Author: A.T.S Pandian

காசியில் “கலகலப்பு 2” படத்தின் படப்பிடிப்பு

ஐந்து வருடங்களுக்கு முன் சுந்தர்.சி. இயக்கத்தில் விமல், மிர்ச்சி சிவா, சந்தானம், அஞ்சலி, ஓவியா நடிப்பில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிய படம் ‘கலகலப்பு’. நடிகை குஷ்பு சுந்தரின்…

பேரறிவாளன் பரோல் நாளையுடன் முடிவு: மேலும் நீட்டிக்கப்படுமா?

சென்னை, ராஜீவ் கொலை வழக்கில் கைதாகி கடந்த 25 ஆண்டுகளுக்கு மேலாக சிறையில் இருந்து வந்த பேரறிவாளனுக்கு கடந்த ஆகஸ்டு 23ந்ததி ஒரு மாதம் பரோல் வழங்கி…

ஓபிஎஸ், மா.பா. மீது திமுக புதிய வழக்கு!

சென்னை, எடப்பாடி பழனிச்சாமி அரசு மீதான நம்பிக்கை வாக்கெடுப்பின்போது, அரசுக்கு எதிராக வாக்களித்த ஓபிஎஸ் தரப்பை சேர்ந்த ஓபிஎஸ் மற்றும் மா.பா.பாண்டியராஜன் எப்படி அமைச்சர்களாக செயல்பட முடியும்…

ஓரிரு நாளில் தொடங்குகிறது வடகிழக்கு பருவமழை!

சென்னை: தமிழகத்தில் இன்னும் ஓரிரு நாளில் வடகிழக்கு பருவமைழை தொடங்கும் என சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது. வடமேற்கு வங்க கடல் பகுதியில் தென்மேற்கு பருவமழை காலம்…

பிஎஸ்என்எல் முறைகேடு வழக்கு: மீண்டும் ஒத்திவைப்பு!

சென்னை, மாறன் சகோதரர்கள் மீதான முறைகேடு வழக்கு மீண்டும் மீண்டும் ஒத்திவைக்கப்பட்டு வருகிறது. தற்போது, நவ.10-க்கு ஒத்திவைத்து சிபிஐ நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த காங்கிரஸ் தலைமையிலான ஆட்சியின்போது…

50 ஆயிரத்துக்கு மேல் டெபாசிட் செய்தால் ‘சிக்கல்!’

டில்லி, வங்கிகளில் இனிமேல் 50ஆயிரம் ரொக்கமாக பணம் டெபாசிட் செய்தால் தங்களது ஒரிஜினில் ஐடி கார்டு சரிபார்க்கப்பட வேண்டும் என்று மத்திய அரசு அறிவித்து உள்ளது. கடந்த…

கருத்து சுதந்திரத்தில் தலையிடுவதா? கனிமொழி காட்டம்

சென்னை, நடிகர் விஜய் நடித்துள்ள வெளியாகி ஓடிக்கொண்டிருக்கும் மெர்சல் படம் குறித்து பல்வேறு சர்ச்சைகள் எழுந்துள்ள நிலையில், திமுக மாநிலங்களவை எம்.பி.யும் மெர்சலுக்கு ஆதரவாக கருத்து தெரிவித்து…

விமானம் ஓட்டவே வேட்டியுடன் வந்த தமிழ் இளைஞர்!

நெட்டிசன்: மெர்சல் திரைப்படத்தில், வேட்டி விமானப்பயணம் செய்வார் விஜய். அதற்காக அவரை சந்தேகப்பட்டு விசாரிப்பார்கள், வெளிநாட்டு விமான நிலைய அதிகாரிகள். “எந்த பிரச்சினை வந்தாலும் வேட்டிதான் கட்டுவேன்”…

காந்தி, நேரு குப்பைகள்: அசாம் பாஜ எம்.பி.யின் அதிர்ச்சி பேச்சு!

கவுகாத்தி, அசாமில் முதல்வராக சர்பானந்த சோனோவால் தலைமையிலான பாரதியஜனதா ஆட்சிதான் நடைபெற்று வருகிறது. இந்த மாநில எம்.பி.யாக இருப்பவர் கமாக்யா பிரசாத் டாஸ்சா. இவர் கடந்த சனிக்கிழமை…

காங்கிரஸ் தலைமை விரும்பினால் தேர்தலில் போட்டி: அசாருதீன்

ஐதராபாத், காங்கிரஸ் மேலிடம் விரும்பினால் தெலுங்கானாவில் போட்டியிடுவேன் என்று இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் முகமது அசாருதீன் கூறி உள்ளார். காங்கிரஸ் உறுப்பினரான முகமது அசாருதீனின்…