அதிமுக பொதுச்செயலாளர் விவகாரம்: இபிஎஸ் ஓபிஎஸ் மனுமீதான தீர்ப்பு ஒத்திவைப்பு…
சென்னை: அதிமுக பொதுச்செயலாளர் விவகாரத்தில், சசிகலா தொடர்ந்த வழக்கை தள்ளுபடி செய்யகோரிய ஓபிஎஸ், ஈபிஎஸ் தொடர்ந்த மனு மீதான தீர்ப்பு இன்று அறிவிக்கப்படும் என தகவல் வெளியான…
சென்னை: அதிமுக பொதுச்செயலாளர் விவகாரத்தில், சசிகலா தொடர்ந்த வழக்கை தள்ளுபடி செய்யகோரிய ஓபிஎஸ், ஈபிஎஸ் தொடர்ந்த மனு மீதான தீர்ப்பு இன்று அறிவிக்கப்படும் என தகவல் வெளியான…
டெல்லி: இந்தியாவில் பல மொழிகள் பேசப்படுவது நாட்டின் பலவீனம் அல்ல என ராகுல்காந்தி கூறியுள்ளார். நாடாளுமன்ற அலுவல் மொழிக் குழுவின் 37ஆவது கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில்…
சென்னை: மாவட்டங்களை இணைக்கும் சாலைகளை 4 வழிச்சாலைகளாக மாற்றும் பணி விரைவில் தொடங்கப்படும் என சட்டப்பேரவையில் அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்துள்ளார். கல்லூரி இல்லாத பகுதியில் முதலில் கல்லூரி…
டெல்லி: இந்தியாவில் கடந்த 24மணி நேரத்தில் 1109 பேருக்கு கொரோனா 43 பேர் பல 1,213 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். மத்திய சுகாதார அமைச்சகம் இன்று காலை…
சென்னை: கிராமங்களுக்கு மருத்துவ சேவை வழங்க நடமாடும் மருத்துவமனைகளை முதலமைச்சர் தொடங்கி வைத்தார். இந்தநிகழ்ச்சி சென்னை மெரினா கடற்கரையில் நடைபெற்றது. சென்னை மெரினாவில் நடைபெற்ற மக்களை தேடி…
சென்னை; தமிழ்நாட்டின் ஊரகப்பகுதிகளில் மக்கள் பங்களிப்புடன் ‘நமக்கு நாமே’ திட்டம் செயல்படுத்த ரூ.50 கோடி நிதி ஒதுக்கீடு செய்து தமிழகஅரசு அரசாணை வெளியிட்டுள்ளது. மக்களின் சுய உதவி,…
மும்பை: நேற்று நடைபெறற டெல்லி அணிக்கு எதிரான போட்டியில் 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் லக்னோ அணி அபார வெற்றி பெற்றது. இதன்மூலம் இந்த தொடரில் நடைபெற்றுள்ள லீக்…
இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் அரசு மீதான நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீது உச்சநீதிமன்ற உத்தரவுப்படி நாளை வாக்கெடுப்ப நடைபெற உள்ளது. இதில், இம்ரான்கான் அரசு கவிழும் சூழல்…
டெல்லி: ‘இந்தி ஆங்கிலத்திற்கு மாற்றாக இருக்க வேண்டுமே தவிர உள்ளூர் மொழிகளுக்காக அல்ல என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறியுள்ளார். நாடாளுமன்ற வளாகத்தில் நடைபெற்ற நாடாளுமன்ற…
டில்லி: சாலை விபத்துக்களில் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையில் உலக அளவில் இந்தியா முதலிடத்தில் உள்ளது என மத்திய சாலை போக்குவரத்து துறை அமைச்சர் பாராளுமன்றத்தில் கூறினார். ராஜ்யசபாவில் சாலை…