Author: A.T.S Pandian

வள்ளலார் முப்பெரும் விழா, மகா சிவராத்திரி விழா, அவ்வையாருக்கு மணி மண்டபம்! அறநிலையத்துறையின் முக்கிய அறிவிப்புகள்

சென்னை: வள்ளலார் மும்பெரும் விழா, சிவன்கோவில்களில் மகாசிவராத்திரி விழா, அவ்வையாருக்கு மணி மண்டபம் உள்பட பல்வேறு அறிவிப்புகள் சட்டப்பேரவையில் அறநிலையத்துறை மானியகோரிக்கையின்போது தெரிவிக்கப்பட்டு உள்ளது. தமிழக சட்டப்பேரவையில்…

விசாரணைக்காக அழைக்கப்படும் நபர்களை துன்புறுத்தக்கூடாது! காவல்துறையினருக்கு உயர்நீதிமன்றம் கண்டிப்பு…

சென்னை: வழக்கு விசாரணைக்காக அழைக்கப்படும் நபர்களை துன்புறுத்தக்கூடாது என்று காவல்துறைக்கு சென்னை உயர்நீதி மன்றம் அறிவுறுத்தி உள்ளது. தமிழ்நாட்டில் கடந்த ஒரு வாரத்தில் இரண்டு லாக்கப் டெத்…

அர்ச்சகர்களுக்கு அர்ச்சனை கட்டணத்தில் 60 % பங்கு – 1000 திருக்கோயில்களில் திருப்பணிகள்! அமைச்சர் சேகர்பாபு

சென்னை: தமிழில் அர்ச்சனை செய்யும் அர்ச்சகர்களுக்கு அர்ச்சனை கட்டணத்தில் 60 % பங்கு வழங்கப்படும் என்றும், 1000 திருக்கோயில்களில் திருப்பணிகள் செய்வதற்கான பணிகள் நடைபெற்று வருவதாகவும் இந்த…

கோயில் நகைகளை உருக்குவதால் கோடிக்கணக்கில் வருமானம் கிடைக்கிறது! அமைச்சர் சேகர்பாபு

சென்னை: கோயில் நகைகளை உருக்கிய பணத்தை வங்கியில் செலுத்துவதன் மூலம், சம்மந்தப்பட்ட கோயில்களுக்கு கோடிக்கணக்கில் வருமானம் கிடைத்து வருகிறது. இதன்மூலம் புனரமைப்பு பணிகளை மேற்கொள்ளலாம் என இந்து…

பல்லாவரத்தில் விரைவில் புதிய மின் கோட்டம்! அமைச்சர் செந்தில் பாலாஜி தகவல்…

சென்னை: பல்லாவரத்தில் விரைவில் புதிய மின் கோட்டம் அமைக்கப்படும் என சட்டப்பேரவையில் உறுப்பினரின் கேள்விக்கு பதில் கூறிய அமைச்சர் செந்தில் பாலாஜி கூறினார். தமிழ்நாடு சட்டப்பேரவை மானிய…

நீட் விலக்கு மசோதாவை ஆளுநர் குடியரசுத் தலைவருக்கு அனுப்பி உள்ளார்! சட்டப்பேரவையில்  முதல்வர் மு.க.ஸ்டாலின் தகவல்!

சென்னை: நீட் விலக்கு மசோதாவை ஆளுநர் குடியரசுத் தலைவருக்கு அனுப்பி உள்ளதாக அவரது செயலாளர் கூறினார் என சட்டப்பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். நீட் தேர்வில் இருந்து…

தமிழகத்தில் இ-சேவை மையங்கள் மூலம் 1.55 கோடி சேவைப் பரிவர்த்தனை! அமைச்சர் தகவல்…

சென்னை: தமிழகத்தில் கடந்த ஆண்டு (2021) இ-சேவை மையங்கள் மூலம் 1.55 கோடி சேவைப் பரிவர்த்தனை நடைபெற்றுள்ளது என சட்டப்பேரவையில் அமைச்சர் மனோ தங்கராஜ் கூறினார். தமிழகத்தில்…

பொதுப்பணித்துறை பொறியாளர்களின் பயன்பாட்டுக்கு ரூ. 2.38 கோடி மதிப்பிலான 22 வாகனங்கள்! முதலமைச்சர் வழங்கினார்…

சென்னை: பொதுப்பணித் துறை பொறியாளர்களின் பயன்பாட்டுக்கு 2.38 கோடி மதிப்பிலான 22 வாகனங்கள்! முதலமைச்சர் வழங்கினார். தமிழக சட்டப்பேரவை மானிய கோரிக்கை கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. முன்னதாக…

இ- சேவை 2.0, ‘உங்கள் அரசாங்கத்தை அறிந்து கொள்ளுங்கள்” இணையதளம் உருவாக்கப்படும்! அமைச்சர் மனோ தங்கராஜ்

சென்னை: நவீன தொழில்நுட்பங்கள் மூலம் இ- சேவை 2.0 மற்றும் ‘உங்கள் அரசாங்கத்தை அறிந்து கொள்ளுங்கள்” என்ற புதிய இணையதளம் உருவாக்கப்படும் என அமைச்சர் மனோ தங்கராஜ்…

பேரறிவாளன் விஷயத்திலும், ஆளுநர் அதிகாரம் குறித்தும் நாங்கள் முடிவெடுக்க வேண்டியதிருக்கும்! உச்சநீதிமன்றம் அதிரடி….

டெல்லி: பேரறிவாளன் விஷயத்தில் மத்தியஅரசு முடிவு எடுக்காவிட்டால், நாங்கள் முடிவு எடுக்க வேண்யதிருக்கும் என கறாராக கூறிய உச்சநீதிமன்றம், ஆளுநர் அதிகாரம் குறித்தும் நாங்கள் முடிவெடுக்க போகிறோம்…