சிபிஐ அனுபவம் கொண்ட பஞ்சாப் சிங்கம் சென்னை புதிய போலீஸ் கமிஷனர்.. பயோடேட்டா…
சென்னை: மாநில தலைநகர் சென்னையின் புதிய காவல்ஆணையாளராக இன்று பொறுப்பேற்றுள்ள மகேஷ் குமார் அகர்வால், ஏற்கனவே சிபிஐ-ல் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். இவரது தலைமை யின் கீழ்…
சென்னை: மாநில தலைநகர் சென்னையின் புதிய காவல்ஆணையாளராக இன்று பொறுப்பேற்றுள்ள மகேஷ் குமார் அகர்வால், ஏற்கனவே சிபிஐ-ல் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். இவரது தலைமை யின் கீழ்…
காஞ்சிபுரம் சங்கர மடத்தின் மடாபதிபதியான, மகா பெரியவா என்று பக்தர்களால் அன்போடு அழைக்கப்படும் மறைந்த சந்திரசேகரேந்திர சுவாமிகள், அவர் நடமாடும் காட்சி தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில்…
சென்னை: சிறு, குறு, நடுத்தரத் தொழில்கள் புதிய கடன் பெறுவதற்கான வரையறைகளில் திருத்தம் செய்ய வேண்டும் என பிரதமருக்கும், நிதி அமைச்சருக்கும் வைகோ வேண்டுகோள் விடுத்துள்ளார். இதுகுறித்து…
சென்னை: சென்னை மாநர காவல்ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் மாற்றப்பட்டதைத் தொடர்ந்து, இன்று சென்னையில் 107வது காவல் ஆணையராக மகேஷ்குமார் அகர்வால் பொறுப்பேற்றுக் கொண்டார். அதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசியவர்,…
மதுரை: தமிழகத்தில் கொரோனா பரவல் தீவிரமடைந்துள்ள நிலையில், ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி தொகுதி அதிமுக எம்எல்ஏ சதன் பிரபாகரன் மற்றும் அவரது மனைவி. மகனுக்கும் கொரோனா தொற்று…
மதுரை: சாத்தான்குளம் சம்பவத்தில் கைது செய்யப்பட்டவர்களை தூத்துக்குடி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த மதுரை உயர்நீதி மன்றம் உத்தரவிட்டு உள்ளது. சாத்தான்குளம் போலீசாரின் காட்டுமிராண்டித்தனமான நடவடிக்கையால், விசாரணையின் போது இறந்த…
சாத்தான்குளம்: நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்திய சாத்தான்குளம் தந்தை மகன் கொலை வழக்கில், சாத்தான் குளம் காவல்நிலைய பெண் காவலர் ரேவதியைத் தொடர்ந்து, சிறப்பு காவல் உதவிஆய்வாளர்…
சென்னை: சாத்தான்குளம் தந்தை மகன் உயிரிழந்த விவகாரம் குறித்து இன்று விசாரணை நடத்திய உயர்நீதி மன்றம் மதுரை கிளை, சிபிசிஐடி டிஎஸ்பி அனில்குமாரிடம் பல்வேறு கேள்விகளை எழுப்பிய…
சென்னை: சாத்தான்குளம் சம்பவம் உலகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில், ஐ.நா. சபையும் கடும் கண்டனம் தெரிவித்து முதல்வருக்கு கடிதம் எழுதியது. இதையடுத்து, தமிழக முதல்வர் எடப்பாடி…
நெல்லை: உலகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ள சாத்தான்குளம் சம்பவம் தொடர்பாக எங்கள் மீது நம்பிக்கை வைத்த தமிழக அரசிற்கும், நீதிமன்றத்திற்கு நன்றி தெரிவிப்பதாக சிபிசிஐடி ஐஜி…