Author: A.T.S Pandian

காலி நிலம் அபகரிப்பு பிரச்சினை: மடிப்பாக்கம் திமுக பிரமுகர் செல்வம் கொலையில் மற்றொரு திமுக பிரமுகர் கைது..!

சென்னை: மடிப்பாக்கம் திமுக பிரமுகர் செல்வம் கொலை வழக்கில், மற்றொரு திமுக பிரமுகர் குட்டி என்கிற உமா மகேஸ்வரன் கைது செய்யப்பட்டுள்ளார். கட்சி பதவி மற்றும் காலி…

சுட்டெரிக்கும் வெயில்: அனைவருக்கும் தேர்ச்சி கொடுத்து பள்ளிகளுக்கு விடுமுறை அறிவியுங்கள்! ராமதாஸ்…

சென்னை: சுட்டெரிக்கும் வெயிலில் குழந்தைகள் வாடி வதங்குவதால், அனைவருக்கும் தேர்ச்சி கொடுத்து பள்ளிகளுக்கு விடுமுறை அறிவியுங்கள் என பாமக தலைவர் ராமதாஸ் தமிழகஅரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். புதுச்சேரியில்…

4 நாள் பயணமாக பாஜக தலைவர் அண்ணாமலை இலங்கை பயணம்!

சென்னை: 4 நாட்கள் பயணமாக தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை இலங்கை செல்கிறார். இலங்கையில் ஏற்பட்டுள்ள கடுமையான பொருளாதார நெருக்கடி மற்றும் அங்குள்ள தமிழர்கள் நிலை குறித்த…

ஐஐடி கொரோனா பாதிப்பு 195 ஆக உயர்வு, 6-12 வயது சிறார்களுக்கு தடுப்பூசி எப்போது? அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்…

சென்னை: ஐஐடி சென்னையில் இன்று மேலும் 13 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளதால் மொத்த பாதிப்பு 195 ஆக உயர்ந்துள்ளது. அதுபோல 6-12 வயது சிறார்களுக்கு…

இந்தியாவின் புதிய ராணுவ தளபதியாக லெப்டினன்ட் ஜெனரல் மனோஜ் பான்டே பதவி ஏற்றார்

டெல்லி: இந்தியாவின் புதிய ராணுவ தளபதியாக நியமிக்கப்பட்டுள்ள லெப்டினன்ட் ஜெனரல் மனோஜ் பான்டே இன்று பதவி ஏற்றார். இவர் நாட்டின் 29வது ராணுவ தளபதி என்ற பெருமைக்குரியயவராகி…

கொடுத்த வாக்குறுதிகளை நிச்சயம் நிறைவேற்றுவோம்! தேனியில் 11,000 பேருக்கு நலத்திட்ட உதவி வழங்கி முதல்வர் ஸ்டாலின் உரை…

தேனி: தேனியில் 11,000 பேர்களுக்கு அரசின் நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நிகழ்ச்சியில் பேசும்போது, கொடுத்த வாக்குறுதிகள் அனைத்தையும் நிச்சயம் நிறைவேற்றுவோம் என உறுதி அளித்தார்.…

சின்னத்திரை சித்ரா மரணம்: முன்னாள் அமைச்சர் மற்றும் மாஃபியா கும்பல் மிரட்டுவதாக ஹேம்நாத் பகீர் புகார்…

சென்னை: சின்னத்திரை நடிகை சித்ரா மரணத்திற்கு முன்னாள் அமைச்சர் உள்பட மாஃபியா கும்பல் மிரட்டுவதாக பகீர் புகார் கூறியுள்ள சித்ராவின் கணவர் ஹேம்நாத், குறிப்பிட்ட 4 பேர்…

நீதிமன்றங்களில் உள்ளூர் மொழிகளை ஊக்குவிக்க வேண்டும்! மாநில முதல்வர்கள், தலைமை நீதிபதிகள் மாநாட்டில் பிரதமர் பேச்சு…

டெல்லி: டெல்லியில் மாநில முதல்வர்கள், உயர்நீதிமன்ற தலைமை நீதிபதிகள் மாநாட்டை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். அப்போது பேசிய மோடி, நீதிமன்றங் களில் உள்ளூர் மொழிகளை ஊக்குவிக்க…

தேர் சக்கரத்தில் சிக்கிய உயிரிழந்தவரின் குடும்பத்துக்கு ரூ. 5 லட்சம் நிதி! முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

சென்னை: நாகை மாவட்டத்தில் தேர் சக்கரத்தில் சிக்கிய உயிரிழந்தவரின் குடும்பத்துக்கு ரூ. 5 லட்சம் நிதி வழங்கப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு வெளியிட்டு உள்ளார். நாகப்பட்டினம்…

சீர்காழி அருகே அரசு பேருந்து வயலில் கவிழ்ந்து விபத்து! 18 பேர் காயம்

மயிலாடுதுறை: சீர்காழி அருகே புதுச்சேரி சென்று கொண்டிருந்த அரசு பேருந்து நள்ளிரவில் வயலில் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது. இதில் 18 பேர் காயம் அடைந்துள்ளதாக தகவல் வெளியாகி…