Author: A.T.S Pandian

திமுக வை பொறுத்தவரை ஆட்சியில் இருந்தாலும் இல்லையென்றாலும் மக்களுக்காக தொண்டாற்றும்! மாறுக்கட்சியினர் இணைப்பு விழாவில் ஸ்டாலின்

சென்னை: திமுக வை பொறுத்தவரை ஆட்சியில் இருந்தாலும் இல்லையென்றாலும் மக்களுக்காக தொண்டாற்றும் இன்று திமுகவில் மாற்றுக்கட்சியினர் சுமார் 3000 பேர் இணைந்த நிலையில், அவர்களை வரவேற்று பேசிய…

கல்விக் கட்டணத்திற்காக ஹால் டிக்கெட் தர மறுக்கக் கூடாது! தனியார் பள்ளிகளுக்கு பள்ளிக்கல்வித் துறை எச்சரிக்கை…

சென்னை: தமிழ்நாட்டில், 10ம் வகுப்பு முதல் 12ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு தொடங்க உள்ள நிலையில், கல்விக் கட்டணத்திற்காக ஹால் டிக்கெட் தர மறுக்கக் கூடாது என தனியார்…

மருத்துவக்கல்லூரி விவகாரம் – சமஸ்கிருதத்தில் உறுதிமொழி எடுக்கவில்லை என மாணவர்கள் மறுப்பு ! வலுக்கும் சர்ச்சை

மதுரை: மதுரை மருத்துவக்கல்லூரியில் முதலாண்டு மாணவர்கள் உறுதிமொழி ஏற்ற விவகாரம் சர்ச்சையாக்கப்பட்டு உள்ளது. ஆங்கில மொழிபெயர்ப்பை மட்டுமே உறுதிமொழி எடுத்தோம்; சமஸ்கிருதத்தில் உறுதிமொழி எடுக்கவில்லை மாணவர் சங்கத்தினர்…

பள்ளி பாடப்புத்தகங்களில் ஒன்றியஅரசு என்ற வார்த்தை 2023-24 கல்வி ஆண்டில் திருத்தப்படும்! லியோனி

சென்னை: பள்ளி பாடப்புத்தகங்களில் மத்தியஅரசு என்ற வார்த்தைக்கு பதில் ஒன்றிய அரசு என்ற வார்த்தை 2023-24 கல்வி ஆண்டில் திருத்தப்படும் என தமிழ்நாடு பாடநூல் நிறுவனம் தலைவரான…

உண்மையான மாஸ்டர்களிடம் (மக்கள்) செல்ல வேண்டிய நேரம் இது! பிரசாந்த் கிஷோர் பரபரப்பு டிவிட்

பாட்னா: தேர்தல் வியூக வகுப்பாளர் பிரசாந்த் கிஷோர் மக்களை நேரடியாக சந்திக்கப்போவதாக டிவிட் பதிவிட்டுள்ளார். அவரது இந்த டிவிட் அரசியல் கட்சி தலைவர் களிடையே பரபரப்பை ஏற்படுத்தி…

நீட் நுழைவுத் தேர்வுக்கு விண்ணப்பிக்கும் காலஅவகாசம் மே 15 வரை நீட்டிப்பு! தேசிய தேர்வு முகமை

டெல்லி: 2022ம் ஆண்டு நடைபெற உள்ள மருத்துவ படிப்புகளுக்கான நீட் நுழைவுத் தேர்வுக்கு விண்ணப்பிக்கும் கால அவகாசத்தை மே 15ந்தேதி வரை நீட்டிப்பு செய்து தேசிய தேர்வு…

02/05/2021: இந்தியாவில் கடந்த 24மணி நேரத்தில் 3,157 பேருக்கு கொரோனா பாதிப்பு 26 பேர் உயிரிழப்பு…

டெல்லி: இந்தியாவில் கடந்த 24மணி நேரத்தில் 3,157 பேருக்கு கொரோனா பாதிப்பு 26 பேர் உயிரிழந்துள்ளனர். தற்போது சிகிச்சையில் 19,500 பேர் உள்ளனர். மத்திய சுகாதார அமைச்சகம்…

இலங்கையில் மீண்டும் தேர்தல் நடத்த வேண்டும்! முன்னாள் அதிபர் சிறிசேனா போர்க்கொடி…

கொழும்பு: இலங்கையில் மீண்டும் தேர்தலை நடத்த வேண்டும் – முன்னாள் அதிபர் சிறிசேனா வலியுறுத்தல் இலங்கை கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவிருத்து வருகிறது. விலைவாசிகள் வரலாறு…

2022ம் ஆண்டின் முதல் பயணம்: ஜெர்மனி சென்றடைந்தார் பிரதமர் மோடி

டெல்லி பிரதமர் மோடி 3 நாள் பயணமாக ஜெர்மனி, டென்மார்க், பிரான்ஸ் ஆகிய ஐரோப்பிய நாடுகளுக்கு நள்ளிரவு புறப்பட்டு சென்றார். இந்த நிலையில், இன்று காலை அவர்…

கொரோனா அதிகரிப்பு: உ.பி. மாநிலம் கவுதம்புத் நகரில் ஒரு மாதம் 144 தடை உத்தரவு…

லக்னோ: கோவிட் வழக்குகளின் அதிகரிப்பு காரணமாக உ.பி.யின் கவுதம்புத் நகரில் 144 தடை விதிக்கப்பட்டுள்ளது வரவிருக்கும் பண்டிகைகள் காரணமாக, தொற்றுநோய் பரவலை வரும் கருத்தில் கொண்டு, மே…