Author: A.T.S Pandian

மத நல்லிணக்கத்தை வலியுறுத்தும் சர்ஃப் எக்ஸல் விளம்பரத்துக்கு வலதுசாரிகள் எதிர்ப்பு: அந்நிறுவன பொருட்களை புறக்கணிப்பதாக அறிவிப்பு

புதுடெல்லி: மத நல்லிணக்கத்தைப் போற்றும் சர்ஃப் எக்ஸல் விளம்பரத்துக்கு வலதுசாரிகள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இந்துஸ்தான் யுனிலீவர் பொருட்களை புறக்கணிக்கப் போவதாக அறிவித்துள்ளனர். இந்துஸ்தான் யுனிலீவரின்…

இந்தியாவின் தீபா கார்மார்கர் உட்பட 20 பெண் சாதனையாளர்களை கவுரவித்த பார்பி பொம்மை நிறுவனம்

நியூயார்க்: சர்வதேச மகளிர் தினத்தையொட்டி, இந்தியாவின் ஜிம்னாஸ்டிக் வீராங்கனை தீபா கர்மார்கர் உட்பட 20 பிரபலங்களை பொம்மையாக வடித்து பெருமை படுத்தியிருக்கிறது 60 ஆண்டுகளை நிறைவு செய்யும்…

மே.வங்கத்தில் புதிய திருப்பம்.. காங்கிரஸ்-சி.பி.எம். உடன்பாடு..

மே.வங்காள மாநிலத்தில் காங்கிரஸ் கட்சியும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் எலியும், பூனையுமாக இருந்தவர்கள். மம்தா பானர்ஜியின் திரினாமூல் காங்கிரஸ் கட்சியின் எழுச்சியும், பா.ஜ.க.வின் அபரிமிதமான வளர்ச்சியும் காங்கிரஸ்…

திமுக கூட்டணியில் காங்கிரசுக்கு தொகுதிகளை ஒதுக்குவதில் சிக்கல்..

தி.மு.க.கூட்டணியில் தொகுதி பங்கீடு சுமுகமாக முடிந்து விட்டாலும்- தொகுதிகளை இனம் காண்பதில் இழுபறி நிலை ஏற்பட்டுள்ளது. நேற்று அண்ணா அறிவாலயத்தில் தி.மு.க.வுடன் காங்கிரஸ் ,இந்திய கம்யூனிஸ்ட் மற்றும்…

பிசிசிஐ புதிய ஒப்பந்த பட்டியலில் சிறந்த பேட்ஸ்மேன்களான பிரித்வி ஷாவ், மாயங் அகர்வால் சேர்க்கப்படாததால் அதிருப்தி

புதுடெல்லி: கடந்த 2019-2020 ஆண்டுக்கான கிரிக்கெட் வீரர்கள் ஒப்பந்தப் பட்டியலை பிசிசிஐ வெளியிட்டுள்ளது. இதில் 25 வீரர்கள் இடம் பெற்றுள்ளனர். பிரித்வி ஷாவ் மற்றும் மாயங் அகர்வால்…

சீர்மரபினர் இனிமேல் ‘சீர்மரபினர் பழங்குடியினர்’ என மாற்றம்: தமிழக அரசு

சென்னை: மத்தியஅரசின் இடஒதுக்கீடு சலுகைகளை பெறும் வகையில், தமிழகத்தில் டிஎன்சி (DNC) என அழைக்கப்பட்ட சீர்மரபினர் சமூகத்தினர் இனிமேல், டின்என்டி (DNT) எனப்படும் சீர்மரபினர் பழங்குடியினர் என்று…

பாலக்கோட்டில் இந்திய விமானப்படை தாக்கிய பின்னும் காஷ்மீரில் வன்முறை தொடர்கிறது: பிரதமர் மோடி மீது பிரவீன் தொகாடியா தாக்கு

போபால்: பாகிஸ்தானின் பாலக்கோட்டில் இந்திய விமானப் படை தாக்குதல் நடத்தியதால் எந்த பயனும் இல்லை. ஜம்மு காஷ்மீரில் வன்முறை தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது என விஸ்வ இந்து…

திமுக கூட்டணிக்கு மனித நேய மக்கள் கட்சி ஆதரவு: ஜவாஹிருல்லா 

சென்னை: மக்களவை தேர்தலில் திமுக – காங்கிரஸ் கூட்டணிக்கு மனிதநேய மக்கள் கட்சி ஆதரவு அளிக்கும் என்று கட்சி தலைவர் ஜவாஹிருல்லா அறிவித்து உள்ளார். நாடாளுமன்ற தேர்தலையொட்டி…

பல்கலைக் கழகங்கள் வழங்கும் கவுரவ டாக்டர் பட்டம் ஒழுங்குபடுத்தப்படும் : பல்கலைக்கழக மானியக் குழு துணைத்தலைவர் தகவல்

புதுடெல்லி: கவுரவ டாக்டர் பட்டம் ஒழுங்குபடுத்தப்பட வேண்டும் என பல்கலைக் கழக மானியக்குழுவின் துணைத் தலைவர் பூஷன் பட்வர்தன் தெரிவித்துள்ளார். ஷாருக்கானுக்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்கியது…

திமுக கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்டு கட்சிக்கு திருப்பூர், நாகை தொகுதிகள் ஒதுக்கீடு: முத்தரசன்

சென்னை: நாடாளுமன்ற தேர்தலையொட்டி, திமுக தலைமையிலான மெகா கூட்டணி உறுதி செய்யப்பட்ட நிலையில், தொகுதிகள் ஒதுக்குவது குறித்து இன்று கூட்டணி கட்சியினருடன் திமுக தலைமை பேச்சு வார்த்தை…