Author: A.T.S Pandian

நானும் அதிமுக எம்எல்ஏதான்: சபாநாயகர் நடவடிக்கைக்கு பயந்து பல்டி அடித்த கள்ளக்குறிச்சி பிரபு

சென்னை: அதிமுக அரசுக்கு எதிராக வீரவசனம் பேசி வந்த டிடிவி ஆதரவு எம்எல்ஏக்கள் மீது நடவடிக்கை எடுக்க அதிமுக கொறடா பரிந்துரைத்த நிலையில், நான் எப்போதும் அதிமுக…

இலங்கையில் டிரோன் மூலம் தாக்குதல் நடத்த பயங்கரவாதிகள் திட்டம்: சுட்டுக்கொல்லப்பட்டவர்களிடம் இருந்து கிடைத்த பகீர் தகவல்கள்…

கொழும்பு: நேற்று மாலை இலங்கை சாய்ந்தமருது பகுதியில் பதுங்கியிருந்த பயங்கரவாதிகளை வேட்டை யாடிய இலங்கைஅதிரடிப்படையினர் அவர்களிடம் இருந்து ஏராளமான வெடிபொருட்கள், டிரோன்கள், அதை இயக்கும் ரிமோட்கள், துப்பாக்கிகள்…

இலங்கையில் பயங்கரவாதிகளுக்கு எதிராக நடைபெற்ற துப்பாக்கி சண்டையில் 5 பயங்கரவாதிகள் உள்பட 15 பேர் பலி

கொழும்பு: இலங்கையில் நடைபெற்ற தொடர் வெடிகுண்டு தாக்குதலை தொடர்ந்து, அந்நாட்டு அரசு பயங்கரவாதிகளை வேட்டையாடி வருகிறது. இலங்கை கல்முனை பகுதியில் பதுங்கியிருந்த பயங்கரவாதிகளை இலங்கை அரசின் அதிரடிப்படையினர்…

இந்தியாவில் மீண்டும் தாக்குதல் நடத்தப்படும் என ஜெய்ஷ் இ முகம்மது இயக்கம் மிரட்டல்!

டில்லி: சமீபத்தில் காஷ்மீரில் புல்வாமா பயங்கரவாத தற்கொலைப்படை தாக்குதல் நடத்தி ஏராளமான வீரர்களை கொன்று குவித்த ஜெய்ஷ் இ முகம்மது பயங்கரவாத அமைப்பு இந்தியாவில் மீண்டும் தாக்கதல்…

நாமக்கல் குழந்தைகள் விற்பனை: 20 குழந்தைகள் மாயம்; 10 குழந்தைகளை விற்றதாக கைதான ஆம்புலன்ஸ் ஓட்டுநர் ஒப்புதல்

சேலம்: சேலம் அருகே உள்ள நாமக்கல் ராசிபுரத்தில் குழந்தைகள் விற்பனை செய்யப்பட்டு வந்தது தொடர்பான ஆடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இதுவரை 4 பேர் கைது…

பொன்னமராவதி பிரச்சினை: வாட்ஸ் ஆப் ஆடியோவை வெளியிட்ட சிங்கப்பூர் இளைஞர் உள்பட 2 பேர் கைது

புதுக்கோட்டை: பொன்னமராவதியில் இரு தரப்பினருக்கு இடையே கலவரம் ஏற்பட காரணமாக இருந்த வாட்ஸ் ஆப் ஆடியோவை வெளியிட்ட சிங்கப்பூரில் வேலை பார்த்து வந்த இளைஞர் உள்பட இருவரை…

போக்சோ சட்டத்தில் திருத்தம்: தமிழகஅரசுக்கு உயர் நீதி மன்றம் ஆலோசனை

சென்னை: பாலியல் வன்புணர்வுக்கு எதிரான போக்சோ சட்டத்தில் திருத்தம் கொண்டு வர தமிழகஅரசுக்கு சென்னை உயர் நீதி மன்றம் ஆலோசனை வழங்கி உள்ளது. பாலியல் வன்புணர்வு தொடர்பாக…

ஒருமித்த கட்சிகள் ஆதரவுடன் மத்தியில் காங்கிரஸ் ஆட்சி: மல்லிகார்ஜுன கார்கே நம்பிக்கை

பெங்களூரு: ஒருமித்த கருத்துடைய கட்சிகளின் ஆதரவுடன் மத்தியில் காங்கிரஸ் கட்சி ஆட்சி அமைக்கும் என்று காங்கிரஸ் மூத்த தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கூறியுள்ளார். நாடு முழுவதும் மக்களவை…

ஏப்ரல் 29ல் வாக்குப்பதிவு: 4வது கட்ட தேர்தல் பிரசாரம் இன்றுடன் ஓய்வு

டில்லி: நாடு முழுவதும் 4வது கட்ட தேர்தல் வாக்குப்பதிவு நாளை மறுதினம் (29ந்தேதி) நடைபெற உள்ளதால், இன்றுடன் தேர்தல் பிரசாரம் ஓய்வுபெறுகிறது. 17வது மக்களவைக்கான தேர்தல் 7…