Author: A.T.S Pandian

கொழும்பு குண்டு வெடிப்பில் இறந்தவர்களில் 3 பேர் இந்தியர்கள்: வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ்

புதுடெல்லி: இலங்கை குண்டு வெடிப்பில் இறந்தவர்களில் 3 பேர் இந்தியர்கள் என வெளியுறவுத்துறை அமைச்சர் சுஸ்மா ஸ்வராஜ் தெரிவித்துள்ளார். இலங்கையில் 8 இடங்களில் நடந்த தொடர் குண்டு…

ஈஸ்டர் திருநாளில் 93 வது பிறந்த நாளை கொண்டாடிய இரண்டாவது ராணி எலிசபெத்

லண்டன்: ஈஸ்டர் திருநாளில் 93-து பிறந்தநாளை இரண்டாவது ராணி எலிசபெத் கொண்டாடினார். எலிசபெத் அலெக்சாந்திரா மேரி என்ற இரண்டாம் எலிசபெத் 1926- ம் ஆண்டு ஏப்ரல் மாதம்…

குஜராத் பாஜக அரசு மீது பால் விவசாயிகள் அதிருப்தி: பிரச்சினையை சாதகமாக்க காங்கிரஸ் முயற்சி

அகமதாபாத்: குறைந்த விலை மற்றும் ஆதரவு தராத அரசின் போக்கால் அதிருப்தி அடைந்துள்ள பால் விவசாயிகளின் அதிருப்தியை, தங்களுக்கு சாதகமாக காங்கிரஸ் பயன்படுத்திக் கொண்டுள்ளது. கடந்த 50…

பொருளாதார வண்டியை இயக்கும் பெட்ரோல்தான் குறைந்தபட்ச வருவாய் உறுதி திட்டம்: ராகுல் காந்தி

ரெய்ப்பூர்: பொருளாதாரம் எனும் வண்டியை இயக்கும் பெட்ரோல் தான் குறைந்தபட்ச வருவாய் உறுதித் திட்டம் என ராகுல் காந்தி கூறியுள்ளார். சட்டீஸ்கர் மாநிலத்தில் நடந்த தேர்தல் பிரச்சார…

வாக்குப் பதிவு இயந்திரங்கள் உள்ள அறையில் பெண் அதிகாரி சென்றது எப்படி: மதுரை சிபிஎம் வேட்பாளர் குற்றச்சாட்டால் பதற்றம்

மதுரை: மதுரையில் வாக்குப்பதிவு இயந்திரம் வைக்கப்பட்டுள்ள அறையில் பெண் அதிகாரி நுழைந்ததாக சிபிஎம் கட்சி வேட்பாளர் குற்றஞ்சாட்டியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. மதுரை மக்களவை தொகுதி வாக்குப்பதிவுக்குப்…

நாட்டை துண்டாட முயற்சிக்கும் ஆர்எஸ்எஸ் கொள்கைகளை எதிர்த்து போராட வேண்டும்: துஷார் காந்தி அழைப்பு

போர்பந்தர்: இந்தியாவை துண்டாட முயற்சிக்கும் ஆர்எஸ்எஸ் அமைப்பின் கொள்கையை எதிர்த்து போராட வேண்டும் என மகாத்மா காந்தியின் பேரன் துஷார் காந்தி வேண்டுகோள் விடுத்துள்ளார். மகாத்மா காந்தியின்…

ராகுல் ஜனநாயகத்தை நம்புகிறார், பாஜக நாட்டை துண்டாடுகிறது: கேரளாவில் பிரியங்கா காந்தி பிரச்சாரம்

மணந்தவாடி: ராகுல் காந்தி இதயப்பூர்வமாக ஜனநாயகத்தை நம்புகிறார். பாஜகவோ நாட்டை துண்டா நினைப்பதாக, அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி விமர்சித்துள்ளார். காங்கிரஸ்…

14 பேரை கொன்ற பலூச் தீவிரவாதிகளின் ஊடுருவலை தடுக்க வேண்டும்: ஈரானுக்கு பாகிஸ்தான் கடிதம்

இஸ்லமாபாத்: ஈரான் தீவிரவாதிகள் பாகிஸ்தானுக்குள் புகுந்து கொடூர தாக்குதல் நடத்தியதில் 14 அப்பாவி மக்கள் கொல்லப்பட்டதாகவும், ஊடுருவலை தடுக்க வேண்டும் எனவும் பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.…

ஏப்ரல் 22 முதல் 24-ம் தேதி வரை தமிழகத்தில் இடியுடன் கனமழை பெய்யும்: சென்னை வானிலை மையம் அறிவிப்பு

சென்னை: தமிழகத்தில் வரும் திங்கள் கிழமை முதல் 3 நாட்களுக்கு இடியுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது. இது குறித்து…