19ந்தேதி வெளியாகிறது பிளஸ்-2 தேர்வு முடிவு: அதிகாரப்பூர்வ அறிவிப்பு..!
சென்னை: தமிழகத்தில் கடந்த மார்ச் 1ந்தேதி தொடங்கி 19ந்தேதி வரை நடைபெற்றது. இந்த நிலையில், பிளஸ்-2 தேர்வு முடிவுகள் திட்டமிட்டபடி வரும் 19ம் தேதி (வெள்ளிக்கிழமை) வெளியாகும்…
சென்னை: தமிழகத்தில் கடந்த மார்ச் 1ந்தேதி தொடங்கி 19ந்தேதி வரை நடைபெற்றது. இந்த நிலையில், பிளஸ்-2 தேர்வு முடிவுகள் திட்டமிட்டபடி வரும் 19ம் தேதி (வெள்ளிக்கிழமை) வெளியாகும்…
சென்னை: வேலூர் மக்களவை தொகுதி தேர்தல் ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில், சென்னை உயர்நீதிமன்றத்தை புதன்கிழமை அணுக திமுக தரப்பில் முடிவு செய்யப்பட்டுள்ளது. வேலூர் மக்களவை தொகுதியில் திமுக…
தூத்துக்குடி: தூத்துக்குடி திமுக வேட்பாளர் கனிமொழி தங்கியிருக்கும் வீட்டில் வருமான வரித்துறையின் சோதனை நடத்தி வருகின்றனர். தூத்துக்குடி மக்களவை தேர்தலில் திமுக சார்பில் கனிமொழியும், பாஜக சார்பில்…
புதுடெல்லி: வேட்புமனு தாக்கல் செய்யும்போது சொத்து விவரத்தை தெரிவிக்காமல் பிரதமர் மோடி மறைத்ததாக, உச்ச நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடரப்பட்டுள்ளது. முன்னாள் பத்திரிக்கையாளரும் தற்போது மார்க்கெட்டிங் ஆலோசகருமான…
புதுடெல்லி: ஜெட் ஏர்வேஸ் துபாய் சேவையை ரத்து செய்யும்போது, அதற்கான வாய்ப்பை தங்களுக்கு வழங்கக் கோரி, மத்திய விமானப் போக்குவரத்து அமைச்சகத்திடம் ஏர் இந்தியா மற்றும் ஸ்பைஸ்…
லக்னோ: பாஜகவுக்கு வாக்களிக்கும் கிராமப்புற வாக்காளர்களை ஏ,பி,சி,டி என வகைப் படுத்தியிருப்பதாக மத்திய அமைச்சர் மேனகா காந்தி பேசியிருப்பது மீண்டும் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது. கடந்த வாரம் சுல்தான்பூரில்…
சென்னை: அதானியின் தாம்ரா துறைமுகத்தில் இருந்து கட்டாயம் 30% நிலக்கரி கொண்டு வர வேண்டும் என்று அதானி நிறுவனத்துக்கு ஆதரவாக மத்தியஅரசின் என்எல்சி நிறுவனம் வெளியிட்ட டெண்டர்…
கரூர்: கரூர் தொகுதியில் காங்கிரஸ் கட்சி வேட்பாளருக்கு ஆதரவாக பிரசாரம் மேற்கொண்ட நாஞ்சில் சம்பத் கார்மீது அதிமுகவினர் பயங்கர தாக்குதல் நடத்தினர். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.…
நாக்பூர் : பருவநிலை மாறுபாடால் அடுத்த 5 நாட்கள் கடுமையான வெப்பம் சுட்டெரிக்கும் என்றும், பொது மக்களே பகல் நேரங்களில் வெளியே செல்வதை தவிர்க்கும்படியும் அறிவுறுத்தப்பட்டு உள்ளது.…
சென்னை: வாக்குப்பதிவு தினமான ஏப்ரல் 18-ந்தேதி சம்பளத்துடன் விடுப்பு வழங்க வேண்டும் என்று அனைத்து தனியார் நிறுவனங்களுக்கும் தொழிலாளர் நலத்துறை ஆணையர் அதிரடி உத்தரவிட்டு உள்ளார். தமிழகத்தில்…