Author: A.T.S Pandian

சிபிஐ அனுபவம் கொண்ட பஞ்சாப் சிங்கம் சென்னை புதிய போலீஸ் கமிஷனர்..  பயோடேட்டா…

சென்னை: மாநில தலைநகர் சென்னையின் புதிய காவல்ஆணையாளராக இன்று பொறுப்பேற்றுள்ள மகேஷ் குமார் அகர்வால், ஏற்கனவே சிபிஐ-ல் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். இவரது தலைமை யின் கீழ்…

காட்சியளித்தாரா 'மகா பெரியவா சந்திரசேகரேந்திர சுவாமிகள்'… வைரலாகும் வீடியோ..

காஞ்சிபுரம் சங்கர மடத்தின் மடாபதிபதியான, மகா பெரியவா என்று பக்தர்களால் அன்போடு அழைக்கப்படும் மறைந்த சந்திரசேகரேந்திர சுவாமிகள், அவர் நடமாடும் காட்சி தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில்…

புதிய கடன் வரையறைகளில் திருத்தம் செய்க… மோடிக்கு வைகோ கடிதம்..

சென்னை: சிறு, குறு, நடுத்தரத் தொழில்கள் புதிய கடன் பெறுவதற்கான வரையறைகளில் திருத்தம் செய்ய வேண்டும் என பிரதமருக்கும், நிதி அமைச்சருக்கும் வைகோ வேண்டுகோள் விடுத்துள்ளார். இதுகுறித்து…

காவலர்களின் மன அழுத்தத்தை போக்க பயிற்சி: சென்னை காவல்ஆணையர் மகேஷ்குமார் அகர்வால்

சென்னை: சென்னை மாநர காவல்ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் மாற்றப்பட்டதைத் தொடர்ந்து, இன்று சென்னையில் 107வது காவல் ஆணையராக மகேஷ்குமார் அகர்வால் பொறுப்பேற்றுக் கொண்டார். அதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசியவர்,…

மேலும் ஒரு அதிமுக எம்எல்ஏவுக்கு கொரோனா… மனைவியுடன் மருத்துவமனையில் அனுமதி…

மதுரை: தமிழகத்தில் கொரோனா பரவல் தீவிரமடைந்துள்ள நிலையில், ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி தொகுதி அதிமுக எம்எல்ஏ சதன் பிரபாகரன் மற்றும் அவரது மனைவி. மகனுக்கும் கொரோனா தொற்று…

சாத்தான்குளம் சம்பவத்தில் கைது செய்யப்பட்டவர்களை தூத்துக்குடி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த உத்தரவு!

மதுரை: சாத்தான்குளம் சம்பவத்தில் கைது செய்யப்பட்டவர்களை தூத்துக்குடி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த மதுரை உயர்நீதி மன்றம் உத்தரவிட்டு உள்ளது. சாத்தான்குளம் போலீசாரின் காட்டுமிராண்டித்தனமான நடவடிக்கையால், விசாரணையின் போது இறந்த…

சாத்தான்குளம் சம்பவம்: காவலர் ரேவதியைத் தொடர்ந்து, அப்ரூவராக மாறும் சிறப்பு காவல் உதவிஆய்வாளர் மற்றும் காவலர்….

சாத்தான்குளம்: நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்திய சாத்தான்குளம் தந்தை மகன் கொலை வழக்கில், சாத்தான் குளம் காவல்நிலைய பெண் காவலர் ரேவதியைத் தொடர்ந்து, சிறப்பு காவல் உதவிஆய்வாளர்…

சாத்தான்குளம் பெண் காவலருக்கு பாதுகாப்பு, சிபிசிஐடிக்கு பாராட்டு… உயர்நீதின்றம்…

சென்னை: சாத்தான்குளம் தந்தை மகன் உயிரிழந்த விவகாரம் குறித்து இன்று விசாரணை நடத்திய உயர்நீதி மன்றம் மதுரை கிளை, சிபிசிஐடி டிஎஸ்பி அனில்குமாரிடம் பல்வேறு கேள்விகளை எழுப்பிய…

ஐ.நா. சபை கண்டனத்தைத் தொடர்ந்து சாத்தான்குளம் செல்கிறார் முதல்வர்?

சென்னை: சாத்தான்குளம் சம்பவம் உலகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில், ஐ.நா. சபையும் கடும் கண்டனம் தெரிவித்து முதல்வருக்கு கடிதம் எழுதியது. இதையடுத்து, தமிழக முதல்வர் எடப்பாடி…

எங்கள் மீது நம்பிக்கை வைத்த தமிழக அரசிற்கும், நீதிமன்றத்திற்கு நன்றி! ஐஜி சங்கர்

நெல்லை: உலகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ள சாத்தான்குளம் சம்பவம் தொடர்பாக எங்கள் மீது நம்பிக்கை வைத்த தமிழக அரசிற்கும், நீதிமன்றத்திற்கு நன்றி தெரிவிப்பதாக சிபிசிஐடி ஐஜி…