Author: A.T.S Pandian

சென்னை மாநகராட்சி பட்ஜெட் தாக்கல் – அதிமுக கவுன்சிலர்கள் வெளிநடப்பு…

சென்னை மாநகராட்சியின் 2022-23-ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. இதற்கிடையில், சொத்துவரி உயர்வு குறித்து விவாதிக்க வேண்டும் என அதிமுக வலியுறுத்திய நிலையில், அதற்கு அனுமதி மறுக்கப்பட்டதால்,…

பட்டப்படிப்பை முடித்த மாணாக்கர்களுக்கு 6 மாதங்களுக்குள் பட்டம் வழங்கப்பட வேண்டும்! யுஜிசி உத்தரவு

டெல்லி: பட்டப்படிப்பை முடித்த 180 நாள்களுக்குள் கல்லூரி மாணவர்களுக்கு பட்டம் வழங்கபட வேண்டும் என்று அனைத்து கல்லூரிகளுக்கும் பல்கலைக்கழக மானியக் குழு உத்தரவிட்டுள்ளது. நாடு முழுவதும் ஏராளமான…

09/04/2022: இந்தியாவில் கடந்த 24மணி நேரத்தில் 1150 பேருக்கு கொரோனா பாதிப்பு, 11,365 பேர் சிகிச்சையில்…

டெல்லி: இந்தியாவில் ஒரேநாளில் 1,150 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நேற்று முன்தினம் 1,033 நேற்று 1,109ஆக இருந்த பாதிப்பு இன்று 1,150ஆக அதிகரித்துள்ளது. தற்போது…

தூத்துக்குடி அனல்மின் நிலையத்துக்கு 4,000 டன் நிலக்கரி வருகை!!

தூத்துக்குடி: நிலக்கரித் தட்டுப்பாட்டால் கடந்த இரு நாட்களாக மின்உற்பத்தி முடங்கி இருந்த தூத்துக்குடி அனல்மின் நிலையத்திற்கு 4,000 டன் நிலக்கரி வந்துள்ளது என அனல்மின் நிலைய நிர்வாகம்…

சொத்து வரி உயர்வை தொடர்ந்து காலி மனைகளுக்கான வரியும் 100% உயர்வு! தமிழக அரசு அறிவிப்பு

சென்னை: தமிழ்நாட்டில் சொத்துவரி கடுமையாக உயர்த்தப்பட்டுள்ள நிலையில், தற்போது காலி மனைகளுக்கான வரியையும் 100 சதவிகிதம் உயர்த்தி அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. தமிழ்நாடு முழுவதும் சொத்து வரி குறைந்த…

இந்திய மக்களை மொழிரீதியாக பிளவுபடுத்துகிறார் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா! கே.எஸ்.அழகிரி,

சென்னை: நாநாடாளுமன்ற அலுவல் மொழி மாநாட்டில் உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆற்றிய உரை இந்திய அரசமைப்பு சட்டத்திற்கும், ஆட்சி மொழிகள் சட்டத்திற்கும் விரோதமானதாகும். இந்திய மக்களை மொழிரீதியாக…

சொத்துவரி உயர்வில் மத்திய பாஜக அரசு டபுள் கேம் ஆடுவதாக கார்ட்டூன் விமர்சனம் – ஆடியோ

சொத்துவரி உயர்வில் மத்திய பாஜக அரசு டபுள் கேம் ஆடுவதாக கார்ட்டூன் விமர்சனம் செய்துள்ளது. ஆடியோ

சுயஉதவி குழுக்களுக்கு கடன்தொகை ரூ.20லட்சம் உள்பட 20 அறிவிப்புகளை வெளியிட்டார் அமைச்சர் பெரியசாமி

சென்னை: சுயஉதவி குழுக்களுக்கு கடன்தொகை ரூ.20லட்சம் உள்பட 20 அறிவிப்புகளை சட்டப்பேரவையில் அமைச்சர் பெரியசாமி வெளியிட்டார். தமிழக சட்டப்பேரவையில் மானிய கோரிக்கை விவாதங்கள் நடைபெற்று வருகிறது. இன்று…

தமிழ்நாட்டில் ‘பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை’! கல்லூரி மாணவிகளுக்கு ‘பெப்பர் ஸ்பிரே’ வழங்கிய எடப்பாடி பழனிச்சாமி!

சென்னை: திமுக ஆட்சியில் ‘பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை’ கூறி, கல்லூரி மாணவிகளுக்கு முன்னாள் முதல்வரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி ‘பெப்பர் ஸ்பிரே’ வழங்கினார். தமிழ்நாட்டில் சமீப…

பாலியல் வழக்கில் சிவசங்கர் பாபாவுக்கு நிபந்தனை ஜாமீன்! உச்சநீதிமன்றம் உத்தரவு!

டெல்லி: பாலியல் வழக்கில் சுசில்ஹரி பள்ளி தாளார் சிவசங்கர் பாபாவுக்கு உச்சநீதிமன்றம் நிபந்தனை ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளது. சென்னை அடுத்த கேளம்பாக்கம் பகுதியில் செயல்பட்டு வரும் சுஷில்ஹரி…