தேச துரோக சட்டத்தை எதிர்த்து வழக்கு: உச்சநீதிமன்றத்தில் மேலும் அவகாசம் கோரியது மத்தியஅரசு…
டெல்லி: தேச துரோக சட்டத்தை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இந்த வழக்கு நாளை (மே 5ந்தேதி) மீண்டும் விசாரணைக்கு வரும் என…
டெல்லி: தேச துரோக சட்டத்தை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இந்த வழக்கு நாளை (மே 5ந்தேதி) மீண்டும் விசாரணைக்கு வரும் என…
டெல்லி: இந்தியாவில் கடந்த 24மணி நேரத்தில் 3,205 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது. தற்போது 19,509 பேர் சிகிச்சையில் உள்ளனர். மத்திய சுகாதாரத்துறை இன்று…
சென்னை: தமிழ்நாட்டில் அட்சய திருதியையை முன்னிட்டு, நேற்று ஒரே நாளில் 18 டன் தங்கம் விற்பனையாகி உள்ளதாக தங்க நகை வியாபாரிகள் தெரிவித்து உள்ளனர். கடந்த இரு…
சென்னை: தமிழ்நாட்டில் கோடை வெயிலின் உச்சபட்சமான அக்னி நடத்திரம் வெயில் இன்று தொடங்குகிறது. 25 நாட்கள் தொடரும் இந்த வெயில் நேரத்தில் பொதுமக்கள் வெளியே செல்வதை தவிர்க்க…
சென்னை: தமிழகத்தில் மே 5ந்தேதி பிளஸ்2 பொதுத்தேர்வு தொடங்க உள்ள நிலையில், பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்புகளை தேர்வுத் துறை அறிவித்து உள்ளது. அத்துடன் முகக்கவசம்…
சென்னை: இலங்கை மக்களுக்கு உதவ திமுக சார்பில் ரூ.1 கோடி நிதி வழங்கப்படும் என்றும், திமுக எம்எல்ஏக்களின் ஒருமாத ஊதியமும் நிவாரண நிதியாக வழங்கப்படும் என்று தமிழக…
சேலம்: 19.33 ஏக்கர் பரந்து விரிந்து, துர்நாற்றத்தை பரப்பி வந்த சேலம் மாவட்டம் எருமபாளையம் குப்பை கிடங்கு, இன்று பார்ப்போரை கவர்ந்திழுக்கும் வகையில் பசுமை பூங்காவாக மாறி…
சென்னை: தமிழகத்தில் நிலவும் வளி மண்டல கீழடுக்கு சுழற்சி மற்றும் வெப்ப சலனம் காரணமாக வடமாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல்…
டெல்லி: இந்தியாவில் ஏப்ரல் மாதம் வரை 661.54 லட்சம் டன் நிலக்கரி உற்பத்தி செய்யப்பட்டு இருப்பதாக மத்தியஅரசு தெரிவித்து உள்ளது. நாடு முழுவதும் கோடைகாலம் தொடங்கியுள்ள நிலையில்,…
சென்னை: இலங்கையில் வாடும் மக்களுக்கு உதவிட நிதியுதவி வழங்கிடுங்கள் எனமுதல்வர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார். இலங்கையில் நிலவும் கடுமையான பொருளாதார நெருக்கடி காரணமாக பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு…