Author: A.T.S Pandian

தமிழகத்தில் அடுத்தடுத்து விசாரணைக் கைதி மரணங்கள்..

நெட்டிசன்: மூத்த பத்திரிகையாளர் ஏழுமலை வெங்கடேசன் முகநூல் பதிவு தமிழகத்தில் அடுத்தடுத்து விசாரணைக் கைதி மரணங்கள்.. போலீசாருக்கு எதிராக வேதனைக் குரல்கள் ஓயாமல் ஒலிக்கின்றன.. போர்க்கால நடவடிக்கை…

05/05/2022: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 3,275 பேருக்குத் தொற்று: 3,010 டிஸ்சார்ஜ்…

டெல்லி: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 3,275 பேருக்குத் தொற்று: 3,010 டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு உள்ளனர். தற்போது 19,719 பேர் சிகிச்சையில் உள்ளனர். மத்திய…

சாத்தான்குளம் தந்தை மகன் கொலையைபோல காவல்துறையினரால் அடித்துக்கொல்லப்பட்ட விக்னேஷ்! பிரேத பரிசோதனை அறிக்கையில் பகீர் தகவல்கள்…

சென்னை: சென்னை புரசைவாக்கம் பகுதியில் காவல்துறையினரின் கடுமையாக தாக்கதலால் உயிரிழந்த விக்னேஷ் உடலில் 13 இடங்களில் காயம் உள்ளதாக பிரேத பரிசோதனை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இது…

மகிழ்ச்சி: மதுரையில் எய்ம்ஸ் மருத்துவ கல்லூரி கட்ட ரூ.1500 கோடி நிதி ஒதுக்கியது ஜப்பான் நிறுவனம்….

சென்னை: மதுரையில் எய்ம்ஸ் மருத்துவ கல்லூரி கட்ட ஜப்பான் நிறுவனம். ரூ.1500 கோடி நிதி ஒதுக்கி உள்ளது. இதன் காரணமாக விரைவில் கட்டுமானப் பணிகள் தொடங்கும் என…

தமிழக சட்டப்பேரவையில் இன்று அம்பேத்கர் சட்ட பல்கலைக்கழக திருத்த மசோதா தாக்கல் செய்யப்பட உள்ளதாக தகவல்…!

சென்னை: தமிழக சட்டப்பேரவையில் இன்று அம்பேத்கர் சட்ட பல்கலைக்கழக திருத்த மசோதா தாக்கல் செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. தமிழக சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடரின் 2வது…

தமிழ்நாடு முழுவதும் இன்று காலை 10மணிக்கு தொடங்குகிறது பிளஸ்-2 பொதுத்தேர்வு – முகக்கவசம் கட்டாயமில்லை!

சென்னை: தமிழகம் முழுவதும் இன்று காலைவ 10மணிக்கு பொதுத்தேர்வு தொடங்க உள்ளது. பொதுத்தேர்வு எழுதும் மாணவர்கள் கட்டாயம் முகக் கவசம் அணிய தேவையில்லை என மருத்துவத்துறை செயலாளர்…

செஸ் ஒலிம்பியாட்டில் பங்கேற்க 170 நாடுகள் முன்பதிவு! அமைச்சர் மெய்யநாதன் தகவல்

சென்னை; நடப்பாண்டு தமிழ்நாட்டில் மாமல்லபுரத்தில் 44வது செஸ் ஒலிம்பியாட் போட்டி நடைபெற உள்ளது. இந்த போட்டியில் பங்கேற்க இதுவரை 170 நாடுகள் முன்பதிவு செய்துள்ளது என அமைச்சர்…

சென்னை மாநகர பேருந்து எப்போது வரும் என்பது குறித்து அறிய ‘Chennai bus’ ஆப் அறிமுகம்! அமைச்சர் சிவசங்கர்

சென்னை: சென்னையில் இயக்கப்படும் மாநகர பேருந்துகள் வரும் நேரம், பயண விவரம் குறித்து அறிந்துகொளும் வகையில் “சென்னை பஸ்’ (‘Chennai bus’ ) என்ற பெயரில் புதிய…

இலங்கையில் இருந்து கடல்வழியாக தமிழகம் வர முயற்சித்த ஈழத்தமிழர்கள் 14 பேர் கைது!

சென்னை: இலங்கையில் இருந்து கடல்வழியாக தமிழகம் வர முயற்சித்த ஈழத்தமிழர்கள் 14 பேரை கடலில் வைத்து இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர். இலங்கையில் ஏற்பட்டுள்ள கடுமையான பொருளாதார…

ராஜபக்சே பதவி விலகக்கோரி இலங்கையில் புத்த குருமார்கள் போராட்டம் – ஆடியோ

இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிக்கு ராஜபக்சே குடும்பத்தினர்தான் காரணம் என குற்றம் சாட்டும் இலங்கை மக்கள், அவர்கள் பதவி விலக கோரி போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர். ராஜபக்சே…