Author: A.T.S Pandian

சமஸ்கிருத உறுதிமொழி விவகாரம்: மதுரைமருத்துவக்கல்லூரி முதல்வராக மீண்டும் டாக்டர் ரத்னவேல் நியமனம்!

சென்னை: மதுரை மருத்துவக்கல்லூரி முதல்வராக டாக்டா் ஏ.ரத்தினவேலை மீண்டும் நியமித்து இருப்பதாக சட்டப்பேரவையில் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் அறிவித்தார். மதுரை அரசு மருத்துவக்…

பொதுத்தேர்வு எழுதும் மாணாக்கர்கள் காலை 9மணிக்கு பள்ளிக்கு வந்தால் போதும்! தேர்வுத்துறை அறிவிப்பு!

சென்னை: தமிழ்நாட்டில் நாளை பிளஸ்2 பொதுத்தேர்வு தொடங்க உள்ள நிலையில், பொதுத்தேர்வு எழுதும் மாணாக்கர்கள் காலை 9மணிக்கு தேர்வு எழுதும் மையத்துக்கு வந்தால் போதும் என அரசு…

ஆதீன பட்டின பிரவேச விவகாரம்: சுமூக தீர்வு காணப்படும் என அமைச்சர் சேகர் பாபு சட்டப்பேரவையில் தகவல்…

சென்னை: தருமபுரம் ஆதீன பட்டின பிரவேச விவகாரத்தில் ஆதினங்களுடன் பேசி சுமூக தீர்வு காணப்படும் என சட்டப்பேரவையில் அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார். தருமபுரம் பட்டினப்பிரவேசத்திற்கு விதிக்கப்பட்டுள்ள தடையை…

விசாரணை கைதி தங்கமணி மரணம் விசாரணை சிபிசிஐடிக்கு மாற்றம்! சட்டப்பேரவையில் முதல்வர் ஸ்டாலின் பதில்..

சென்னை: திருவண்ணாமலை விசாரணை கைதி தங்கமணி மரணம் குறித்து இன்றைய சட்டப்பேரவையில் காரசாரமான விவாதம் நடைபெற்றது. இதற்கு பதில் அளித்து பேசிய முதல்வ ஸ்டாலின், விசாரணை கைதி…

கொடநாடு கொலை கொள்ளை வழக்கு: ஜெ. உதவியாளர் பூங்குன்றனிடம் இன்று 3வது நாளாக விசாரணை

சென்னை: கொடநாடு கொலை கொள்ளை வழக்கு தொடர்பாக மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா உதவியாளர் பூங்குன்றனிடம் இன்று 3வது நாளாக தனிப்படை காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.…

தமிழகத்திலுள்ள அனைத்து மருத்துவக்கல்லூரி முதல்வர்களுடன் அமைச்சர் மா. சு இன்று ஆலோசனை…

சென்னை: மருத்துவ கல்லூரி மாணவர்களின் சமஸ்கிருத உறுதிமொழி சர்ச்சையைத் தொடர்ந்து, தமிழகத்திலுள்ள அனைத்து மருத்துவக்கல்லூரி முதல்வர்களுடன் அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று மாலை ஆலோசனை நடத்த உள்ளதாக அறிவிக்கப்பட்டு…

இலங்கை பொருளாதார நெருக்கடி: தேமுதிக சார்பில் தமிழக முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு ரூ.5லட்சம் நிதி அறிவிப்பு…

சென்னை: பொருளாதார நெருக்கடியில் சிக்கித்தவிக்கும் இலங்கை மக்களுக்கு உதவ, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினின் வேண்டுகோளை ஏற்று, தேமுதிக சார்பில் தமிழக முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு ரூ.5லட்சம்…

தேச துரோக சட்டத்தை எதிர்த்து வழக்கு: உச்சநீதிமன்றத்தில் மேலும் அவகாசம் கோரியது மத்தியஅரசு…

டெல்லி: தேச துரோக சட்டத்தை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இந்த வழக்கு நாளை (மே 5ந்தேதி) மீண்டும் விசாரணைக்கு வரும் என…

04/05/2022: இந்தியாவில் கடந்த 24மணி நேரத்தில் 3,205 பேருக்கு கொரோனா பாதிப்பு…

டெல்லி: இந்தியாவில் கடந்த 24மணி நேரத்தில் 3,205 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது. தற்போது 19,509 பேர் சிகிச்சையில் உள்ளனர். மத்திய சுகாதாரத்துறை இன்று…

அட்சய திருதியை: பொருளாதார நெருக்கடியிலும் தமிழ்நாட்டில் 18 டன் தங்கம் விற்பனை

சென்னை: தமிழ்நாட்டில் அட்சய திருதியையை முன்னிட்டு, நேற்று ஒரே நாளில் 18 டன் தங்கம் விற்பனையாகி உள்ளதாக தங்க நகை வியாபாரிகள் தெரிவித்து உள்ளனர். கடந்த இரு…