Author: A.T.S Pandian

பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில் கைது செய்யப்பட்டோர் மீது குண்டர் தடுப்புச் சட்டம் பாயும்: கோவை எஸ்பி. பாண்டியராஜன் உறுதி

பொள்ளாச்சி: பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில் கைது செய்யப்பட்டவர்கள் மீது குண்டர் தடுப்புச் சட்டம் பாயும் என கோவை எஸ்பி. பாண்டியராஜன் கூறியுள்ளார். கோவை மாவட்டம் பொள்ளாச்சியை…

திருப்பரங்குன்றம் தேர்தலுக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கை வாபஸ் பெறவுள்ளேன்: தேர்தல் ஆணையத்திடம் திமுக வேட்பாளராக போட்டியிட்ட சரவணன் மனு

சென்னை: திருப்பரங்குன்றம் சட்டப்பேரவை தேர்தலை எதிர்த்து தொடர்ந்த வழக்கை வாபஸ் பெற இருப்பதாக, தேர்தல் ஆணையத்திடம் திமுக வேட்பாளராக போட்டியிட்ட சரவணன் மனு கொடுத்துள்ளார். மக்களவை தேர்தல்…

விபத்துக்குள்ளான எத்தியோப்பிய விமானத்தை 2 நிமிடங்களில் தவறவிட்டவர் தப்பினார்

அடீஸ் அபாபா: விபத்துக்குள்ளான எத்தியோப்பிய விமானத்தை 2 நிமிடங்கள் தாமதமாக வந்ததால் தவறவிட்டவர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய சம்பவம் நடந்துள்ளது. எத்தியோப்பியாவில் நேற்று போயிங் 737 மேக்ஸ்…

தெலங்கானாவில் காங்கிரஸுக்கு 7 தொகுதிகளே இலக்கு: தெலுங்கு தேசத்துடன் கூட்டணி அமைத்து போட்டி

ஐதராபாத்: தெலங்கானாவில் மொத்தமுள்ள 17 மக்களவை தொகுதிகளில், 7 தொகுதிகளில் மட்டும் தீவிர கவனம் செலுத்த தெலங்கானா காங்கிரஸ் கட்சி முடிவு செய்துள்ளது. புதிதாக அமைந்த தெலங்கானா…

குஜராத்தைச் சேர்ந்த 3 ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு அதிகபட்ச சம்பளம்

புதுடெல்லி: விமான போக்குவரத்து தலைமை பாதுகாப்பு அதிகாரி ராகேஷ் அஸ்தானாவுக்கு அதிகபட்ச சம்பளமாக மாதம் ரூ. 2.25 லட்சம் வழங்கப்படுகிறது. சிபிஐ இயக்குனராக அலோக் வர்மா இருந்தபோது,…

நாடாளுமன்ற தேர்தல் அறிவிப்பு: மோடி அரசின் கைப்பிடியில் தேர்தல் ஆணையம்…..

நாடாளுமன்ற தேர்தல் அறிவிப்பை நேற்று மாலை இந்திய தலைமை தேர்தல் அதிகாரி அரோரா வெளியிட்டுள்ளார். அவர் அறிவித்துள்ள தேர்தல் தேதிகள் அனைத்தும் ஏற்கனவே கடந்த ஜனவரி மாதமே,…

எந்தெந்த கட்சிக்கு எந்தெந்த தொகுதிகள்? நாளை வெளியாகும்! மு.க.ஸ்டாலின்

சென்னை: திமுக தலைமையிலான கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ள தொகுதிகள் குறித்து நாளை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்து உள்ளார். நாடாளுமன்ற தேர்தல் தொடர்பாக,…

நாடாளுமன்ற தேர்தலில் போட்டியில்லை: சரத்பவார் திடீர் முடிவு

டில்லி: நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடப்போவதில்லை என்று தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் அறிவித்து உள்ளார். தனது குடும்பத்தை சேர்ந்த 2 பேர் தேர்தலில் களமிறங்குவதால், தான் போட்டியிட…

நேர்காணலில் தம்பித்துரை ‘மிஸ்ஸிங்….. ‘ அதிமுகவில் பரபரப்பு….

சென்னை: நாடாளுமன்ற பொதுத்தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு விட்ட நிலையில், அரசியல் கட்சிகள் வேட்பாளர்களை தேர்வு செய்வதில் அவசரம் காட்டி வருகின்றன. அதிமுகவில் லோக்சபா தேர்தலில் போட்டியிடுபவர்களிடம் ஏற்கனவே…

தாமரை மலர வேண்டும்; இலை வலுப்பெற வேண்டும்; இதுவே எங்கள் கோஷம்..! தமிழிசை

சென்னை: நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்று, மத்தியில் தாமரை மலர வேண்டும்; தமிழகத்தில் இரட்டை இலை வலுப்பெற வேண்டும்; இதுவே எங்கள் கோஷம் என்று தமிழக பாஜக…