2ஆண்டுகளுக்கு பிறகு திருவண்ணாமலையில் சித்ரா பவுரண்மி கிரிவலம்! பக்தர்களுக்கான வசதிகளை செய்துள்ளது மாவட்ட நிர்வாகம்
திருவண்ணாமலை: இரண்டு ஆண்டுகளுக்கு வரும் சித்ரா பவுர்ணமிக்கு கிரிவலம் செல்ல பக்தர்களுக்கு மாவட்ட நிர்வாகம் அனுமதி வழங்கி உள்ளது. கிரிவலம் வரும் பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள்…