அரவக்குறிச்சி, ஒட்டபிடாரம், திருப்பரங்குன்றம் தொகுதி இடைத்தேர்தல் வழக்கு: உச்சநீதி மன்றம் கைவிரிப்பு
டில்லி: தமிழகத்தில் இடைத்தேர்தல் அறிவிக்கப்படாத 3 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடத்த உத்தர விடக்கோரி தொடர்ந்த வழக்கில், தேர்தல் ஆணையத்தில் பதிலை ஏற்று வழக்கை முடித்து வைத்தது உச்சநீதி…