Author: A.T.S Pandian

தேர் சக்கரத்தில் சிக்கிய உயிரிழந்தவரின் குடும்பத்துக்கு ரூ. 5 லட்சம் நிதி! முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

சென்னை: நாகை மாவட்டத்தில் தேர் சக்கரத்தில் சிக்கிய உயிரிழந்தவரின் குடும்பத்துக்கு ரூ. 5 லட்சம் நிதி வழங்கப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு வெளியிட்டு உள்ளார். நாகப்பட்டினம்…

சீர்காழி அருகே அரசு பேருந்து வயலில் கவிழ்ந்து விபத்து! 18 பேர் காயம்

மயிலாடுதுறை: சீர்காழி அருகே புதுச்சேரி சென்று கொண்டிருந்த அரசு பேருந்து நள்ளிரவில் வயலில் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது. இதில் 18 பேர் காயம் அடைந்துள்ளதாக தகவல் வெளியாகி…

ஆப்கானிஸ்தானில் பயங்கரம்: மசூதியில் நிகழ்ந்த பயங்கர குண்டுவெடிப்பில் 50க்கும் மேற்பட்டோர் பலி….

காபூல்: ஆப்கான் தலைநகர் காபூலில் உள்ள மசூதி ஒன்றில் தொழுகை நேரத்தின்போது நடைபெற்ற பயங்கர குண்டுவெடிப்பில் 50க்கும் மேற்பட்டோர் உயிரிழந்து உள்ளதாகவும் ஏராளமானோர் படுகாயம் அடைந்துள்ளதாகவும் தகவல்…

ஆன்லைன் ரம்மிக்கு மேலும் ஒருவர் பலி: ரூ.15 லட்சம் இழந்த நபர் தற்கொலை…

சென்னை: ஆன்லைன் ரம்மியால் ஏமாந்து பணத்தை இழந்து பலர் தற்கொலை செய்துகொள்ளும் நிலை தொடர்கிறது. இந்த நிலையில், சென்னையில் மேலும் ஒருவர் ஆன்லைன் ரம்மியில் ரூ.15 லட்சம்…

30/04/2022: இந்தியாவில் கடந்த 24மணி நேரத்தில் கொரோனா பாதிப்பு 3,688 ஆக உயர்வு…

டெல்லி: இந்தியாவில் ஒரே நாளில் 3,688 பேருக்கு கொரோனா உறுதியான நிலையில், 2,755 பேர் குணமடைந்துள்ள நிலையில் 50 பேர் பலியாகி உள்ளனர். மத்திய சுகாதார அமைச்சகம்இன்று…

அம்பாசமுத்திரம் அரசு பள்ளி மாணவர்களுக்கு இடையே நடந்த மோதலில் காயமடைந்த பிளஸ்2 மாணவர் உயிரிழப்பு….

தென்காசி: நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் அரசு பள்ளி மாணவர்களுக்கு இடையே கடந்தசில நாட்களுக்கு முன்பு நடைபெற்ற மோதலில் காயமடைந்த பிளஸ்2 மாணவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த…

29/04/2022: தமிழ்நாட்டில் இன்று 54 பேருக்கு கொரோனா பாதிப்பு.

சென்னை: தமிழ்நாட்டில் இன்று புதிதாக 54 பேருக்கு தொற்று பரவல் உறுதியாகி உள்ளது. அதிகபட்சமாக சென்னையில் 35 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. சென்னை ஐஐடியில்…

முன்னாள் அதிமுக அமைச்சர் மணிகண்டனின் ஜாமீனை ரத்து செய்யக்கோரி உச்சநீதி மன்றத்தில் மேல்முறையீடு!

சென்னை: முன்னாள் அதிமுக அமைச்சர் மணிகண்டனின் ஜாமீனை ரத்து செய்யக்கோரி உச்சநீதி மன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டு உள்ளது. இந்த வழக்கு கோடை விடுமுறைக்கு பின்பு விசாரணைக்கு வரும்…

தலைமைச்செயலாளரின் ‘மூளைக்குள் சுற்றுலா’ நூல் தமிழக அரசின் சிறந்த நூலாக தேர்வு! பரிசையும், பாராட்டையும் பெருந்தன்மையாக மறுத்த இறையன்பு…

சென்னை: தலைமைச் செயலாளர் முனைவர் வெ. இறையன்பு ஐஏஎஸ் அவர்கள் எழுதிய மூளைக்குள் சுற்றுலா நூல் சிறந்த நூலாக தமிழக அரசு தேர்வு செய்துள்ளது.. எழுத்தாளர் மற்றும்…

மே 1-ல் நடைபெறும் கிராம சபை கூட்டம் குறித்து திமுக தொண்டர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்…

சென்னை: மே 1-ல் நடைபெறும் கிராம சபைக் கூட்டம் குறித்து திமுக தொண்டர்களுக்கு திமுக தலைவரும், தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதி உள்ளார். கிராம சபைக்…