Author: A.T.S Pandian

நீட் விவகாரம் – கார்மீது தாக்குதல்: இன்று அவசரமாக டெல்லி செல்கிறார் ஆளுநர் ஆர்.என்.ரவி..!

சென்னை: நீட் விவகாரம் மற்றும் ஆளுநரின் கார்மீது தாக்குதல் எதிரொலியாக தமிழகஆளுநர் ஆர்.என்.ரவி இன்று அவசரமாக டெல்லி செல்கிறார். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தமிழக அரசு…

ஆளுநர் கார்மீது தாக்குதல்: பிரிவு 124ன் கீழ் நடவடிக்கை எடுக்க டிஜிபிக்கு ஆளுநர் பாதுகாப்பு அதிகாரி கடிதம்…

சென்னை: மயிலாடுதுறையில் ஆளுநர் கார்மீது தாக்குதல் மற்றும் தடுத்த நிறுத்த முயற்சித்த போராட்டக்காரர்கள் மீது பிரிவு 124ன் கீழ் (crowd attract section 124) நடவடிக்கை எடுக்க…

ஆளுநரின் கார் மீது கருப்பு கொடி வீசியது ஏற்புடையதல்ல! திருமாவளவன் கண்டனம்

சென்னை: ஆளுநரின் கறுப்புக்கொடி வீசியது ஏற்புடையதல்ல, அறவழிப்போராட்டத்தில் இது போன்ற செயல்கள் வரவேற்புடையதல்ல. ஆளுநரின் பாதுகாப்புக்கு சென்றவர்கள் மீது கட்சிக் கொடிகளை வீசி நடந்துகொண்டது கண்டிக்கத்தக்கது என…

19/04/2022: தமிழ்நாட்டில் இன்று புதிதாக 30 பேருக்கு கொரோனா பாதிப்பு…

சென்னை: தமிழ்நாட்டில் இன்று புதிதாக 30 பேருக்கு தொற்று பரவல் உறுதியாகி உள்ளது. அதிகபட்சமாக சென்னையில் 17 பேருக்கு பாதிப்பு கண்டறியப்பட்டு உள்ளது. தமிழ்நாடு மக்கள் நல்வாழ்வுத்துறை…

இந்தியாவில் தீவிர வறுமை 12.3%ஆக குறைந்துள்ளது!உலக வங்கி ஆய்வறிக்கை தகவல்…

டெல்லி: இந்தியாவில் தீவிர வறுமை வெகுவாக குறைந்துள்ளது என உலக வங்கியின் ஆய்வறிக்கை தெரிவித்துள்ளது. இந்தியாவில் மக்களின் ஏழ்மை நிலை குறித்த ஆய்வறிக்கையை உலக வங்கி வெளியிட்டுள்ளது.…

இளையராஜாவை காயப்படுத்தாமல் இருப்பதே பெருந்தன்மை! தேமுக தலைவர் விஜயகாந்த் 

சென்னை: இளையராஜாவை காயப்படுத்தாமல் இருப்பது பெருந்தன்மையானது என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் தெரிவித்துள்ளார். மோடியும், அம்பேத்கரும் என்ற புத்தகத்தில், மோடியை அம்பேத்கருடன் ஒப்பிட்டு இளையராஜா முன்னுரை வழங்கியது…

மாமல்லபுரத்தில் குப்பையை சுற்றி பார்க்கவா கட்டணம் வசூலிக்கப்படுகிறது! நீதிமன்றம் காட்டம்…

சென்னை: மாமல்லபுரத்தில் குப்பையை சுற்றி பார்க்கவா கட்டணம் வசூலிக்கப்படுகிறது என சென்னை உயர்நீதிமன்றம் நீதிமன்றம் மாவட்ட நிர்வாகத்துக்கு கேள்வி எழுப்பி உள்ளது. மாமல்லபுரத்தில் உள்ள சுற்றுலாத்தலங்களை பொதுமக்கள்…

சென்னையில் 9 இடங்களில் புதிய மேம்பாலங்கள்! மாநராட்சியுடன் இணைந்து மாநில அரசு நடவடிக்கை…

சென்னை: தலைநகர் சென்னையில் 9 இடங்களில் மேம்பாலங்கள் அமைக்க தமிழகஅரசு முடிவு செய்துள்ளது. ரூ.2 ஆயிரம் கோடி மதிப்பில் மேம்பாலம் அமைப்பது குறித்து மாநில நெடுஞ்சாலையும், சென்னை…

தேசிய கல்விக் கொள்கை: தமிழக அரசு பதில் அளிக்க சென்னை உயர்நீதி மன்றம் உத்தரவு

சென்னை: தேசிய கல்விக்கொள்கை அமல்படுத்த உத்தரவிடக்கோரிய வழக்கில் தமிழக அரசு பதில் அளிக்க சென்னை உயர்நீதி மன்றம் உத்தரவிட்டு வழக்கு ஒத்திவைத்தது. நாடு முழுவதும் தேசிய கல்விக்கொள்கை…