்தார். பிரதமர் பதவியை…

காலை செய்திகள்

ஜெகத்ரட்சகன் வீடு, நிறுவனங்களில் 2வது நாளாக சோதனை 239 இடங்களுக்கு 1,668 பேர் அழைக்கப்பட்டுள்ளனர்: கால்நடை மருத்துவ படிப்பில் சேர பொது கலந்தாய்வு இன்று நடக்கிறது துணைவேந்தர்…

பாலாற்றில் மாசு கலந்த நீரால் 3400 வாத்துக்கள் பலி

ஆம்பூர் : வேலூரை சுற்றியுள்ள பகுதிகளில் வாத்து வளர்ப்பு தொழில் அதிக அளவில் நடைபெற்று வருகிறது. ஆம்பூர், வாணியம்பாடி பகுதிகளில் பாலாற்றின் கரையோரம் அமைந்துள்ள கிராமங்களில் வாத்து…

தஞ்சாவூரில் பயங்கர தீ : ஒருவர் கருகி சாவு

தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறு ஒன்றியம், அருகே உள்ள கண்டியூர் கிராமத்தில் இன்று அதிகாலை ஏற்பட்ட தீவிபத்தினால் சுமார் 60 வீடுகள் தீக்கிரையாகின, வீடுகளில் இருந்த 15 சிலிண்டர்களுக்கு…

ஜெயலலிதா – பியூஸ் கோயல் சந்திப்பு

சென்னை: தமிழக முதல்வர் ஜெயலலிதாவை மத்திய மின் அமைச்சர் பியூஸ் கோயல் சந்தித்து பேசுகிறார். சட்டசபை தேர்தல் பிரசாரத்தில் மின் திட்டம் தொடர்பாக தமிழக முதல்வரை ஒருமுறை…

பீகாரில் குண்டு வெடிப்பு: ஒருவர் சாவு

பாட்னா: பீகாரில் சசாரம் மாவட்ட தலைமை கோர்ட்டின் வெளியே குண்டு வெடித்தது. இடதில் ஒருவர் பலியானார். 3 பேர் காயமடைந்தனர். சசகாரம் கோர்ட்டுக்கு வெளியே இருந்த மோட்டார்…

மாலை செய்திகள்

ஆறு ஆண்டுகள் பதவியில் இருந்த பிறகு, இன்று பிரிட்டிஷ் பிரதமர் டேவிட் கேமரன் பதவி விலகுகிறார் ஐ.நாவின் அடுத்த தலைமைச் செயலருக்கான தேர்தலில் வெளிப்படைத் தன்மையை கொண்டு…

சூடான் உள்நாட்டு போர்:   இந்தியர்களை அழைத்துவர சிறப்பு விமானம்

புதுடெல்லி: உள்நாட்டு போர் நடைபெற்று வரும் சூடானில் இருந்து இந்தியர்களை மீட்டு வர சிறப்பு விமானம் அனுப்ப மத்திய அரசு முடிவு செய்துள்ளது. ஆப்பிரிக்க நாடான சூடானிலிருந்து…