Author: A.T.S Pandian

2ஆண்டுகளுக்கு பிறகு திருவண்ணாமலையில் சித்ரா பவுரண்மி கிரிவலம்! பக்தர்களுக்கான வசதிகளை செய்துள்ளது மாவட்ட நிர்வாகம்

திருவண்ணாமலை: இரண்டு ஆண்டுகளுக்கு வரும் சித்ரா பவுர்ணமிக்கு கிரிவலம் செல்ல பக்தர்களுக்கு மாவட்ட நிர்வாகம் அனுமதி வழங்கி உள்ளது. கிரிவலம் வரும் பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள்…

ஹஜ் பயணிகள் புறப்பாடு தலமாக சென்னையை அறிவிக்கக் கோரிய வழக்கு! ஹஜ் கமிட்டிக்கு நீதிமன்றம் உத்தரவு

சென்னை: இஸ்லாமியர்கள், புனித ஹஜ் பயணம் செய்வோருக்கான புறப்பாட்டு தலமாக சென்னையை மீண்டும் அறிவிக்கக் கோரி தாக்கல் செய்யப்பட்ட வழக்கில், தமிழக அரசின் கோரிக்கையை பரிசீலிக்கும்படி, அகில…

தமிழ்நாட்டில் மேலும் மருத்துவக்கல்லூரிகள், நர்சிங் கல்லூரிகள், வேளாண்மை கல்லூரிகள் தொடங்க நடவடிக்கை! சட்டமன்றத்தில் அமைச்சர்கள் தகவல்…

சென்னை: தமிழ்நாட்டில் மேலும் மருத்துவக்கல்லூரிகள், நர்சிங் கல்லூரிகள், வேளாண்மை கல்லூரிகள் தொடங்கப்படும் என சட்டமன்றத்தில் அமைச்சர்கள் தெரிவித்தனர். தமிழக சட்டப்பேரவையில் இன்று நடைபெற்ற விவாதத்தின்போது, உறுப்பினர்களின் கேள்விக்கு…

மக்கள் நலப்பணியாளர்களுக்கு மீண்டும் பணி! பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

சென்னை: மக்கள் நலப்பணியாளர்களுக்கு மீண்டும் பணி வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் சட்டப்பேரவையில் இன்று தெரிவித்தார். சட்டப்பேரவையில் இன்று நடைபெற்ற கேள்வி நேரத்தின்போது, உறுப்பினரின் கேள்விக்கு…

முதல்வர் ஸ்டாலினுடன் பாமக இளைஞர்அணி தலைவர் அன்புமணி ராமதாஸ் திடீர் சந்திப்பு!

சென்னை: முதல்வர் ஸ்டாலினுடன் பாமக இளைஞர்அணி தலைவர் அன்புமணி ராமதாஸ் திடீரென தனது கட்சி எம்எல்ஏக்களுடன் சென்று தலைமைச் செயலகத்தில் சந்தித்தார். வன்னியர்களுக்கான இடஒதுக்கீடு சட்டம் நீதிமன்றத்தால்…

அம்மா இருசக்கர வாகனத் திட்டத்திற்கு மூடல்! முதல்வர் ஸ்டாலினுக்கு ஓபிஎஸ் கடும் கண்டனம்…

சென்னை: அம்மா இருசக்கர வாகனத் திட்டத்திற்கு மூடு விழா நடத்தியுள்ள தி.மு.க. அரசிற்கு அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் கடும் கண்டனம் தெரிவித்து அறிவிக்கை வெளியிட்டுள்ளார். இது தொடர்பாக,…

நடப்பு நிதியாண்டில் ஜிடிபி வளர்ச்சி 7.2% ஆக கணிக்கப்பட்டுள்ளது! ரிசர்வ் வங்கி கவர்னர்

மும்பை: நடப்பு நிதியாண்டில் ஜிடிபி வளர்ச்சி 7.2% ஆக இருக்கும் என கணிக்கப்பட்டு உள்ளதாக ரிசர்வ்வங்கி ஆளுநர் சக்திகாந்ததாஸ் கூறியுள்ளார். அதே வேளை யில் உக்ரைன் –…

நிர்வாக பணிகளை எளிதாக்க சென்னையில் உள்ள 15 மண்டலங்கள் 22ஆக உயர்கிறது! மாநகராட்சி முடிவு

சென்னை: சென்னையில் அதிகரித்து வரும் மக்கள் தொகை மற்றும் நிர்வாக பணிகளுக்காக தற்போதுள்ள சென்னை மாநகராட்சியின் 15 இடங்களை 22 ஆக உயர்த்த மாநகராட்சி முடிவு செய்துள்ளதாக…

இந்திய குழந்தைகளும், மொழிகளுக்கும் மத்தியஅரசு அநீதி! மதுரை எம்.பி.சு வெங்கடேசன்

மதுரை: இந்திய குழந்தைகளுக்கும், இந்திய மொழிகளுக்கும் மத்திய அரசு ஒருசேர அநீதி இழைத்துள்ளது என மதுரை எம்.பி.சு வெங்கடேசன் குற்றம் சாட்டியுள்ளார். மத்தியஅரசு நாடு முழுவதும் புதிய…

அதிமுக பொதுச்செயலாளர் விவகாரம்: இபிஎஸ் ஓபிஎஸ் மனுமீதான தீர்ப்பு ஒத்திவைப்பு…

சென்னை: அதிமுக பொதுச்செயலாளர் விவகாரத்தில், சசிகலா தொடர்ந்த வழக்கை தள்ளுபடி செய்யகோரிய ஓபிஎஸ், ஈபிஎஸ் தொடர்ந்த மனு மீதான தீர்ப்பு இன்று அறிவிக்கப்படும் என தகவல் வெளியான…