Author: A.T.S Pandian

சட்டையை பிடித்து இழுத்து சென்றனர்: சென்னை காவல்துறை மீது மனித உரிமை ஆணையத்தில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் புகார்!

சென்னை: சென்னை காவல்துறை மீது மனித உரிமை ஆணையத்தில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் புகார் அளித்துள்ளார். தான் கைது செய்யப்பட்ட போது, காவல்துறையினர் அத்துமீறி நடந்துகொண்டதாகவும், எனது…

14/04/2022: தமிழ்நாட்டில் இன்று 25 பேருக்கு கொரோனாபாதிப்பு

சென்னை: தமிழ்நாட்டில் இன்று புதிதாக 25 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டு உள்ளது. இவர்களில் ஒருவர் ஐக்கிய அரபு எமிரேட்டில் இருந்து தமிழகம் வந்தவர் என தெரிவிக்கப்பட்டு…

டெல்லியில் பிரதமர்கள் வாழ்க்கை வரலாறு அடங்கிய அருங்காட்சியகம்! பிரதமர் மோடி திறந்து வைத்தார்…

டெல்லி: தலைநகர் டெல்லியில் பிரதமர்கள் வாழ்க்கை வரலாறு அடங்கிய அருங்காட்சியகத்தை பிரதமர் மோடி இன்று திறந்து வைத்து பார்வையிட்டார். டெல்லியில் தீன் மூர்த்தி எஸ்டேட் வளாகத்தில் முந்தைய…

20.03.2022 முன்பு கொரோனா தொற்றால் இறந்தவர்களின் குடும்பத்தினர் இழப்பீடுக்கு விண்ணப்பிக்கலாம்! தமிழகஅரசு

சென்னை: 20.03.2022 முன்பு கொரோனா தொற்றால் இறந்தவர்களின் குடும்பத்தினர் இழப்பீடுக்கு விண்ணப்பிக்கலாம் என தமிழகஅரசு அறிவித்து உள்ளது. நாடு முழுவதும் கொரோனா தொற்றால் இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா…

100ஆண்டுகள் பழமையான கோவிலை ஆக்கிரமிப்பு என இடிக்க தமிழகஅரசு முடிவு! உயர்நீதி மன்றம் தடை….

சென்னை: திருப்பூர் மாவட்டத்தில் 100ஆண்டுகள் பழமைவாய்ந்த 2 கோயில்கள் இடிக்க தமிழக அரசு இடிக்க முனைந்த நிலையில், தமிழகஅரசின் உத்தரவுக்கு சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி தடை போட்டுள்ளது.…

தமிழகத்தில் 60நாள் மீன்பிடி தடைக்காலம் இன்று இரவு முதல் அமல்….

சென்னை: தமிழகத்தில் 60நாள் மீன்பிடி தடைக்காலம் இன்று இரவு முதல் அமலுக்கு வருகிறது. மீன்களில் இனப்பெருக்க காலத்தை முன்னிட்டு இந்த தடைக்காலம் அறிவிக்கப்படுகிறது. தமிழ்நாடு மீன்வளத்துறை வெளியிட்டுள்ள…

வன்னியர் இடஒதுக்கீடு தொடர்பாக அமைச்சர்கள், அதிகாரிகளுடன் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை!

சென்னை: வன்னியர் இடஒதுக்கீடு தொடர்பாக எடுக்கப்பட வேண்டிய அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்து அமைச்சர்கள், அதிகாரிகளுடன் முதல்வர் ஸ்டாலின் இன்று சென்னை தலைமைச்செயலகத்தில் ஆலோசனை மேற்கொண்டார். கடந்த அதிமுக…

கிண்டி ராஜ்பவனில் பாரதியார் சிலையை திறந்துவைத்தார் ஆளுநர் ஆர்.என்.ரவி – திமுக கூட்டணி கட்சிகள் புறக்கணிப்பு…

சென்னை: கிண்டி ராஜ்பவனில் பாரதியார் சிலையை ஆளுநர் ஆர்.என்.ரவி இன்று மாலை திறந்து வைத்தார். இந்த நிகர்ச்சியில் திமுக மற்றும் கூட்டணி கட்சிகள் புறக்கணித்தனர். தமிழ்ப்புத்தாண்டையொட்டி, கிண்டி…

முஸ்லிம் பெண்களை வன்புணர்வு செய்வோம் என மிரட்டிய உ.பி. சாமியார் கைது!

லக்னோ: உத்தரப் பிரதேச மாநிலத்தில் இஸ்லாமிய பெண்களுக்கு எதிராக பாலியல் மிரட்டல் விடுத்த சாமியாரைக் காவல்துறையினர் கைது செய்துள்ளனர் உத்தரப்பிரதேச மாநிலம் சீதாபூர் மாவட்டத்தில் கடந்த சில…

ஆளுநர் அளிக்கும் தேநீர் விருந்தில் பங்கேற்க போவதில்லை! தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி.

சென்னை: தமிழ்ப்புத்தாண்டையொட்டி, இன்று மாலை தமிழக ஆளுநர் ஆளுநர் மாளிகையான ராஜ்பவனில் தரும் தேநீர் விருந்தில் பங்கேற்கப் போவதில்லை என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியும் அறிவித்து உள்ளது.…