Author: A.T.S Pandian

அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவிப்பதில் தகராறு! விசிக – பாஜக இடையே கடும் மோதல்…

சென்னை: அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவிப்பதில் ஏற்பட்ட தகராறு காரணமாக சென்னை உள்பட தமிழ்நாட்டின் பல பகுதிகளில் விசிக – பாஜக இடையே கடும் மோதல் ஏற்பட்டது.…

விருதுநகர் பாலியல் வழக்கு: திமுக நிர்வாகிகள் 2 பேர் உள்பட 4 பேருக்கு குண்டாஸ்…

சென்னை: தமிழ்நாட்டில் பரபரப்பை ஏற்படுத்திய விருதுநகர் தலித் இளம்பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு வந்த புகார் தொடர்பாக கைது செய்யப்பட்ட 8 பேரில் திமுக நிர்வாகிகள் 2…

விமரிசையாக நடைபெற்றது மதுரை மீனாட்சியம்மன் – சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம்!

மதுரை: சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வான மதுரை மீனாட்சியம்மன் – சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் என்று பக்தர்கள் புடைசூழ வெகு விமரிசையாக நடைபெற்றது. 12நாட்கள் நடைபெறும் மதுரை சித்திரை…

கர்நாடக பாஜக அமைச்சர் மீது எழுந்துள்ள கமிஷன் புகார் குறித்து கார்ட்டுன் விமர்சனம்! ஆடியோ

கர்நாடக பாஜக அமைச்சர் ஈஸ்வரப்பா மீது எழுந்துள்ள கமிஷன் புகார் குறித்து கார்ட்டுன் விமர்சனம் செய்துள்ளது. அமைச்சர் ஈஸ்வரப்பாவின் ஆதரவாளர்களின் கமிஷன் மிரட்டல் காரணமாக காண்டிராக்டர் ஒருவர்…

ஆளுநருடன் மோதல் உச்சக்கட்டம்: தேநீர் விருந்தை புறக்கணிப்பதாக தமிழகஅரசு அறிவிப்பு…

சென்னை: நீட் உள்பட பல்வேறு மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல் வழங்க மறுத்துள்ளதால், ஆளுநரை நேரில் சந்தித்து வலியுறுத்திய அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், தங்கம் தென்னரசு ஆகியோர், ஆளுநர் முறையான…

ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் கண்காணிப்பு மையம், செங்கல்பட்டில் சர்வதேச யோகா, இயற்கை மருத்துவ கட்டிடம் திறப்பு! முதல்வர் ஸ்டாலின்

சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் ஒருங்கிணைந்த கண்காணிப்பு மையத்தை திறந்து வைத்த முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடர்ந்து, செங்கல்பட்டில் கட்டப்பட்டுள்ள சர்வதேச யோகா, இயற்கை மருத்துவ கட்டிடங்களையும்…

கோடை விடுமுறை: மேட்டுப்பாளையம் முதல் ஊட்டிவரை 16ந்தேதி முதல் ஒருவழிப் பாதையாக மாற்றம்!

கோவை: கோடை விடுமுறை மற்றும் ஊட்டி சீசனையொட்டி ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிவதால், மேட்டுப்பாளையம் முதல் ஊட்டிவரை வரும் 16ந்தேதி முதல் ஒருவழிப்பாதையாக மாற்றம் செய்து அறிவிக்கப்பட்டுள்ளது.…

ஆந்திராவில் ரசாயன ஆலையில் ஏற்பட்ட தீ விபத்தில் 6 பேர் பலி… ஏராளமானோர் படுகாயம்…

அமராவதி: ஆந்திரா மாநிலத்தில் செயல்பட்டு வரும் ரசாயன ஆலையில் நள்ளிரவில் ஏற்பட்ட தீ விபத்தில் 6 பேர் பலியாகி உள்ளதாகவும் ஏராளமானோர் படுகாயம் அடைந்து இருப்பதாகவும் தகவல்…

தமிழ் சகோதர, சகோதரிகளுக்கு தமிழ் புத்தாண்டு வெற்றிகளையும், சந்தோ‌ஷங்களையும் தரட்டும்! பிரதமர் மோடி வாழ்த்து…

டெல்லி: தமிழ் சகோதர, சகோதரிகளுக்கு வரும் தமிழ் புத்தாண்டு வெற்றிகளையும், சந்தோ‌ஷங்களையும் தரட்டும் என பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்து தமிழில் டிவிட் பதிவிட்டுள்ளார். சித்திரை 1ந்தேதியான…