Author: A.T.S Pandian

நில உரிமையாளர்கள் தங்கள் நிலங்களில் இருந்த கற்களை பிடுங்கி எறிந்ததுபோல அரசு தூக்கி எறியப்படும்! கனிமொழி டிவிட்

சென்னை: சென்னை சேலம் 8வழிச்சாலைக்கு எதிராக சென்னை உயர்நீதி மன்றம் இன்று பரபரப்பு தீர்ப்பு வழங்கியது. அதைத்தொடர்ந்து, தங்களது விவசாய நிலங்களில் கையகப்படுத்திய அரசு நில அளவைகளை…

தேர்தல் தோல்வி பயம் காரணமாக வன்முறையை தூண்டவே பெரியார் சிலை உடைப்பு: ஸ்டாலின்

சென்னை: நாடாளுமன்ற தேர்தலில் தோல்வி அடைவோம் என்ற பயம் காரணமாகவே, தமிழகத்தில் அமைதியை குலைக்க பெரியார் சிலை உடைக்கப்பட்டுள்ளது என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்து…

குமரியில் பறிமுதல் செய்யப்பட்ட 10ஆயிரம் பொன்னார் படம் பொறித்த டோக்கன்…..! பரபரப்பு

நாகர்கோவில்: கன்னியாகுமரி தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளரான பொன்.ராதாகிருஷ்ணன் படம் பொறிக்கப்பட்ட 10ஆயிரம் விசிட்டிங் கார்டு அளவிலான டோக்கன் தேர்தல் பறக்கும் படையின ரால் கைப்பற்றப்பட்டுள்ளது. இது…

தூத்துக்குடி துப்பாக்கி சூடு: நீதிபதி அருணா ஜெகதீசன் ஆணையத்தின் 10வது கட்ட விசாரணை இன்று தொடங்கியது

சென்னை: ஸ்டெர்லைட்டுக்கு எதிரான போராட்டத்தின்போது காவல்துறையினர் நடத்திய துப்பாக்கி சூட்டில் 13 பேர் உயரிழந்தனர். இதுகுறித்து தமிழக அரசு ஓய்வுபெற்ற நீதிபதி அருணா ஜெகதசீன் தலைமையில் ஒருநபர்…

சுவீட் எடு கொண்டாடு: 8 வழிச்சாலை வழக்கில் உயர்நீதி மன்ற தீர்ப்புக்கு 5மாவட்ட மக்கள் உற்சாக வரவேற்பு

சென்னை: 8வழிச்சாலை திட்டத்தில், நிலம் கையப்படுத்துவது தொடர்பாக தமிழக அரசு பிறப்பித்த அரசாணையை சென்னை உயர்நீதி மன்றம் ரத்து செய்தது. இதையடுத்து, பாதிக்கப்பட்ட 5 மாவட்ட மக்கள்…

8வழிச்சாலைக்கு தடை விதிக்கப்பட்டது எடப்பாடி அரசுக்கு விழுந்த மரண அடி! ஸ்டாலின்

சென்னை: “சென்னை–சேலம் 8 வழிச்சாலை விவகாரத்தில் நிலம் கையப்படுத்துவது தொடர்பாக தமிழக அரசு பிறப்பித்த அரசாணையை சென்னை உயர்நீதி மன்றம் ரத்து செய்துள்ளது. இது எடப்பாடி அரசுக்கு…

8 வழி சாலை தடையை எதிர்த்து தமிழகஅரசு மேல்முறையீடு செய்யும்! அமைச்சர் ராஜேந்திர பாலாஜி

சென்னை: 8 வழி சாலை தடையை எதிர்த்து தமிழகஅரசு மேல்முறையீடு செய்யும் என்று அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கூறி உள்ளார். இது 5 மாவட்ட மக்களிடையே அதிமுக…

உலக கோப்பைக்கான இந்திய அணி விவரம் ஏப்ரல் 15ந்தேதி அறிவிக்கப்படும்! பிசிசிஐ

மும்பை: ஐசிசி உலக கோப்பைக்கான இந்திய அணி விவரம் ஏப்ரல் 15ந்தேதி அறிவிக்கப்படும் என் பிசிசிஐ அறிவித்து உள்ளது. பழைய விதிமுறைகன்படி இரண்டு மாதங்களுக்கு முன்பே உலக…

அதிமுக தேர்தல் அறிக்கைக்கு எதிராகவும் தமிழக நலன்களுக்கும் ஆப்பு வைத்துள்ள பாஜக தேர்தல் அறிக்கை….

டில்லி: நாடாளுமன்ற தேர்தலையொட்டி பாஜக இன்றுதான் தனது தேர்தல் அறிக்கையை வெளியிட்டு உள்ளது. “சங்கல் பத்ரா” என்ற பெயரில் வெளியிடப்பட்ட இன்றைய அறிக்கை, தமிழகத்தில் கூட்டணி கட்சி…

ஒரு தொகுதியில் 5 விவிபாட் இயந்திரங்கள் பொருத்த வேண்டும்: தேர்தல் ஆணையத்துக்கு உச்சநீதி மன்றம் உத்தரவு

டில்லி: நாடாளுமன்ற தேர்தலில், ஒரு தொகுதிக்கு 5 விவிபாட் இயந்திரங்கள் பொருத்த வேண்டும் என்று தேர்தல் ஆணையத்துக்கு உச்சநீதி மன்றம் உத்தரவிட்டு உள்ளது. நாடாளுமன்ற தேர்தல் வாக்குப்பதிவு…