உ.பி. அமைச்சர் சஞ்சய் நிஷாத் பதவி பறிக்கப்பட வேண்டும்! கமல்ஹாசன்
சென்னை: இந்தி தெரியாதவர்கள் நாட்டை விட்டு வெளியேற வேண்டும் என சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்த உ.பி. அமைச்சர் சஞ்சய் நிஷாத் பதவி பறிக்கப்பட வேண்டும் என கமல்ஹாசன்…
சென்னை: இந்தி தெரியாதவர்கள் நாட்டை விட்டு வெளியேற வேண்டும் என சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்த உ.பி. அமைச்சர் சஞ்சய் நிஷாத் பதவி பறிக்கப்பட வேண்டும் என கமல்ஹாசன்…
சென்னை: அதிமுக தலைமை செயற்குழு உறுப்பினர்களை நியமனம் செய்து அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் அறிவிப்பு வெளியிட்டுள்ளனர். அ.தி.மு.க. உள்கட்சி…
சென்னை: தமிழகம் முழுவதும் 25 ஆரம்ப சுகாதார நிலையங்கள் அமைக்கப்படும் என சட்டப்பேரவையில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறினார். தமிழக சட்டப்பேரவையில் துறைவாரியான மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம்…
சென்னை: முரசொலி அலுவலக இடம் பஞ்சமி நிலம் என கூறியதற்க எதிராக, திமுக சார்பில் மத்தியஅமைச்சர் எல்.முருகன் மீது அவதூறாக பேசியதாக தொடரப்பட்ட வழக்கின் விசாரணைக்கு ஆஜராவதிலிருந்து…
சென்னை: சென்னை உயர்நீதி மன்றம் மற்றும் மதுரை உயர்நீதி கிளைக்கும் நாளை (ஏப்ரல் 30ந்தேதி) முதல் ஜூன் 5ந்தேதி வரையிலான 37 நாட்கள் கோடை விடுமுறை அறிவிக்கப்பட்டு…
சென்னை: கடந்த அதிமுக ஆட்சியில் தற்போதைய உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடிக்கு எதிராக பதிவு செய்யப்பட்ட அவதூறு வழக்கை தமிழக அரசின் கோரிக்கையை ஏற்று ரத்து செய்து உத்தரவிட்டு…
சென்னை: திராவிடர் கழகம் சார்பில் நாளை இந்தி அழிப்பு போராட்டம் கழக தலைவர் வீரமணி தலைமையில் நடைபெறுகிறது. தேசியக் கல்விக் கொள்கையை மறைத்து இந்தியைத் திணிக்கும் மத்திய…
சென்னை: திராவிட இயக்கத் தமிழர் பேரவை சார்பில் கலி.பூங்குன்றனார், தோழர் எழில் இளங்கோவன், கொளத்தூர் சின்னராசு ஆகிய 3 பேருக்கு இன்று ரூ.1 லட்சம் நிதியுடன் கருஞ்சட்டை…
கொழும்பு: இலங்கை பிரதமர் பதவியில் இருந்து ராஜபக்சேவை நீக்க அதிபர் கோத்தபய ராஜபக்சே ஒப்புதல் கொடுத்துள்ளதாக சிறிலங்கா சுதந்திக் கட்சியின் தலைவரும் முன்னாள் அதிபருமான மைத்திரிபால சிறிசேனா…
சென்னை: தமிழ்நாட்டில் நேற்று ஒரே நாளில் 17,370 மெவாட் மின்சாரம் உபயோகிகப்பட்டு உள்ளதாக அமைச்சர் செந்தில்பாலாஜி கூறினார். இந்திய மாநிலங்கள் அவற்றின் நிலக்கரி கையிருப்பை குறைந்தபட்சம் 24…