Author: A.T.S Pandian

முதன்முதலாக டிஜிட்டல் மோசடி வழக்கில் தீர்ப்பு: ரூ.1 கோடி ‘டிஜிட்டல்’ மோசடி குற்றச்சாட்டில் 9 பேருக்கு ஆயுள் தண்டனை

கொல்கத்தா: ரூ.1 கோடி ‘டிஜிட்டல்’ மோசடி தொடர்பான வழக்கில் 9 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து கொல்கத்தா உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்தியாவின் முதல் டிஜிட்டல் மோசடி தொடர்பான…

மு.க.முத்துவின் உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்தினார் மு.க.ஸ்டாலின்!

சென்னை: மறைந்த மு.க. முத்து உடலுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் அஞ்சலி செலுத்தினார். மு.க.முத்து மறைவுக்கு எடப்பாடி பழனிச்சாமி உள்பட அனைத்து அரசியல் கட்சி தலைவர்களும் இரங்கல்…

10 வயதுச் சிறுமி பாலியல் வன்கொடுமை: ‘அப்பா’ ஸ்டாலின் எங்கே போனார்? தேசிய மகளிர் நல ஆணையத்திற்கு அதிமுக கடிதம்

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட விவகாரத்தில் தமிழ்நாடு அரசு இதுவரை குற்றவாளியை கைது செய்யாத நிலையில், அதிமுக தரப்பில், தேசிய மகளிர்…

பொதுமக்கள் அஞ்சலிக்காக கோபாலபுரத்தில் வைக்கப்படுகிறது மு.க.முத்து உடல்… இன்று மாலை இறுதி ஊர்வலம்…

சென்னை: மறைந்த மு.க.முத்துவின் உடல், அவர் பிறந்த இடமான முன்னாள் முதல்வர் கருணாநிதியின் கோபாலபுரம் இல்லத்தில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. இன்று மாலை இறுதி…

இளநிலை பொறியியல் படிப்புகளுக்கான கலந்தாய்வில் இதுவரை 19,193 மாணவர்களுக்கு சேர்க்கை ஆணை ஒதுக்கீடு

சென்னை: இளநிலை பொறியியல் படிப்புகளுக்கான முதற்கட்ட கலந்தாய்வில் இதுவரை 19,193 மாணவர்களுக்கு சேர்க்கை ஆணை ஒதுக்கீடு வழங்கப்பட்டு உள்ளது. தமிழ்நாட்டில், இளநிலை பொறியியல் படிப்புகளுக்கான பொதுப்பிரிவு கலந்தாய்வு…

என்னுயிர் அண்ணன் மறைவு செய்தி இடியெனத் தாக்கியது: மு.க.முத்து மறைவு குறித்து முதல்வர் ஸ்டாலின் உருக்கம்…

சென்னை: சகோதரர் மு.க.முத்து மறைவு குறித்து முதல்வர் ஸ்டாலின் தனது எக்ஸ் தளத்தில் உருக்கமாக பதிவிட்டுள்ளார். அதில், அண்ணன் மறைவு தன்னை இடியெனத் தாக்கியது என குறிப்பிட்டுள்ளார்.…

மதிமுக நாதக திருச்சி விமான நிலைய மோதல் வழக்கில் இருந்து சீமான் விடுவிப்பு!

திருச்சி: கடந்த 2018ம் ஆண்டு திருச்சியில் நாதக, மதிமுக இடையே ஏற்பட்ட விமான நிலைய மோதல் வழக்கில் இருந்து திருச்சி மாவட்ட நீதிமன்றம், நாதக தலைவர் சீமான்…

ராணுவ வீரர்கள் எளிதாகப் பயன்படுத்த நவீன சக்கர நாற்காலி! சென்னை ஐஐட அசத்தல்…

சென்னை: ராணுவ வீரர்கள் எளிதாகப் பயன்படுத்தும் வகையில் நவீன சக்கர நாற்காலியை உருவாக்கி உள்ளது சென்னை ஐஐடி. இது பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. வெளிநாடுகளில் சுமார் ரூ.2.50…

AC வேலை செய்யாத அரசு பேருந்து: பயணிக்கு ரூ.35ஆயிரம் நஷ்டஈடு வழங்க நுகர்வோர் குறைதீர் ஆணையம் உத்தரவு…

சென்னை: குளிரூட்டப்பட்ட ஏசி பேருந்தில், ஏசி முறையாக வேலை செய்யாததால், அதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், பயணிக்கு ரூ.35ஆயிரம் நஷ்ட ஈடுவழக்கு நுகர்வோர் குறைதீர் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.…

சென்னை அரும்பாக்கம் மெட்ரோ ரயில் நிலையத்தில் பிரம்மாண்டமான 7 அடுக்கு வணிக வளாகம் அமைக்கிறது மெட்ரோ நிர்வாகம்…

சென்னை : சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் (CMRL) அரும்பாக்கம் மெட்ரோ அருகே பல மாடி வணிக வளாகம் கட்ட திட்டமிட்டுள்ளது. நிலப் பயன்பாட்டை அதிகரித்து வருவாய்…