Author: A.T.S Pandian

137பொறியியல் கல்லூரிகளுடன் தமிழ்நாடு அரசின் தொழில்நுட்ப மையம் ஒப்பந்தம்! அமைச்சர் பழனிவேல் தியாகராஜன்

சென்னை: தமிழ்நாடு அரசின் தொழில்நுட்ப மையம் 137 பொறியியல் கல்லூரிகளுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளது என்று தகவல் தொழில்நுட்ப துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார். இந்த…

100 நாள் வேலை திட்டத்தில் நடைபெறும் குளறுபடி குறித்து குறித்து புகார் அளிக்கலாம்! தமிழ்நாடு அரசு அறிவிப்பு

சென்னை; 100 நாள் வேலை திட்டத்தில் நடைபெறும் குளறுபடி குறித்து குறித்து புகார் அளிக்கலாம் என தமிழ்நாடு அரசு அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. அதன்படி, புகார் தெரிவிக்க…

சீல் செய்யப்பட்ட பானத்தில் கண்ணாடி துண்டு- பாதிக்கப்பட்ட இளம்பெண் மருத்துவமனையில் அனுமதி! நாடு முழுவதும் சலசலப்பை ஏற்படுத்திய சென்னை சம்பவம்

சென்னை; சீல் செய்யப்பட்ட பானத்தில் கண்ணாடி துண்டு கிடந்ததை தெரியாமல் அதை அருந்திய இளம்பெண் உடல்நிலை பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட விவகாரம் நாடு முழுவதும் சலசலப்பை ஏற்படுத்தி…

சிறுபான்மையினர் சொந்த தொழில் தொடங்க ரூ.30 லட்சம் வரை கடன் கொடுக்க தயாராக உள்ளது தமிழ்நாடு அரசு…

சென்னை: தமிழ்நாட்டில் சொந்த தொழில் செய்யும் சிறுபான்மையினரை, தொழில்முனைவோராக மாற்றும் முயற்சியில் இறங்கி உள்ள தமிழ்நாடு அரசு, அவர்களுக்கு ரூ.30லட்சம் வரை கடன் வழங்க தயாராக உள்ளது.…

24 மணி நேரத்தில் தொடங்குகிறது தென்மேற்கு பருவமழை! வானிலை ஆய்வு மையம் தகவல்…

டெல்லி: தென்மேற்கு பருவமழை அடுத்த 24மணி நேரத்திற்குள் தொடங்க வாய்ப்புள்ளது என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மே 28வரை அக்னி நட்சத்திரம் வெயில் தொடரும்…

கர்நாடகாவில் பரபரப்பு: பிணையில் வெளியே வந்த கூட்டு பாலியல் பலாத்கார வழக்கு குற்றவாளிகள் நடத்திய ரோடு ஷோ!

பெங்களூரு: நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்திய கர்நாடகா கூட்டு பாலியல் பலாத்கார வழக்கில் கைது செய்யப்வபட்டவர்கள் பிணையில் வெளியே வந்தபோது, அவர்கள் கார், பைக்குகளில் ஆடம்பரமாக நடத்திய…

நீதிமன்ற அவமதிப்பு: ஐஏஎஸ் அதிகாரி அன்சுல் மிஸ்ராவுக்கு ‘ஒரு மாதம் சிறை’! உயர்நீதிமன்றம் அதிரடி

சென்னை: நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் CMDA முன்னாள் உறுப்பினர் செயலர் அன்சுல் மிஸ்ராவுக்கு ஒரு மாதம் சிறை தண்டனை விதித்து சென்னை உயர்நீதி மன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும்…

தூய்மை பணியாளர் திட்டத்தில் முறைகேடு: சிபிஐ விசாரணை கோரி சவுக்கு சங்கர் தொடர்ந்த வழக்கில் தீர்ப்பு தள்ளிவைப்பு

சென்னை: தூய்மை பணியாளர் திட்டத்தில் முறைகேடு நடைபெற்றுள்ளதாக கூறி காங்கிரஸ் மாநில தலைவர் செல்வபெருந்தகை மீது குற்றம் சாட்டியுள்ள சவுக்கு சங்கர் இந்த முறைகேடு குறித்த சிபிஐ…

இன்றும், நாளையும், சென்னையில் 21 புறநகர் மின்சார ரயில் சேவை ரத்து.. முழு விவரம்

சென்னை: இன்றும், நாளையும், சென்னையில் 21 புறநகர் மின்சார ரயில் சேவை ரத்து செய்யப்பட்டு உள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்து உள்ளது. சென்னை மக்களின் வரவேற்பை பெற்ற…

AI மூலம் ஆபாசமாய் மார்பிங்…

AI மூலம் ஆபாசமாய் மார்பிங். மணிப்பூர் மாநிலத்திலிருந்து சென்னை சூளைமேடு பகுதியில் உள்ள சிகை அலங்கார நிலையத்தில் வேலை பார்த்து வந்தார் 28 வயது பெண் ஒருவர்.…