Author: A.T.S Pandian

வேலூர் தொகுதியின் தேர்தலை ரத்து செய்தது தவறு; மறுபரிசீலனை செய்ய வேண்டும்! எடப்பாடி பழனிச்சாமி

சென்னை: வேலூர் லோக்சபா தொகுதி தேர்தலை ரத்து செய்தது தவறு என்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கூறி உள்ளார். மேலும், தவறு செய்தவர்களை தகுதி நீக்கம்…

வேலூர் மக்களவை தொகுதி தேர்தல் ரத்து: அதிமுக வேட்பாளர் உயர்நீதி மன்றத்தில் முறையீடு

சென்னை: வேலூர் மக்களவை தொகுதிக்கு உட்பட்ட பகுதியில் வருமான வரித்துறையினர் நடத்திய அதிரடி சோதனையில், வாக்காளர்களுக்கு பணம் விநியோகம் செய்ய வைக்கப்பட்டிருந்த கோடிக்கணக் கான ரூபாய் கைப்பற்றப்பட்டது.…

ஆண்டிப்பட்டியில் கைப்பற்றப்பட்டது என்ன? வருமான வரித்துறை அதிகாரி தகவல் (புகைப்படங்கள், வீடியோ)

தேனி: நேற்று இரவு தேனி நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட ஆண்டிப்பட்டியில் டிடிவி தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் கட்சி அலுவலகத்தில் நடைபெற்ற வருமான வரி சோதனை…

ஆண்டிப்பட்டி அமமுக அலுவலகத்தில் கைப்பற்றப்பட்ட பணம் அதிமுகவினருடையது! டிடிவி அணி வேட்பாளர் ஜெயக்குமார் ‘பலே’ தகவல்

தேனி: நேற்று இரவு தேனி நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட ஆண்டிப்பட்டியில் டிடிவி தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் கட்சி அலுவலகத்தில் கைப்பற்றப்பட்ட பணம் ரூ.1.50 கோடி…

ஐபிஎல்2019: 12ரன் வித்தியாசத்தில் ராஜஸ்தானை வீழ்த்தி பஞ்சாப் வெற்றி

மொகாலி: ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் பஞ்சாப் அணிகளுக்கு இடையே நடைபெற்ற லீக் ஆட்டத்தில், பஞ்சாப் அண 12 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. நேற்று இரவு மொகாலியில்…

தேனி தொகுதியில் ரூ.1.48 கோடி பறிமுதல்! டிடிவி தினகரன் அணியினர் மீது வழக்கு (வீடியோ)

தேனி: தேனி பாராளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட ஆண்டிப்பட்டியில் தேர்தல் பறக்கும் படையினர் ரூ.1.48 கோடி பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக அமமுகவினா் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு…

மதுரையில் கோலாகலம்: சிறப்பாக நடைபெற்ற மீனாட்சி அம்மன்- சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம்

மதுரை: மதுரையில் சித்திரை திருவிழா கடந்த 8ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கிய நிலையில் முக்கிய நிகழ்வான மீனாட்சியம்மன் – சுந்தரேஸ்வர் திருக்கல்யாணம் வெகு விமரிசையாக நடைபெற்றது. மதுரை மீனாட்சி…

பப்ஜி மொபைல் விளையாட்டை தடை செய்ய நடவடிக்கை எடுக்க மத்திய அரசுக்கு மும்பை உயர் நீதிமன்றம் உத்தரவு

மும்பை: ஸ்மார்ட் போன்களில் பிரபலமாக இருக்கும் பப்ஜி விளையாட்டை தடை செய்ய தேவையான நடவடிக்கை எடுக்குமாறு மத்திய அரசுக்கு மும்பை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மும்பையைச் சேர்ந்த…

துலாபாரம் முள் விழுந்து காயமடைந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்த சசிதரூர் எம்பி. கோரிக்கை

திருவனந்தபுரம்: நான் அமர்ந்திருக்கும் இடத்தில் துலாபாரம் முள் (தராசு) விழுந்து காயம் ஏற்படுத்தியது குறித்து விசாரணை நடத்த வேண்டும் என காங்கிரஸ் எம்பி.சசிதரூர் கோரிக்கை விடுத்துள்ளார். திருவனந்தபுரம்…

பாரீஸ் சர்ச்சை புதுப்பிக்க 100 மில்லியன் ஈரோ தர பிரான்ஸ் தொழிலதிபர்கள் முடிவு

பாரீஸ்: பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் தீக்கிறையான பழமைவாய்ந்த நோட்ரே டேம் சர்ச்சை புதுப்பிக்க 100 மில்லியன் ஈரோ தர தொழிலதிபர்கள் முன் வந்துள்ளனர். 850 ஆண்டுகால பழமைவாய்ந்த…