Author: A.T.S Pandian

தென்மாவட்ட ரெயில் சேவையில் சில மாற்றம்! தெற்கு ரயில்வே அறிவிப்பு…

சென்னை: தென்மாவட்டங்களுக்கு செல்லும் முக்கிய ரயில்களின் சேவையில் திடீர் மாற்றம் செய்து தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. நாகர்கோவில் அருகே தண்டவாளப் பணிகள் நடைபெறுவதால், சில மாற்றங்கள் செய்யப்பட்டு…

அம்மா முழு உடல் பரிசோதனைத் திட்டத்தின் பெயரை மாற்றியது தமிழகஅரசு…

சென்னை: கடந்த அதிமுக ஆட்சியில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா காலத்தில் கொண்டு வரப்பட்ட ‘அம்மா முழு உடல் பரிசோதனைத் திட்டத்தின்’ பெயரை முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான…

காவல்துறையில் 90% ஊழல்வாதிகள் என்ற தனிநீதிபதியின் கருத்து திருத்தம்! சென்னை உயர்நீதி மன்றம்…

சென்னை: காவல்துறையில் 90% ஊழல்வாதிகள் என தனி நீதிபதி தெரிவித்த கருத்துக்களை சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் நீக்கி நடவடிக்கை எடுத்துள்ளனர். வழக்கு ஒன்றின் விசாரணையின்போது, வழக்கை விசாரித்த…

மொழி பிரச்சினையில் அதிமுக இரட்டை வேடம் போடுகிறது! சட்டப்பேரவையில் அமைச்சர் தங்கம் தென்னரசு

சென்னை: மொழி பிரச்சினையில் அதிமுக இரட்டை வேடம் போடுகிறது என அமைச்சர் தங்கம்தென்னரசு குற்றம் சாட்டி உள்ளார். மத்தியஅமைச்சர் அமித்ஷா மாநிலங்கள் தொடர்பு மொழியாக ஆங்கிலத்துக்கு பதிலாக…

தமிழகத்தில் பதற்றத்தை ஏற்படுத்த பாரதிய ஜனதா முயற்சிக்கிறது! திருமாவளவன் குற்றச்சாட்டு…

சீர்காழி: தமிழகத்தில் பதற்றத்தை ஏற்படுத்த பாரதிய ஜனதா முயற்சிக்கிறது என மயிலாடுதுறை சம்பவம் குறித்து விசிக தலைவர் திருமாவளவன் குற்றச்சாட்டை சுமத்தி உள்ளார். மயிலாடுதுறையில் ஆளுநர் வாகனம்மீது…

பிரதமர் மோடியை விமர்சிப்பவர்கள் குறை பிரசவத்தில் பிறந்தவர்கள்! நடிகர் பாக்யராஜ் தடாலடி

சென்னை: பிரதமர் மோடியை விமர்சிப்பவர்கள் குறை பிரசவத்தில் பிறந்தவர்கள் என நடிகர் பாக்யராஜ் தடாலடியாக பேசி உள்ளார். ஏற்கனவே அம்பேத்கருடன் ஒப்பிட்டு இளையராஜா கூறிய கருத்தே, கடுமையான…

ஏப்ரல் 28 ஆம் தேதி ஆளுநர் மாளிகை முற்றுகை போராட்டம்! கே.எஸ்.அழகிரி

சென்னை: மயிலாடுதுறை விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், ஏப்ரல் 28 ஆம் தேதி ஆளுநர் மாளிகை முற்றுகை போராட்டம் நடத்தப்படும் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி…

கொரோனா அதிகரிப்பு: டெல்லியில் முகக்கவசம் அணியாதவர்களுக்கு ரூ.500 அபராதம்!

டெல்லி: தலைநகர் டெல்லியில் கொரோனா அதிகரித்து வரும் நிலையில், பொதுமக்கள் முகக்கவசம் அணிவது கட்டாயம் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. முகக்கவசம் அணியாதவர்களுக்கு ரூ.500 அபராதம் விதிக்கப்படும் என…

பண மோசடி வழக்கு: ராசிபுரம் நீதிமன்றத்தில் முன்னாள் அதிமுக அமைச்சர் சரோஜா சரண்

நாமக்கல்: அரசு வேலை வாங்கித்தருவதாக மோசடி செய்தது தொடர்பான வழக்கில், முன்னாள் அதிமுக அமைச்சர் சரோஜா சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவுபடி நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் நீதிமன்றத்தில் இன்று…

கோடநாடு கொலை கொள்ளை வழக்கு: சசிகலா விசாரணைக்கு ஆஜராக நீலகிரி காவல்துறை சம்மன்…

சென்னை: கோடநாடு கொலை கொள்ளை வழக்கு தொடர்பாக விசாரணைக்கு ஆஜராக நீலகிரி காவல்துறை ஜெயலலிதாவின் தோழியும், கோடநாடு எஸ்டேட் உரிமையாளர்களில் ஒருவருமான சசிகலாவுக்கு சம்மன் அனுப்பி உள்ளது.…