Author: A.T.S Pandian

பாஜ அலுவலகத்தில் பயங்கர ஆயுதங்கள்! போலீசார் பறிமுதல்

கண்ணூர், கேரளாவில் உள்ள பாரதியஜனதா தலைமை அலுவலகத்தில் பயங்கர ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. இது கேரள மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. கேரளவில் சமீபகாலமாக அரசியல் படுகொலைகள்…

அமித்ஷா மகன் நிறுவனத்தில் மோடி ரெய்டு நடத்துவாரா? ஸ்டாலின்

சென்னை, சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த தமிழக எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின், பாஜ தலைவர் அமித்ணாவின் மகன் குறித்த செய்திகள் குறித்து பதில் அளித்தார். அப்போது, அமித்ஷா…

பலாத்காரம் வழக்கு: பெங்களூர் நீதிமன்றத்தில் நித்தியானந்தா ஆஜர்

பெங்களூரு. தனது பெண் சீடரை பாலியல் பலாத்காரம் செய்ததாக தொடரப்பட்ட வழக்கில் பெங்களூரு நீதி மன்றத்தில் நித்தியானந்தா தனது கூட்டாளிகள் 7 பேருடன் ஆஜரானார். பெங்களூரில் உள்ள…

ரெயிலில் கத்தியுடன் ரகளை: 4 மாணவர்கள் அதிரடியாக கைது!

சென்னை: நெமிலிச்சேரி ரயில் நிலையத்தில் பட்டாக்கத்தி உள்ளிட்ட ஆயுதங்களுடன் பயணம் செய்து ரெயில் பயணிகளை மிரட்டி ரகளையில் ஈடுபட்ட மாணவர்களில் 4 பேர் கைது செய்யப்பட்டு சிறையில்…

நாளை மறுதினம் தொடங்குகிறது விஏஓ கவுன்சிலிங்!

சென்னை, தமிழகம் முழுவதும் விஏஓ பணிக்கான 4வது கட்ட கலந்தாய்வு நாளை மறுதினம் (அக்.12) தொடங்ககிறது டிஎன்பிஎஸ்சி அறிவித்து உள்ளது. வி.ஏ.ஓ காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான 4-ஆம் கட்ட…

லஞ்சம் கேட்டால் செருப்பால் அடிங்க! முதல்வர் அதிரடி

ஐதராபாத், மக்கள் அரசிடம் இருந்து தங்களுக்கு தேவையான நலன்களை பெற அதிகாரிகள் லஞ்சம் கேட்டால் அவர்களை செருப்பாடி அடியுங்கள் என்று தெலுங்கான மாநில முதல்வர் சந்திரசேகர் ராவ்…

மக்கள் மனது வைத்தால் மட்டுமே டெங்கு ஒழியும்! ராதாகிருஷ்ணன்

சென்னை, தமிழகத்தில் டெங்குவின் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில், இன்று செய்தியாளர்களை சந்தித்த சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், மக்கள் மனது வைத்தால் மட்டுமே டெங்குவை…

டெங்கு நிவாரண தகவலுக்கு தொடர்பு கொள்ள வேண்டிய எண்கள்!

சென்னை, டெங்கு காய்ச்சல் குறித்து தகவல்கள் தேவைப்படுவோர் 104 என்ற எண்ணை தொடர்பு கொண்டு ஆலோசனை பெறலாம் என தமிழக அரசு தெரிவித்து உள்ளது. தமிழகத்தில் டெங்கு…

எத்தனை பேருக்கு டெங்கு: தமிழக அரசு மத்தியஅரசுக்கு அறிக்கை

சென்னை, தமிழகத்தில் 11,555 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருப்பதாக மத்திய அரசுக்கு தமிழக அரசு அறிக்கை தாக்கல் செய்துள்ளது. தமிழகத்தில் வேகமாக டெங்கு காய்ச்சல் பரவி வருகிறது.…

டெங்கு உயிரிழப்பு – இழப்பீடு: மத்திய-மாநில அரசுகளுக்கு ஐகோர்ட்டு உத்தரவு

மதுரை, தமிழகத்தில் அதிகரித்து வரும் டெங்கு காய்ச்சல் காரணமாக உயிரிழப்புகளும் அதிகரித்து வருகிறது. இதையடுத்து டெங்கு உயிரிழப்புக்கு ரூ.5 லட்சம் இழப்பீடு கேட்டு மதுரை ஐகோர்ட்டு கிளையில்…