Author: A.T.S Pandian

19.33ஏக்கர் பரந்து விரிந்து கிடந்த சேலம் எருமபாளையம் குப்பை கிடங்கு பசுமை பூங்காவாக மாறிய அதிசயம்!

சேலம்: 19.33 ஏக்கர் பரந்து விரிந்து, துர்நாற்றத்தை பரப்பி வந்த சேலம் மாவட்டம் எருமபாளையம் குப்பை கிடங்கு, இன்று பார்ப்போரை கவர்ந்திழுக்கும் வகையில் பசுமை பூங்காவாக மாறி…

தமிழகத்தின் சில மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு! வானிலை ஆய்வு மையம் தகவல்…

சென்னை: தமிழகத்தில் நிலவும் வளி மண்டல கீழடுக்கு சுழற்சி மற்றும் வெப்ப சலனம் காரணமாக வடமாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல்…

இந்தியாவில் ஏப்ரல் மாதம் வரை 661.54 லட்சம் டன் நிலக்கரி உற்பத்தி! மத்தியஅரசு தகவல்…

டெல்லி: இந்தியாவில் ஏப்ரல் மாதம் வரை 661.54 லட்சம் டன் நிலக்கரி உற்பத்தி செய்யப்பட்டு இருப்பதாக மத்தியஅரசு தெரிவித்து உள்ளது. நாடு முழுவதும் கோடைகாலம் தொடங்கியுள்ள நிலையில்,…

இலங்கையில் வாடும் மக்களுக்கு உதவிட நிதியுதவி வழங்கிடுங்கள்! முதல்வர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்

சென்னை: இலங்கையில் வாடும் மக்களுக்கு உதவிட நிதியுதவி வழங்கிடுங்கள் எனமுதல்வர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார். இலங்கையில் நிலவும் கடுமையான பொருளாதார நெருக்கடி காரணமாக பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு…

ராகுல்காந்தியின் நேபாள பார்ட்டி சர்ச்சை: காங்கிரஸ் கட்சி விளக்கம்….

டெல்லி: ராகுல் காந்தியின் பார்ட்டி வீடியோ வைரலான நிலையில், அது குறித்து காங்கிரஸ் கட்சி விளக்கம் அளித்துள்ளது காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி 4 நாட்கள்…

தொடர் லாக்கப் மரணம்: காவல் நிலையங்களுக்கு டிஜிபி சைலேந்திரபாபு முக்கிய உத்தரவு!

சென்னை: காவல்நிலையங்களில் அதிகரித்து வரும் லாக்கப் மரணங்களைத் தொடர்ந்து, கைதானவர்களை இரவு நேர விசாரணை கூடாது என்று டிஜிபி சைலேந்திர பாபு காவல்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டு உள்ளார்.…

5 முதல் 12 வயதுடைய சிறுவர்களுக்கு தடுப்பூசி பற்றி நாளை நிபுணர் குழு ஆய்வு

டெல்லி: 5 முதல் 12 வயதுடைய சிறுவர்களுக்கு தடுப்பூசி போடுவது மற்றும் தடுப்பூசி செலுத்துவதற்கான வழிகாட்டு நெறிமுறை குறித்து நிபுணர் குழு நாளை ஆய்வு செய்கிறது. கொரோனா…

நானே பல்லக்கை தோளில் சுமப்பேன்: தருமபுரம் ஆதீனம் விவகாரத்தில் மதுரை ஆதீனம் ஆவேசம்…

மதுரை: தருமபுரம் ஆதீன பட்டினப் பிரவேசத்தை நடத்துவோம், இதனால் என் உயிரே போனாலும் பரவாயில்லை என்று மதுரை ஆதீனம் ஸ்ரீலஸ்ரீ ஹரிஹர ஸ்ரீ ஞானசம்பந்த தேசிக பராமாச்சாரிய…

மழைநீர் வடிகால் கால்வாயில் கழிவுநீர் இணைப்பு: 217 இணைப்புகளைத் துண்டித்த சென்னை மாநகராட்சி எச்சரிக்கை…

சென்னை: மழைநீர் வடிகால் கால்வாயில் கழிவுநீர் இணைப்பு செய்யப்பட்டிருந்த 217 இணைப்புகளைத் துண்டித்த சென்னை மாநகராட்சி, பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. சென்னையில் மழைநீர் சாலையில் தேங்குவதை தடுக்க…

என்னை கொல்ல முயற்சி: சாத்தான்குளம் கொலைக் குற்றவாளியான காவல் ஆய்வாளர் ஸ்ரீதர் பரபரப்பு கடிதம்…

மதுரை: என்னை கொல்ல முயற்சி நடைபெறுகிறது, சாத்தான்குளம் தந்தை மகன் கொலை வழக்கின் குற்றவாளிகளில் ஒருவரான காவல் ஆய்வாளர் ஸ்ரீதர் நீதிபதிக்கு பரபரப்பு கடிதம் எழுதி உள்ளார்.…