Author: A.T.S Pandian

இலங்கை மக்களுக்கு அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் ஒருநாள் சம்பளம்! என்.ஜி.ஓ. சங்கம் தகவல்

சென்னை: தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினின் கோரிக்கையை ஏற்று, அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் ஒருநாள் சம்பளத்தை பிடித்தம் செய்து இலங்கை நிவாரணத்திற்கு வழங்க வேண்டும் என என்.ஜி.ஓ. சங்கம்…

இலங்கை மக்களுக்கு திமுக எம்.பி.க்களின் ஒரு மாத சம்பளம் நன்கொடை!

சென்னை; இலங்கை மக்களுக்கு உதவ திமுக எம்.பி.க்கள் ஒரு மாத ஊதியத்தை வழங்குவார்கள் என திமுக தலைமை அறிவித்துள்ளது. இலங்கையில் ஆட்சியாளர்களின் திறமையற்ற நடவடிக்கையால் அங்கு கடுமையான…

கல்வி நிலையங்களில் கட்டாய மதமாற்றம் புகார் வந்தால் கடும் நடவடிக்கை! தமிழகஅரசு நீதிமன்றத்தில் தகவல்…

சென்னை: கல்வி நிலையங்களில் கட்டாய மதமாற்றம் புகார் வந்தால் கடும் நடவடிக்கை என தமிழகஅரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் தகவல் தெரிவித்து உள்ளது. தமிழ்நாட்டில் திமுக ஆட்சிக்கு…

இலங்கை மக்களுக்கு மதிமுக சார்பில் ரூ.13.15 லட்சம் நிதி! முதல்வரிடம் வழங்கினார் வைகோ…

சென்னை: இலங்கை மக்களுக்கு மதிமுக சார்பில் ரூ.13.15 லட்சம் நிதி வழங்கப்பட்டுள்ளது. மதிமுக பொதுச்செயலாளர் வைகோ மற்றும் மூத்த நிர்வாகிகள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை தலைமைச்செயலகத்தில் சந்தித்து நிதி…

சட்டப்பேரவையில் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழக திருத்த மசோதாவை தாக்கல் செய்தார் அமைச்சர் ரகுபதி!

சென்னை: சட்டப்பேரவையில் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழக திருத்த மசோதாவை அமைச்சர் ரகுபதி இன்று தாக்கல் செய்தார். இதன்மூலம் அம்பேத்கர் சட்ட பல்கலைக்கழக துணைவேந்தராக முதல்வரே செயல்படுவார். தமிழக…

மாணவர்கள் எளிதில் ஆங்கிலம் படிக்க கூகுள் நிறுவனத்துடன் ஒப்பந்தம் –  208 அரசு பள்ளிக் கட்டடங்கள்! முதல்வர் ஸ்டாலின் திறப்பு

சென்னை: அரசு பள்ளி மாணவர்கள் எளிதில் ஆங்கிலம் படிக்க கூகுள் நிறுவனத்துடன் ஒப்பந்தம் மற்றும் 208 அரசு பள்ளிக் கட்டடங்கள் மற்றும் ஆய்வகங்களை முதல்வர் மு.க. ஸ்டாலின்…

2023ம் ஆண்டு முதல் சென்னையில் இருந்து ஹஜ் புனித யாத்திரைக்கு அனுமதி! முதல்வர் ஸ்டாலின் நன்றி.

சென்னை: 2023ம் ஆண்டு முதல் சென்னையில் இருந்து ஹஜ் புனித யாத்திரைக்கு அனுமதி அளிக்கப்படுவதாக மத்தியஅரசு அறிவித்து உள்ளது. இதற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நன்றி தெரிவித்து உள்ளார்.…

ஜெய்பீம் படம் விவகாரம்: சூர்யா, ஜோதிகா உள்பட படக்குழுவினர் மீது வழக்கு பதிவு செய்ய நீதிமன்றம் அனுமதி…

சென்னை: ஜெய்பீம் படம் விவகாரம்: சூர்யா, ஜோதிகா உள்பட படக்குழுவினர் மீது வழக்கு பதிவு செய்ய சைதாப்பேட்டை நீதிமன்றம் அனுமதி வழங்கி உள்ளது. வன்னியர் அமைப்பு தொடர்ந்த…

கடல் அரிப்பு, கழிவுநீர் குழாய்கள் பதிப்பது தொடர்பாக அமைச்சர்கள் துரைமுருகன், கே.என். நேரு பதில்…

சென்னை: சட்டப்பேரவை கேள்வி நேரத்தின்போது உறுப்பினர்கள் எழுப்பிய கடல் அரிப்பு மற்றும் கழிவுநீர் குழாய்களை பதிப்பது குறித்த கேள்விகளுக்கு துறை சார்ந்த அமைச்சர்களான துரைமுருகன், கே.என். நேரு…

ஜூலை மாத இறுதிக்குள் பொதுத்தேர்வு முடிவுகள்! சாந்தோமில் பிளஸ்2 தேர்வு மையத்தை ஆய்வு செய்தார் அமைச்சர் அன்பில் மகேஷ்

சென்னை: தமிழ்நாட்டில் இன்று பிளஸ்2 பொதுத்தேர்வு தொடங்கியுள்ள நிலையில், சென்னை சாந்தோமில் உள்ள பள்ளியில், பிளஸ்2 தேர்வு மையத்தை அமைச்சர் அன்பில் மகேஷ் ஆய்வு செய்தார். அப்போது,…