Author: A.T.S Pandian

பேரறிவாளன் விஷயத்திலும், ஆளுநர் அதிகாரம் குறித்தும் நாங்கள் முடிவெடுக்க வேண்டியதிருக்கும்! உச்சநீதிமன்றம் அதிரடி….

டெல்லி: பேரறிவாளன் விஷயத்தில் மத்தியஅரசு முடிவு எடுக்காவிட்டால், நாங்கள் முடிவு எடுக்க வேண்யதிருக்கும் என கறாராக கூறிய உச்சநீதிமன்றம், ஆளுநர் அதிகாரம் குறித்தும் நாங்கள் முடிவெடுக்க போகிறோம்…

இலங்கை பொருளாதார நெருக்கடி: தமிழக காங்கிரஸ் சார்பில் ரூ.10 லட்சம் நிதி வழங்குவதாக கே.எஸ்.அழகிரி அறிவிப்பு

சென்னை; பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவிக்கும் இலங்கை மக்களுக்காக தமிழக காங்கிரஸ் சார்பில் ரூ.10 லட்சம் நிதி வழங்கப்படும் மாநில காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி அறிவித்து…

பொதுஇடங்களில் கால்நடைகளை திரியவிட்டால் கடும் நடவடிக்கை! சென்னை மாநகராட்சி

சென்னை: சாலைகள், பொது இடங்களில் கால்நடைகளை சுற்றித் திரிய விடுவோர் மீது பிராணிகள் வதை தடுப்புச் சட்டத்தின்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று சென்னை மாநகராட்சி எச்சரிக்கை…

1முதல் 9ஆம் வகுப்பு வரையிலான மாணவர்கள் தேர்வு இல்லாத நாட்களில் பள்ளிக்கு வர வேண்டாம்! அமைச்சர் அன்பில் மகேஸ்

சென்னை: 1 முதல் 9ஆம் வகுப்பு வரையிலான மாணவர்கள் தேர்வு இல்லாத நாட்களில் பள்ளிக்கு வர வேண்டாம். தேர்வு நாட்களில், தேர்வெழுத மட்டும் பள்ளிக்கு வ;நதால் போதும்…

இலங்கைக்கு உதவ திமுக சார்பில் அறிவிக்கப்பட்ட ரூ.1கோடி நிதி – முதல்வரிடம் வழங்கினார் டி.ஆர்.பாலு

சென்னை: பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவிக்கும் இலங்கை மக்களுக்கு உதவும் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உதவி கோரியுள்ள நிலையில், திமுக சார்பில் ரூ.1 கோடி நிதி வழங்கப்படும்…

பொதுத்தேர்வுகளை எழுத இருக்கும் 10, 12 ஆம் வகுப்பு மாணாக்கர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து…

சென்னை: நாளை தொடங்க உள்ள பொதுத்தேர்வுகளை எழுத இருக்கும் 10, 12 ஆம் வகுப்பு மாணாக்கர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்து டிவிட்டியுள்ளார். அதில், நம்பிக்கையோடு எதிர்கொண்டு…

சமஸ்கிருத உறுதிமொழி விவகாரம்: மதுரைமருத்துவக்கல்லூரி முதல்வராக மீண்டும் டாக்டர் ரத்னவேல் நியமனம்!

சென்னை: மதுரை மருத்துவக்கல்லூரி முதல்வராக டாக்டா் ஏ.ரத்தினவேலை மீண்டும் நியமித்து இருப்பதாக சட்டப்பேரவையில் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் அறிவித்தார். மதுரை அரசு மருத்துவக்…

பொதுத்தேர்வு எழுதும் மாணாக்கர்கள் காலை 9மணிக்கு பள்ளிக்கு வந்தால் போதும்! தேர்வுத்துறை அறிவிப்பு!

சென்னை: தமிழ்நாட்டில் நாளை பிளஸ்2 பொதுத்தேர்வு தொடங்க உள்ள நிலையில், பொதுத்தேர்வு எழுதும் மாணாக்கர்கள் காலை 9மணிக்கு தேர்வு எழுதும் மையத்துக்கு வந்தால் போதும் என அரசு…

ஆதீன பட்டின பிரவேச விவகாரம்: சுமூக தீர்வு காணப்படும் என அமைச்சர் சேகர் பாபு சட்டப்பேரவையில் தகவல்…

சென்னை: தருமபுரம் ஆதீன பட்டின பிரவேச விவகாரத்தில் ஆதினங்களுடன் பேசி சுமூக தீர்வு காணப்படும் என சட்டப்பேரவையில் அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார். தருமபுரம் பட்டினப்பிரவேசத்திற்கு விதிக்கப்பட்டுள்ள தடையை…

விசாரணை கைதி தங்கமணி மரணம் விசாரணை சிபிசிஐடிக்கு மாற்றம்! சட்டப்பேரவையில் முதல்வர் ஸ்டாலின் பதில்..

சென்னை: திருவண்ணாமலை விசாரணை கைதி தங்கமணி மரணம் குறித்து இன்றைய சட்டப்பேரவையில் காரசாரமான விவாதம் நடைபெற்றது. இதற்கு பதில் அளித்து பேசிய முதல்வ ஸ்டாலின், விசாரணை கைதி…