பாரிஸ் டயமண்ட் லீக் 2025: ஈட்டி எறிதல் போட்டியில் சாம்பியன் பட்டத்தை வென்றார் நீரஜ் சோப்ரா…
டெல்லி: இரண்டு முறை ஒலிம்பிக் பதக்கம் வென்ற நீரஜ் சோப்ரா, பாரிஸ் டயமண்ட் லீக் 2025 ஈட்டி எறிதல் போட்டியில் ஜெர்மன் போட்டியாளரை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை…
டெல்லி: இரண்டு முறை ஒலிம்பிக் பதக்கம் வென்ற நீரஜ் சோப்ரா, பாரிஸ் டயமண்ட் லீக் 2025 ஈட்டி எறிதல் போட்டியில் ஜெர்மன் போட்டியாளரை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை…
இஸ்லாமாபாத்: இந்தியாவிடம் போரை நிறுத்தும்படி நாங்கள் தான் கோரினோம் என ஆபரேஷன் சிந்தூர் தாக்குதல் குறித்து, பாகிஸ்தான் துணைப்பிரதமர் இஷாக் தர் ஒப்புதல் வாக்குமலம் கொடுத்துள்ளார். இந்திய…
டெல்லி: இன்று சர்வதேச யோகா தினம் உலகம் முழுவதும் கடைபிடிக்கப்படுகிறது. இதையொட்டி, இந்தியாவைச் சேர்ந்த பிரபல மணல் சிற்ப கலைஞரான சுதர்சன் பட்நாயக், ஒடிசா கடற்கரையில், பிரதமர்…
விருதுநகர்: குடும்ப தகராறில் மனைவி, 2 குழந்தைகளை விவசாயி ஒருவர் வெட்டிக்கொன்ற சம்பவம் விருதுநகரில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே உள்ளது திருவிருந்தாள்புரம்…
டெஹ்ரான்: இந்தியர்கள் மற்றும் அங்கு படித்து வரும் மாணவர்கள் உள்பட சுமார் 1000 பேர் வெளியேறுவதற்காக ‘ஈரான் அரசு வான்வெளியை திறந்துள்ளது. இது பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.…
சென்னை: சென்னை கிழக்கு கடற்கரையோரம் (ஈசிஆர்) பகுதிகளில் கடலோர ஒழுங்குமுறை மண்டல விதிகளை மீறி, கடலை பார்த்து கட்டப்பட்டுள்ள 22 கட்டிடங்கள் இடிக்கப்படும் சூழல் எழுந்துள்ளது. இதுதொடர்பாக…
சென்னை: அனைத்து ரயில்களிலும் ஏன் தானியங்கி கதவுகளை நிறுவ முடியாது?” என கேள்வி எழுப்பிய மும்பை உயர்நீதிமன்றம் , அதுகுறித்து பரிசிலிக்கும்படி ரயில்வே துறைக்கு அறிவுறுத்தல் வழங்கியுள்ளது.…
சென்னை: சன் குழு தலைவர் கலாநிதி மாறன் முறைகேட்டில் ஈடுபட்டு, தன்னை ஏமாற்றி உள்ளதாக, கேடி பிரதர்ஸ் என அழைக்கப்படு பவர்களில் ஒருவரான தயாநிதி மாறன், தனது…
மதுரை: இன்று சர்வதேச யோகா தினத்தையொட்டி, மதுரையில் கவர்னர் தலைமையில் பலஆயிரம் பேர் கலந்துகொண்ட பிரமாண்டமான யோகா நிகழ்ச்சி நடைபெற்றது. மதுரையில் உள்ள தனியார் கல்லூரி வளாகத்தில்…
சென்னை: யு.பி.எஸ்.சி முதன்மைத் தேர்வுக்கான ஊக்கத்தொகை வழங்குவது தொடர்பாக தமிழ்நாடு அரசு அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. 2025-ஆம் ஆண்டின் யு.பி.எஸ்.சி முதல்நிலை தேர்வில் (25.05.2025) தேர்ச்சி பெற்ற…