Author: A.T.S Pandian

சமூக வலைதளமான டிவிட்டரில் நுழைந்தார் மாயாவதி!

லக்னோ: பகுஜன் சமாஜ் கட்சி தலைவரான மாயவதி டிவிட்டர் சமூக வலைதளத்தில் தன்னை இணைத்துக் கொண்டுள்ளார். இன்றைய டிஜிட்டல் உலகில் அனைத்து அரசியல் கட்சி தலைவர்களும், தங்களது…

வெளிநாடுகளுக்கு கல்வி கற்கச் செல்லும் மாணவர்கள் அரசிடம் பதிவு செய்ய வேண்டும்

புதுடெல்லி: வெளிநாடுகளுக்கு கல்வி கற்கச் செல்லும் மாணவர்கள் அரசிடம் பதிவு செய்ய வேண்டும் 2019-ம் ஆண்டு இது தொடர்பாக குடியேற்ற மசோதாவை கொண்டு வர வெளியுறவுத்துறை அமைச்சகம்…

தமிழகத்தில் ஒரே நாளில் நாடாளுமன்ற தேர்தல்: அமைச்சர் ஜெயக்குமார் வலியுறுத்தல்

சென்னை: தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தல் ஒரே நாளில் நடத்த தேர்தல் ஆணையத்தில் வலியுறுத்தப் படும் என்று அமைச்சர் ஜெயக்குமார் கூறினார். நாடாளுமன்ற தேர்தல் பணிகளில் அரசியல் கட்சிகள்…

தற்போது பல மடங்கு வேகமாக செயல்படுவேன்: தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர் திருநாவுக்கரசர்

சென்னை: முன்பு இருந்ததை விட தற்போது பல மடங்கு வேகமாக செயல்படுவேன் என்று தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர் திருநாவுக்கரசர் கூறினார். நாடாளுமன்ற தேர்தலை எதிர்கொள்ளும் வகையில்,…

நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடுமா மநீம? மக்களை ‘குழப்பும்’ கமல்ஹாசன்

சென்னை: நடிகல் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சி நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடுமா என்பதே கேள்விக்குறியாகி வருகிறது. தேர்தலில் போட்டியிடுவது குறித்து அவ்வப்போது பல கருத்துக்களை கூறி…

தற்கொலை செய்த டிரைவர் ராஜேஷுக்கு ஐ.நா.வில் சிலை வைக்க போவதில்லை: அமைச்சர் ஜெயக்குமாரின் அகங்கார பேச்சு

சென்னை: தற்கொலை செய்த கால்டாக்சி ஓட்டுநர் ராஜேஷுக்கு ஐ.நா.வில் சிலை வைக்க போவதில்லை என்றும், அவரை நினைத்து யாரும் 365 நாட்களும் அழுது கொண்டிருப்பதில்லை என்று அமைச்சர்…

அதிமுக – பாஜக கூட்டணியா? தலைமை அறிவிக்கும் என அமைச்சர் தங்கமணி தகவல்

சென்னை: அதிமுக – பாஜக கூட்டணி ஏற்பட்டுள்ளதா என்பது குறித்து கட்சியின் தலைமை அறிவிக்கும் என அமைச்சர் தங்கமணி கூறினார். நாடாளுமன்ற தேர்தல் அறிவிப்பு விரைவில் வெளியாக…

ஆசியாவிலேயே அதிக வயது: கின்னஸ் சாதனை படைத்த ‘கஜராஜா’ யானை மரணம்!

திருவனந்தபுரம்: ஆசியாவிலேயே அதிக வயது வாழ்ந்து கின்னஸ் சாதனை படைத்த ‘கஜராஜா’ யானை வயது முதிர்வு காரணமாக உடல்நலமின்றி மரணம் அடைந்தது. இந்த யானைக்கு தற்போது வயது…

கன்னியாஸ்திரிகளுக்கு பிஷப்கள் பாலியல் தொல்லை கொடுப்பது உண்மையே: கத்தோலிக்க தலைவர் போப் பிரான்சிஸ் ஒப்புதல்

கன்னியாஸ்திரிகளுக்கு பிஷப்கள் பாலியல் தொல்லைகள் கொடுப்பது உண்மைதான் என்று, கத்தோலிக்க மத தலைவரான போப் பிரான்சிஸ் ஒப்புக்கொண்டுள்ளார். முதன்முறையாக வளைகுடா நாடுகளுக்கு அசுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள போப் பிரான்சிஸ்,…

பிப்ரவரி 27, 28ந்தேதி வியட்நாமில் சந்திப்பு: வடகொரிய அதிபர் கிம்-ஐ மீண்டும் சந்திக்கிறார் டிரம்ப்

வாஷிங்டன்: வடகொரிய அதிபர் கிம் ஜாங் அன்-ஐ வியட்நாமில் இந்தமாதம் (பிப்ரவரி) 27, 28ந்தேதிகளில் சந்திக்க இருப்பதாக அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தெரிவித்துள்ளார். வியட்நாமில் 2…