தமிழ்நாட்டில் பஸ் கட்டணம், பால் விலை உயர்கிறது?
சென்னை: தமிழ்நாட்டில் பஸ் கட்டணம், பால் விலை உயர்கிறது என்பதை அமைச்சர் கே.என்.நேரு சூசகமாக தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டில் முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு பதவி ஏற்றதும்…
சென்னை: தமிழ்நாட்டில் பஸ் கட்டணம், பால் விலை உயர்கிறது என்பதை அமைச்சர் கே.என்.நேரு சூசகமாக தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டில் முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு பதவி ஏற்றதும்…
டெல்லி: மதுரையைச் சேர்ந்த பிரபல போட்டோகிராபர் செந்தில்குமரனுக்கு ‘வேர்ல்டு பிரஸ் போட்டோ’ விருது அறிவிக்கப்பட்டு உள்ளது. தமிழ்நாட்டின் மதுரை மாவட்டதைச் சேர்ந்தவர் செந்தில்குமரன். போட்டோகிராபி துறையில் ஏற்பட்ட…
டெல்லி: எரிபொருட்கள் விலை உயர்வுக்கு போர்தான் காரணம் என்று கூறிய மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், விவாதத்தின்போது, மறைந்த முன்னாள் பிரதமர் நேருவின் கூற்றையும் சுட்டிக்காட்டி பேசினார்.…
சென்னை: உள்ளாட்சி அமைப்புகளுக்கு ரூ.614 கோடி ஒதுக்கீடு செய்து தமிழகஅரசு அரசாணை வெளியிட்டுள்ளது. தமிழ்நாட்டில் உள்ளாட்சி அமைப்புகளுக்கு வெற்றிகரமாக தேர்தல் நடத்தப்பட்டு, உள்ளாட்சி பதவிகள் நிரப்பட்டு உள்ளன.…
டெல்லி: ஏப்ரல் 1ந்தேதி முதல் அத்தியாவசிய மருந்துகளின் விலை உயர்த்தப்படுவதாக தேசிய மருந்து விலை நிர்ணய ஆணையம் அறிவித்து உள்ளது. கொரானா காலக்கட்டத்தில் மருந்துக்களின் விலை உயர்வதை…
சென்னை: தமிழ்நாட்டில் இன்று 26வது மெகா கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெறுகிறது. சென்னையில் 1600 இடங்கள் உள்பட மாநிலம் முழுவதும் 50ஆயிரம் இடங்களில் முகாம் நடைபெறுகிறது. சென்னை…
வேலூர்: வேலூர் அருகே எலக்ட்ரிக் பைக்கில் உள்ள பேட்டரி வெடித்து சிதறியதால் ஏற்பட்ட விபத்தில், தந்தை, மகள் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பையும்…
லக்னோ: உத்தரபிரதேச மாநிலத்தில் மீண்டும் ஆட்சியை கைப்பற்றி உள்ள பாஜக ஆட்சி நேற்று மாலை பதவி ஏற்றதும். முதல்வராக யோகி ஆதித்யநாத் 2முறையாக பதவி ஏற்றார். அவருடன்…
மும்பை: ஐபிஎல்2022 கிரிக்கெட் போட்டிகள் இன்று ஆரம்பமாகிறது. முதல்போட்டி மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் இன்று இரவு 7.30 மணி அளவில் தொடங்குகிறது. டந்த 12ஆண்டுகளுக்கும் மேலாக…
சென்னை: நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் தலைமைப் பதவிகளுக்கான மறைமுகத் தேர்தலின்போது, பல்வேறு சர்ச்சைகள் காரணமாக நிறுத்தி வைக்கப்பட்ட 62 பதவிகளுக்கான மறைமுக தேர்தல் இன்று மீண்டும் நடைபெறுகிறது.…