பிளாஸ்டிக் தடை: இதுவரை ரூ.21 கோடி அபராதம், 261 தொழிற்சாலைகள் மூடப்பட்டுள்ளதாக நீதிமன்றத்தில் அரசு தகவல்..
சென்னை: தமிழ்நாட்டில் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், தடையை மீறி பிளாஸ்டிக் உற்பத்தி செய்ததாக இதுவரை 261 தொழிற்சாலைகள் மூடி உள்ளதாகவும், ரூ.21 கோடி அபராதம்…