Author: A.T.S Pandian

தமிழ்நாட்டில் முகக்கவசம் அணியாவிட்டால் ரூ. 500 அபராதம்! ஜெ.ராதாகிருஷ்ணன்

சென்னை: இந்தியாவில் கொரோனா தொற்று பரவல் அதிகரிக்கத் தொடங்கி உள்ள நிலையில், தமிழ்நாட்டிலும் தொற்று பரவல் அதிகரிக்கத் தொடங்கி உள்ளது. இதையடுத்து தமிழ்நாட்டிலும் பொதுமக்கள் முகக்கவசம் அணிவது…

அகில இந்திய காவல்துறை குதிரையேற்ற போட்டியில் தமிழக காவல்துறை வெற்றி! முதல்வர் பாராட்டு!!

சென்னை: அகில இந்திய காவல்துறை குதிரையேற்ற போட்டியில் தமிழக காவல்துறை வெற்றி பெற்றுள்ளது. வெற்றி பெற்ற காவல்துறை வீரர்களை முதலமைச்ச்ர மு.க.ஸ்டாலின் பாராட்டினார். தமிழ்நாடு தலைமைச் செயலகத்தில்…

மக்கள் நலப்பணியாளர்கள் வழக்கு வேறு அமர்வுக்கு மாற்றம்! உச்சநீதிமன்றம்

டெல்லி: தமிழகத்தைச்சேர்ந்த மக்கள் நலப்பணியாளர்கள் மீதான வழக்கு வேறு அமர்வுக்கு மாற்றம் செய்து உச்சநீதிமன்றம் அறிவித்து உள்ளது. இதனால், இந்த வழக்கு மேலும் தாமதம் ஆகும் நிலை…

மத்தியஅரசு பணிகளுக்கு விண்ணப்பம் செய்துள்ள 1000-க்கும் அதிகமான வடமாநிலத்தவரின் சான்றிதழ்கள் போலி! தேர்வுத்துறை அதிர்ச்சி…

சென்னை: தமிழ்நாட்டில் உள்ள மத்தியஅரசின் அலுவலகங்களுளில் காலியாக உள்ள பணிகளுக்கு விண்ணப்பம் செய்துள்ளவர்களில் 1000-க்கும் அதிகமானோர் போலி சான்றிதழ்கள் கொடுத்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதை கண்ட தேர்வுத்துறை அதிர்ச்சி…

நவம்பர் 1ஆம் தேதி உள்ளாட்சி தினம் – 6 நாள் கிராமசபை கூட்டம் – உத்தமர்காந்தி விருது! முதலமைச்சர் ஸ்டாலின் அறிவிப்பு…

சென்னை: நவம்பர் 1ஆம் தேதி உள்ளாட்சி தினம் – ஆண்டுக்கு 6 நாள் கிராமசபை கூட்டம் நடத்தப்படும், அனைத்து ஊராட்சி ஒன்றிய தலைவர்களுக்கும் புதிய வாகனங்கள், சிறப்பாக…

கர்நாடக மாநிலத்தில் பியூசி பொதுத்தேர்வு இன்று தொடங்கியது… மாணவிகள் ‘ஹிஜாப்’ அணிந்து தேர்வு எழுத தடை

பெங்களூரு: கர்நாடகத்தில் பி.யூ.சி.2-ம் ஆண்டு பொதுத்தேர்வு இன்று (வெள்ளிக்கிழமை) தொடங்கி உள்ள நிலையில், ஹிஜாப் அணிந்து தேர்வு எழுத தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் இதுதொடர்பான பல்வேறு வழிகாட்டுதல்களும்…

பெரியகுளம் நீத்தேக்கம், நந்தன் கால்வாய், ரேசன் கடைகளில் காலி பணியிடம்: உறுப்பினர்களின் கேள்விகளுக்கு அமைச்சர்கள் பதில்

சென்னை: குமரி மாவட்டத்தில் உள்ள பெரியகுளம் நீத்தேக்கம், நந்தன் கால்வாய், ரேசன் கடைகளில் காலி பணியிடம் நிரப்புவது உள்பட சட்டமன்ற உறுப்பினர் களின் பல்வேறு கேள்விகளுக்கு சட்டப்பேரவையில்…

கோடநாடு கொலை கொள்ளை வழக்கு: 2வது நாளாக சசிகலா வீட்டிற்கே சென்று விசாரணை நடத்தும் காவல்துறை….

சென்னை: கோடநாடு கொலை கொள்ளை வழக்கு தொடர்பாக சசிகலாவிடம் இன்று இரண்டாவது நாளாக விசாரணை தொடங்கி நடைபெற்று வருகிறது. பொதுவாக வழக்கு தொடர்பாக ஒருவரை விசாரிக்க வேண்டுமென்றால்,…

கொரோனா அதிகரிப்பு: தமிழ்நாட்டில் மே 8ந்தேதி மெகா கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம்….

சென்னை: தமிழ்நாட்டில் கொரோனா தொற்று பரவல் அதிகரிக்கத் தொடங்கி உள்ளதால், மாநிலம் முழுவதும் மே 8-ம் தேதி மீண்டும் மெகா சிறப்பு கொரோனா தடுப்பூசி முகாம் நடத்தப்படும்…

ஜம்மு காஷ்மீரில் 2 பயங்கரவாதிகள் என்கவுன்டர் – பாதுகாப்பு படை வீரர் ஒருவர் வீரமரணம்…

சென்னை: பாதுகாப்பு படை வீரர்கள் பயணம் செய்த பஸ் மீது பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்த முயற்சி முறியடிக்கப்பட்ட நிலையில், மற்றொருபுறம் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலின்போது 2 பயங்கரவாதிகள்…