Author: A.T.S Pandian

பட்டத்துடன் பறந்த 3 வயது சிறுமி… வைரலாகும் அதிர்ச்சி வீடியோ…

பட்டம் விடும் போட்டியின்போது பறக்க விடப்பட்ட ராட்சத பட்டத்துடன், அதை வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த 3வயது சிறுமி பட்டத்துடன் வானில் பறந்த அதிர்ச்சி சம்பவம் நடைபெற்றுள்ளது. இது தொடர்பான…

நாட்டின் சிறந்த புத்திஜீவியை இழந்துவிட்டோம்! மணிப்பூர் சிறுமி லிசிபிரியா கங்குஜாம் இரங்கல்.!

முன்னாள் குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜி காலமானதைத் தொடர்ந்து, அவரது மறைவுக்கு, மணிப்பூர் காலநிலை செயற்பாட்டாளரான சிறுமி லிசிபிரியா கங்குஜாம் இரங்கல் தெரிவித்து உள்ளார். நாட்டின் ஒரு…

பிரணாப் முகர்ஜி மறைவு துரதிர்ஷ்டமானது! ராகுல் காந்தி இரங்கல்

டெல்லி: முன்னாள் குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜி மறைவு துரதிருஷ்டவசமானது என காங்கிரஸ் கட்சியின் முன் னாள் தலைவரும், எம்.பி.யுமான ராகுல்காந்தி இரங்கல் தெரிவித்து உள்ளார். கொரோனா…

31/08/2020: தமிழகத்தில் கொரோனா பாதிப்பு – மாவட்டம் வாரியாக விவரம்…

சென்னை: தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4 லட்சத்தை தாண்டி உள்ளது. இன்று மட்டும் 5,956 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாஙர. தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின்…

சென்னையில் இன்று மேலும் 1150 பேர் பாதிப்பு, 19 பேர் கொரோனாவுக்கு உயிரிழப்பு…

சென்னை: தமிழகத்தில் கொரோனா பாதித்தோரின் மொத்த எண்ணிக்கை 4,28,041 ஆக அதிகரித்து உள்ளது. அதிகபட்சமாக இன்று சென்னையில் மட்டும் 1,150 பேர் பாதிக்கப்பட்ட நிலையில், மொத்தம் பாதிப்பு…

தமிழகத்தில் இன்று கொரோனா தொற்றால் மேலும் 5,956 பேர் பாதிப்பு, 91 பேர் பலி…

சென்னை: தமிழகத்தில் இன்று கொரோனா தொற்றுக்கு மேலும் 5,956 பேர் பாதிப்பு உறுதி செய்யப் பட்டுள்ள நிலையில், மேலும் 91 பேர் உயிரிழந்து உள்ளனர். தமிழகத்தில் இன்று…

இந்தியாவின் முதல் பெண் இதய நோய் நிபுணர் 103 வயது பத்மாவதி கொரோனாவால் உயிரிழப்பு…

இந்தியாவின் முதல் பெண் இருதயநோய் நிபுணர் பத்மாவதி (வயது 103) கொரோனா பாதிப்பால் சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். 1917ம்ஆண்டு ஒருங்கிணைந்த இந்தியாவில்…

தனியார் பேருந்துகள் நாளை தமிழகத்தில் இயக்கப்படாது! உரிமையாளர்கள் போர்க்கொடி

சென்னை: தமிழகத்தில் நாளை தனியார் பேருந்துகள் இயக்கப்படாது என தனியார் பேருந்து உரிமையாளர்கள் அறிவித்து உள்ளனர். கொரோனா பொதுமுடக்கம் காரணமாக, கடந்த 5 மாதங்களுக்கும் மேலாக முடங்கிக்…

31/08/2020: சென்னையில் கொரோனா நோய் உறுதிசெய்யப்பட்டவர்களின் மண்டலவாரி நிலைப் பட்டியல்

சென்னை: தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் மேலும் புதிதாக 6,495 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டதால், கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 4,22,085 ஆக அதிகரித்து…

சென்னை உயர்நீதி மன்றத்தின் ஸ்டெர்லைட் தீர்ப்புக்கு தடை விதிக்க மறுப்பு! உச்சநீதி மன்றம்

டெல்லி: ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறப்பதற்கு அனுமதி மறுத்து தீர்ப்பு வழங்கிய சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுக்கு தடை விதிக்க மறுத்த உச்சநீதி மன்றம், இதுதொடர்பாக தமிழகஅரசு பதில்…