Author: A.T.S Pandian

சுயஉதவி குழுக்களுக்கு கடன்தொகை ரூ.20லட்சம் உள்பட 20 அறிவிப்புகளை வெளியிட்டார் அமைச்சர் பெரியசாமி

சென்னை: சுயஉதவி குழுக்களுக்கு கடன்தொகை ரூ.20லட்சம் உள்பட 20 அறிவிப்புகளை சட்டப்பேரவையில் அமைச்சர் பெரியசாமி வெளியிட்டார். தமிழக சட்டப்பேரவையில் மானிய கோரிக்கை விவாதங்கள் நடைபெற்று வருகிறது. இன்று…

தமிழ்நாட்டில் ‘பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை’! கல்லூரி மாணவிகளுக்கு ‘பெப்பர் ஸ்பிரே’ வழங்கிய எடப்பாடி பழனிச்சாமி!

சென்னை: திமுக ஆட்சியில் ‘பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை’ கூறி, கல்லூரி மாணவிகளுக்கு முன்னாள் முதல்வரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி ‘பெப்பர் ஸ்பிரே’ வழங்கினார். தமிழ்நாட்டில் சமீப…

பாலியல் வழக்கில் சிவசங்கர் பாபாவுக்கு நிபந்தனை ஜாமீன்! உச்சநீதிமன்றம் உத்தரவு!

டெல்லி: பாலியல் வழக்கில் சுசில்ஹரி பள்ளி தாளார் சிவசங்கர் பாபாவுக்கு உச்சநீதிமன்றம் நிபந்தனை ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளது. சென்னை அடுத்த கேளம்பாக்கம் பகுதியில் செயல்பட்டு வரும் சுஷில்ஹரி…

சாத்தான்குளம் தந்தை மகன் அடித்து கொலை செய்யப்பட்ட வழக்கு: காவலர்கள்மீது சிபிஐ கடும் குற்றச்சாட்டு…

மதுரை: சாத்தான்குளம் தந்தை மகன் அடித்து கொலை செய்யப்பட்ட வழக்கு விசாரணையின்போது, சாத்தான்குளம் காவல் நிலையத்தில் வைத்து தந்தை, மகனை போலீசார் கொடூரமாக தாக்கினர் என சிபிஐ…

பெண் பத்திரிகையாளர்கள் குறித்து அவதூறு பதிவிட்டதற்காக நீதிமன்றத்தில் நிபந்தனையற்ற மன்னிப்பு கோரினார் எஸ்.வி.சேகர்!

சென்னை: பெண் பத்திரிகையாளரை அவமதிக்கும் வகையிலான பதிவை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்த வழக்கில், பாஜக உறுப்பினரும், நடிகருமான எஸ்.வி. சேகர் உயர்நீதிமன்றத்தில் நிபந்தனையற்ற மன்னிப்பு கோரினார். கடந்த…

2ஆண்டுகளுக்கு பிறகு திருவண்ணாமலையில் சித்ரா பவுரண்மி கிரிவலம்! பக்தர்களுக்கான வசதிகளை செய்துள்ளது மாவட்ட நிர்வாகம்

திருவண்ணாமலை: இரண்டு ஆண்டுகளுக்கு வரும் சித்ரா பவுர்ணமிக்கு கிரிவலம் செல்ல பக்தர்களுக்கு மாவட்ட நிர்வாகம் அனுமதி வழங்கி உள்ளது. கிரிவலம் வரும் பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள்…

ஹஜ் பயணிகள் புறப்பாடு தலமாக சென்னையை அறிவிக்கக் கோரிய வழக்கு! ஹஜ் கமிட்டிக்கு நீதிமன்றம் உத்தரவு

சென்னை: இஸ்லாமியர்கள், புனித ஹஜ் பயணம் செய்வோருக்கான புறப்பாட்டு தலமாக சென்னையை மீண்டும் அறிவிக்கக் கோரி தாக்கல் செய்யப்பட்ட வழக்கில், தமிழக அரசின் கோரிக்கையை பரிசீலிக்கும்படி, அகில…

தமிழ்நாட்டில் மேலும் மருத்துவக்கல்லூரிகள், நர்சிங் கல்லூரிகள், வேளாண்மை கல்லூரிகள் தொடங்க நடவடிக்கை! சட்டமன்றத்தில் அமைச்சர்கள் தகவல்…

சென்னை: தமிழ்நாட்டில் மேலும் மருத்துவக்கல்லூரிகள், நர்சிங் கல்லூரிகள், வேளாண்மை கல்லூரிகள் தொடங்கப்படும் என சட்டமன்றத்தில் அமைச்சர்கள் தெரிவித்தனர். தமிழக சட்டப்பேரவையில் இன்று நடைபெற்ற விவாதத்தின்போது, உறுப்பினர்களின் கேள்விக்கு…

மக்கள் நலப்பணியாளர்களுக்கு மீண்டும் பணி! பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

சென்னை: மக்கள் நலப்பணியாளர்களுக்கு மீண்டும் பணி வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் சட்டப்பேரவையில் இன்று தெரிவித்தார். சட்டப்பேரவையில் இன்று நடைபெற்ற கேள்வி நேரத்தின்போது, உறுப்பினரின் கேள்விக்கு…

முதல்வர் ஸ்டாலினுடன் பாமக இளைஞர்அணி தலைவர் அன்புமணி ராமதாஸ் திடீர் சந்திப்பு!

சென்னை: முதல்வர் ஸ்டாலினுடன் பாமக இளைஞர்அணி தலைவர் அன்புமணி ராமதாஸ் திடீரென தனது கட்சி எம்எல்ஏக்களுடன் சென்று தலைமைச் செயலகத்தில் சந்தித்தார். வன்னியர்களுக்கான இடஒதுக்கீடு சட்டம் நீதிமன்றத்தால்…