Author: A.T.S Pandian

அமைப்புசாரா தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு விரைவில் ரூ.1000 உதவி! ஸ்டாலின் மே தின அறிவிப்பு…

சென்னை: அமைப்புசாரா தொழிலாளர்களின் 6 முதல் 9 ஆம் வகுப்பு வரை பயிலக் கூடிய குழந்தைகளுக்கு ரூ.1000 வழங்கும் திட்டம் விரைவில் அறிவிக்கப்படும் என்றும், கட்டுமான தொழிலாளர்களின்…

இந்தி நடிகை ஜாக்குலின் பெர்னாண்டசின் ரூ.7.27 கோடி மதிப்பிலான சொத்துகள் முடக்கம்!

டெல்லி, பிரபல நடிகை ஜாக்குலின் பெர்னாண்டசின் ரூ.7.27 கோடி மதிப்பிலான சொத்துகளை அமலாக்க துறை முடக்கி உள்ளது. இவர் இரட்டை இலை பெற தேர்தல் ஆணையர்களுக்கு லஞ்சம்…

மே 14ந்தேதி முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! பஞ்சாப் முதல்வர் அறிவிப்பு…

சண்டிகர்: கொளுத்தும் வெயில் காரணமாக மே 14ந்தேதி முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை விடப்படும் என பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் அறிவித்து உள்ளார். நாடு முழுவதும்…

சீன செல்போன் நிறுவனமான சியோமியின் ரூ.5,551 கோடி மதிப்பிலான சொத்துக்கள் முடக்கம்! அமலாக்கத்துறை

பெங்களூரு: சீன நிறுவனமான சியோமி செல்போன் தயாரிப்பு நிறுவனத்தின் ரூ.5,551 கோடி மதிப்பிலான சொத்துக்களை அமலாக்கத்துறை முடக்கி நடவடிக்கை எடுத்துள்ளது. இந்த ஆண்டு பிப்ரவரி மாதத்தில் சியோமி…

‘லக்ஷ்மண் ரேகை’யை கவனத்தில் கொள்ள வேண்டும்; நீதிமன்ற தீர்ப்புகளை அரசுகள் செயல்படுத்துவதில்லை! தலைமை நீதிபதி என்.வி.ரமணா

டெல்லி: ‘லக்ஷ்மண் ரேகை’வை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்; நீதிமன்ற தீர்ப்புகள் அரசுகள் செயல்படுத்துவதில்லை என்று உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா, இன்று நடைபெற்ற மாநில முதல்வர்கள்,…

நாளை மே1ந்தேதி: தொழிலாளர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து

சென்னை: நாளை மே 1-ஆம் தேதி உலக தொழிலாளர்கள் தினத்தையொட்டி, தொழிலாளர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில், சிகாகோ நகரில்…

நாளை தொழிலாளர் தினம்: ஆளுநர் ரவி உள்பட அனைத்து அரசியல் கட்சி தலைவர்கள் மே தின வாழ்த்து…

சென்னை: நாளை மே 1ந்தேதி தொழிலாளர் தினத்தையட்டி, தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி உள்பட அரசியல் கட்சி தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து உள்ளனர். மே தினத்தை முன்னிட்டு அதிமுக…

மின் தடைசமூக ஊடகங்களில் அவதூறு பரப்பினால் நடவடிக்கை! மிரட்டுகிறார் அமைச்சர் செந்தில்பாலாஜி

கரூர்: மின் தடை குறித்து சமூக ஊடகங்களில் அவதூறு பரப்பினால் நடவடிக்கை எடுக்கப்படும் அமைச்சர் செந்தில்பாலாஜி மிரட்டல் விடுத்துள்ளார். தமிழ்நாட்டில் அவ்வப்போது மின்தடை ஏற்பட்டு வருகிறது. குறிப்பாக…

கோயில்களில் பிரசாதம் வழங்க உபயதாரர்கள் வரவேற்கப்படுகிறார்கள்! அமைச்சர் சேகர்பாபு

சென்னை: அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள கோயில்களில் நாள்தோறும் பக்தர்களுக்கு இலவச பிரசாதம் அறநிலையத்துறை சார்பில் வழங்கப்படும் என அறிவித்து, அதற்கான திட்டத்தை அமைச்சர் சேகர்பாபு தொடங்கி…