5 முதல் 12 வயதுடைய சிறுவர்களுக்கு தடுப்பூசி பற்றி நாளை நிபுணர் குழு ஆய்வு
டெல்லி: 5 முதல் 12 வயதுடைய சிறுவர்களுக்கு தடுப்பூசி போடுவது மற்றும் தடுப்பூசி செலுத்துவதற்கான வழிகாட்டு நெறிமுறை குறித்து நிபுணர் குழு நாளை ஆய்வு செய்கிறது. கொரோனா…
டெல்லி: 5 முதல் 12 வயதுடைய சிறுவர்களுக்கு தடுப்பூசி போடுவது மற்றும் தடுப்பூசி செலுத்துவதற்கான வழிகாட்டு நெறிமுறை குறித்து நிபுணர் குழு நாளை ஆய்வு செய்கிறது. கொரோனா…
மதுரை: தருமபுரம் ஆதீன பட்டினப் பிரவேசத்தை நடத்துவோம், இதனால் என் உயிரே போனாலும் பரவாயில்லை என்று மதுரை ஆதீனம் ஸ்ரீலஸ்ரீ ஹரிஹர ஸ்ரீ ஞானசம்பந்த தேசிக பராமாச்சாரிய…
சென்னை: மழைநீர் வடிகால் கால்வாயில் கழிவுநீர் இணைப்பு செய்யப்பட்டிருந்த 217 இணைப்புகளைத் துண்டித்த சென்னை மாநகராட்சி, பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. சென்னையில் மழைநீர் சாலையில் தேங்குவதை தடுக்க…
மதுரை: என்னை கொல்ல முயற்சி நடைபெறுகிறது, சாத்தான்குளம் தந்தை மகன் கொலை வழக்கின் குற்றவாளிகளில் ஒருவரான காவல் ஆய்வாளர் ஸ்ரீதர் நீதிபதிக்கு பரபரப்பு கடிதம் எழுதி உள்ளார்.…
நாசிக்: மகாராஷ்டிரா மாநிலத்தில் கொளுத்தும் வெயிலுக்கு இதுவரை 25 பேர் பலியாகி உள்ளனர். இது கடந்த 6 ஆண்டுகளில் அதிகபட்ச உயிர்பலி என்று மாநில அரசு தெரிவித்து…
டெல்லி: பிரதமர் மோடியின் ஆலோசகராகபெட்ரோலியத் துறை முன்னாள் செயலர் தருண் கபூர் நியமனம் செய்யப்பட்டு உள்ளார். இவர் 2 ஆண்டுகள் இந்த பதவியில் நீடிப்பார். பிரதமர் மோடியின்…
மோடியின் ஆட்சியில் வேலையில்லா திண்டாட்டம் அதிகரிப்பு, விவசாயிகள் புறக்கணிக்கப்பட்ட வருகின்றனர், சிறுகுறு தொழில் நிறுவனங்கள் மூடல், லட்சக்கணக்கான தொழிலாளர்கள் வேலையிழப்பு குறித்து ஓவியர் பாரியின் கார்ட்டூன் விமர்சித்துள்ளது.
சென்னை: ‘சின்னக் கலைவாணர் விவேக் சாலை’ பெயர் பலகையை அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று காலை திறந்து வைத்தார். சென்னை விருகம்பாக்கத்தில் மறைந்த நடிகர் விவேக் வீடு அமைந்துள்ள…
சென்னை: விடுமுறைக்கு பின் நாளை சட்டப்பேரவை மானியக் கோரிக்கை கூட்டத்தொர் மீண்டும்கூட உள்ள நிலையில், இனிவரும் நாட்களில் நடைபெறும் மானிய கோரிக்கைகள் விவாதம் குறித்து அமைச்சர் மற்றும்…
சென்னை: சென்னையில் இனி பகலிலும் பூங்காக்கள் திறந்து வைக்கப்படும் எனசென்னை மாநகராட்சி உத்தரவிட்டு உள்ளது. இதுரை காலை, மாலை மட்டுமே திறக்கப்பட்டு வந்த நிலையில், இனிமேல் பகலிலும்…