Author: A.T.S Pandian

ஆளுநர் பாதுகாப்பு சர்ச்சை: சட்டப்பேரவையில் முதல்வர் ஸ்டாலின் விரிவான விளக்கம்!

சென்னை: மயிலாடுதுறை சென்றிருந்த ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு எதிரான கருப்புகொடி போராட்டம், அவரது வாகனம் மீதான கருப்புகொடி கம்பங்களை எறிந்தது போன்ற விவகாரங்கள் சர்ச்சையாகி உள்ளது. இதுகுறித்து சட்டப்பேரவையில்…

ஆளுநர் வாகனம் மீது தாக்குதல்: சட்டப்பேரவையில் இருந்து அதிமு, பாஜக உறுப்பினர்கள் வெளிநடப்பு!

சென்னை: மயிலாடுதுறையில் ஆளுநரின் வாகனத்தை நோக்கி கருப்புக்கொடி வீசப்பட்டதை கண்டித்து சட்டப்பேரவையில் இருந்து அதிமுக மற்றும் பாஜக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர். தமிழக சட்டப்பேரவையில் இன்று மானிய…

ஆண்டுக்கு 500 ரேசன் கடைகளுக்கு நிரந்தர கட்டிடம் கட்டப்படும்! சட்டப்பேரவையில் அமைச்சர் தகவல்…

சென்னை: ஆண்டுக்கு 500 ரேசன் கடைகளுக்கு நிரந்தர கட்டிடம் கட்டப்படும்! சட்டப்பேரவையில் அமைச்சர் ஐ.பெரியசாமி கூறினார். மதுரையில் கோளரங்கம் அமைக்க முன்னுரிமை வழங்கப்படும் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.…

சார்ந்தோர் ‘சாந்தமா’ மாறிட்டாங்க போல

நெட்டிசன் மூத்த பத்திரிகையாளர் ஏழுமலை வெங்கடேசன் முகநூல் பதிவு சார்ந்தோர் ‘சாந்தமா’ மாறிட்டாங்க போல சிதம்பரம் நடராஜர் கோவிலில் தரிசனத்திற்கு பிறகு ஒரு இடத்தில் நின்று மனைவியோடு…

இலங்கை பொருளாதார நெருக்கடி: மேலும் 3 பேர் அகதிகளாக தமிழகம் வருகை…

ராமேஸ்வரம்: பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவிக்கும் இலங்கையில், உணவுப்பொருட்களின் விலை பல மடங்கு உயர்ந்துள்ளதால், அங்கு சாமானயி மக்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகி உள்ளது. இதனால், உணவுக்கு திண்டாடும்…

முகக்கவசம் அணிவதற்கு விலக்கு வழங்கப்படவில்லை! அமைச்சர் மா.சுப்பிரமணியன் விளக்கம்…

சென்னை: தமிழ்நாட்டில் முகக்கவசம் அணிவதற்கு விலக்கு வழங்கப்படவில்லை, அபராதத்திற்கு மட்டுமே விலக்கு வழங்கப்பட்டு உள்ளதாகவும், மக்கள் முக்கவசம் அணிய வேண்டும் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் விளக்கம் அளித்துள்ளார்.…

வடசென்னை பகுதிகளில் இன்றுகாலை மழைநீர் வடிகால் பணிகளை ஆய்வுசெய்தார் முதல்வர் ஸ்டாலின்…

சென்னை: மாநகராட்சிக்கு உட்பட்ட வடசென்னை பகுதிகளில் நடைபெற்று வரும் மழைநீர் வடிகால் பணிகளை முதல்வர் ஸ்டாலின் இன்று காலை நேரில் சென்று ஆய்வு செய்தார். அவருடன் அமைச்சர்…

20/04/2022: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 2067 புதிய கோவிட் வழக்குகள் பதிவு…

டெல்லி: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 2067 புதிய கோவிட் வழக்குகள் பதிவாகியுள்ளன. ஆயிரத்துக்கும் கீழே குறைந்து வந்த பாதிப்பு மீண்டும் உயரத் தொடங்கி இன்று…

கொரோனா அதிகரிப்பு குறித்து மாவட்ட ஆட்சியர்களுக்கு சுகாதாரத்துறை செயலாளர் கடிதம்!

சென்னை: வடமாநிலங்களில் கொரோனா பரவல்மீண்டும் அதிகரிக்கத் தொடங்கி உள்ள நிலையில், தமிழ்நாட்டிலும், கொரோனா பரவல் கண்காணிப்பு மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகளை தீவரப்படுத்த மாவட்ட ஆட்சியர்களுக்கு மக்கள் நல்வாழ்வுத்துறை…

கொரோனா கண்காணிப்பை தீவிரப்படுத்துங்கள்! மாநிலங்களுக்கு மத்தியஅரசு உத்தரவு…

டெல்லி: தலைநகர் டெல்லி உள்பட வடமாநிலங்களில் மீண்டும் கொரோனா பரவல் அதிகரித்து வரவதால், மாநில அரசுகள் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளையும், பாதுகாப்பு நடவடிக்கைகளையும் தீவிரப்படுத்த வேண்டும் என்று…