Author: A.T.S Pandian

22/04/2022: இந்தியாவில் கொரோனா பாதிப்பு 2451 ஆக உயர்வு…

டெல்லி: இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கடந்த 24மணி நேரத்தில் இந்தியாவில் இன்று 2451 புதிய கோவிட் 19 வழக்குகள் பதிவாகியுள்ளன; 14241…

சென்னை ஐஐடியில் கொரோனா பாதிப்பு 30ஆக உயர்வு…

சென்னை: நாடு முழுவதும் கொரோனா தொற்று பரவல் மீண்டும் அதிகரிக்கத் தொடங்கி உள்ள நிலையில், சென்னை ஐஐடியில் இதுவரை நடத்தப்பட்டுள்ள சோதனையில் 29 மாணவர் உள்பட 30…

இலங்கையில் இருந்து தனுஷ்கோடி வந்த மேலும் 13 ஈழத்தமிழர்கள்

ராமேஸ்வரம்: இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக, அங்கிருந்து பல இலங்கை தமிழர்கள் இந்தியா உள்பட பல நாடுகளுக்கு அகதிகளாக செல்கின்றனர். ஏற்கனவே 40க்கும் மேற்பட்ட இலங்கை…

வார ராசிபலன்:  22.4.2022  முதல் 28.4.2022 வரை! வேதாகோபாலன்

மேஷம் எதிரிகள் தொல்லை ஒழியும் நோய்கள் நீங்கி ஹெல்த் அற்புதமா இருக்கும். எதிர்பார்த்து காத்திருக்கும் குட் நியூஸி வீடு தேடி வரும். நல்ல ரீஸன்ஸ்க்காக நெறைய செலவு…

பண்ருட்டி அருகே தொழிற்பேட்டை -ஜவ்வரிசிக்கு வணிக அடையாள குறியீடு! சட்டப்பேரவையில் அமைச்சர் அன்பரசன் தகவல்…

சென்னை: பண்ருட்டி அருகே தொழிற்பேட்டை அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் ஜவ்வரிசிக்கு வணிக குறியீடு பெற நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக சட்டப்பேரவையில் அமைச்சர் அன்பரசன் கூறினார்.…

தமிழகஅரசு வழங்கிய புதிய மின் இணைப்புகளுக்கு மீட்டர்! விவசாயிகளிடையே சலசலப்பு

சென்னை: தமிழ்நாட்டின் மின்இணைப்பு கோரி காத்திருந்த சுமார் 1 லட்சம் விவசாயிகளுக்கு புதிதாக மின்இணைப்பு வழங்கி இருப்பதாக தமிழகஅரசு சமீபத்தல் கூறியது. இதையடுத்து அந்த விவசாயிகளுடன் முதல்வர்…

ரூ.2.10 லட்சம் மானியத்தில் ஒரு லட்சம் தனி வீடுகள்! சட்டப்பேரவையில் தகவல்…

சென்னை: தமிழ்நாட்டில் ரூ.2.10 லட்சம் மானியத்தில் ஒரு லட்சம் தனி வீடுகள் கட்டப்படும் என சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்ட வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை சார்பில்…

8வது வழக்கிலும் சிவசங்கர் பாபாவுக்கு நிபந்தனை ஜாமின்!

சென்னை: பாலியல் வழக்கில் சிக்கி சிறையில் அடைக்கப்பட்டுள்ள சுஷில்ஹரி பள்ளி ஆசிரியர் சிவசங்கர் பாபாவின் 8வது வழக்கில், சென்னை உயர்நீதிமன்றம் அவருக்கு நிபந்தனை ஜாமின் வழங்கியுள்ளது. மாணவிகளுக்கு…

சிதம்பரம் கோவில் கனகசபை தரிசனம் விவகாரம்! உயர்நீதி மன்றம் தள்ளுபடி

சென்னை: சிதம்பரம் கோவிலில் கனகசபை தரிசனத்துக்கு அனுமதி கோரிய வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது. கடந்த இரு ஆண்டுகளாக, கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக சிதம்பரம்…