Author: A.T.S Pandian

41 சிஆர்பிஎப் வீரர்கள் பலி: மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை இன்று அவசர கூட்டம்

ஜம்முகாஷ்மீர்: ஜம்மு காஷ்மீரில் ஜெய்ஷ்-இ-முகம்மது பயங்கரவாதி குழுவினரின் திடீர் தாக்குதலில் 41சிஆர்பிஎப் வீரர்கள் பலியான நிலையில், அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்து மத்திய அமைச்சரவை இன்று அவசரமாக கூடுகிறது.…

’’கேட்டது -10..கிடைத்தது-6’’ அ.தி.மு.க.வுடன் பா.ஜ.க. உடன்பாடு

’’கேட்டது -10..கிடைத்தது-6’’ அ.தி.மு.க.வுடன் பா.ஜ.க.உடன்பாடு ‘’தேர்தல் கூட்டணி குறித்து அ.தி.மு.க. ரகசியமாக பேச்சு நடத்தி வருகிறது’’என்று துணை முதல்வர் ஒ.பி.எஸ்.,சிதம்பர ரகசியத்தை அவிழ்ப்பது போல் சொல்லி இருந்தாலும்-…

அ.தி.மு.க.வினர் விருப்ப மனு கொடுக்க விரும்பாதது ஏன்?

கடந்த 10 நாட்களாக சென்னையில் உள்ள அ.தி.மு.க.தலைமை அலுவலகத்தில் மக்களவை தேர்தலில் போட்டியிடுவதற்கான மனுக்கள் பெறப்பட்டன. மனு கொடுக்க கடைசி தினமான நேற்று விறு விறு திருப்பங்கள்…

வார ராசிபலன் 15.02.2019  முதல் 21.02.2019 வரை:  வேதா கோபாலன்

மேஷம் மனசில் சமீபத்தில் காணாமல் போயிருந்த தைரியமும் தன்னம்பிக்கையும் மறுபடியும் துளிர்த்து முளைக்கும். உங்களுடைய வருமானம் வானளாவ உயரப்போகுது. ஒன்றா இரண்டா எடுத்து சொல்ல? 4 வகை…

நாடு முழுவதும் சிபிஎஸ்இ +2 பொதுத்தேர்வு இன்று தொடக்கம்

டில்லி: மத்திய இடைநிலை கல்வி வாரியம் மூலம் நடத்தப்படும் சிபிஎஸ்இ 12வது வகுப்பு பொதுத்தேர்வு இன்று நாடு முழுவதும் தொடங்குகிறது. நாடு முழுவதும் இன்னும் ஓரிருமாதங்களில் பாராளுமன்ற…

பொங்கல் பரிசு வழங்கப்பட்டதில் குளறுபடி: சட்டமன்றத்தில் திமுக குற்றச்சாட்டு

சென்னை: தமிழகத்தில் பொங்கலுக்கு வழங்கப்பட்ட ரூ.1000 பரிசில் ஏகப்பட்ட குளறுபடி நடைபெற்றதாக கூறி சட்டமன்றத்தில் இருந்து ஸ்டாலின் உள்பட திமுகவினர் வெளிநடப்பு செய்தனர். தமிழக சட்டமன்ற பட்ஜெட்…

ஜம்மு காஷ்மீரில் சிஆர்பிஎப் வீரர்கள் மீது தீவிரவாதிகள் நடத்தியது கோழைத்தனமான தாக்குதல் : இந்திய அரசு கண்டனம்

புதுடெல்லி: ஜம்மு காஷ்மீரில் சிஆர்பிஎப் வீரர்கள் மீது தீவிரவாதிகள் நடத்திய கோழைத்தனமான தாக்குதலுக்கு இந்திய அரசு கண்டனம் தெரிவித்துள்ளது. இது குறித்து அரசு தரப்பில் வெளியிடப்பட்ட செய்திக்…

தீவிரவாத தாக்குதலில் சிஆர்பிஎப் வீரர்கள் உயிர்நீத்தது அறிந்து அதிர்ச்சியடைந்தேன்: சோனியா காந்தி உருக்கம்

புதுடெல்லி: ஜம்மு காஷ்மீரில் தீவிரவாதிகள் தாக்குதலில் மத்திய ரிசர்வ் போலீஸ் படையினர் உயிர்நீத்த சம்பவம், தன்னை அதிர்ச்சிக்குள்ளாக்கியதாக ஐக்கிய முற்போக்கு கூட்டணி தலைவர் சோனியா காந்தி கூறியுள்ளார்.…

வீணான எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள், ஆபரணங்களை மறுசுழற்சி செய்து டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கு 5 ஆயிரம் பதக்கங்கள் தயாரிப்பு

டோக்கியோ: வரும் 2020-ம் ஆண்டு டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்காக செல்போன்கள்,தங்கம், வெள்ளி, வெண்கத்தை மறு சுழற்சி செய்து 5 ஆயிரம் பதக்கங்கள் தயாராகிறது. ஜப்பான் தலைநகர் டோக்கியோவில்…

புல்வாமா தீவிரவாத தாக்குதலை தொடர்ந்து வெளிநாட்டு தூதுவர்களுடனான விருந்து நிகழ்ச்சி ரத்து: அகில இந்திய காங்கிரஸ் கட்சி அறிவிப்பு

புதுடெல்லி: காஷ்மீர் புல்வாமா மாவட்டத்தில் தீவிரவாதிகளின் தாக்குதலில் உயிர்நீத்த மத்திய ரிசர்வ் போலீஸ் படையைச் சேர்ந்த 40 பேருக்கு வீர வணக்கம் செலுத்தும் விதமாக, வெளிநாட்டு தூதுவர்களுடன்…