Author: A.T.S Pandian

மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் ஊரகப்பகுதிகளின் தரத்தை மேம்படுத்த ரூ. 3000 கோடி ஒதுக்கீடு..

சென்னை: மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் ஊரகப்பகுதிகளின் தரத்தை மேம்படுத்த ரூ. 3000 கோடி ஒதுக்கீடு செய்து தமிழகஅரசு அரசாணை வெளியிட்டு உள்ளது. இதுகுறித்து…

31வது நினைவு நாள்: தந்தை ராஜீவ் நினைவுநாளை வீடியோவுடன் நினைவுகூர்ந்த ராகுல்காந்தி….

டெல்லி: மறைந்த முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தியின் 31வது நினைவு நாள் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி, தந்தை ராஜீவ்காந்தி யின் தொலைநோக்கு பார்வை என்ன என்பதை உலகுக்கு தெரிவிக்கும்…

ராஜீவ் காந்தியின் 31-வது நினைவு தினம் இன்று: இரண்டாம் வாய்ப்பு கிடைக்காத இளம் தலைவன்..

இரண்டாம் வாய்ப்பு கிடைக்காத இளம் தலைவன்.. நெட்டிசன்: மூத்த பத்திரிகையாளர் ஏழுமலை வெங்கடேசன் முகநூல் பதிவு தகவல் தொழில்நுட்ப புரட்சி, பஞ்சாயத்து ராஜ், 18 வயதினருக்கு வாக்குரிமை,…

ஜிஎஸ்டி கவுன்சில் பரிந்துரைகள் மாநில அரசை கட்டுப்படுத்தாது என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு…

ஜிஎஸ்டி கவுன்சில் பரிந்துரைகள் மாநில அரசை கட்டுப்படுத்தாது என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கி உள்ளது. இது மத்தியஅரசுக்கு விழுந்த சம்மட்டி அடி என்று கார்டூன் விமர்சித்து உள்ளது.

ரிசர்வ் வங்கி மத்தியஅரசுக்கு ஈவுதொகையாக ரூ.30,307 கோடி ஈவுத்தொகை வழங்க முடிவு….

மும்பை: மத்திய அரசுக்கு 2021-22ம் ஆண்டுகான ஈவுத்தொகை ரூ.30,307 கோடி நிதியை வழங்க ரிசர்வ் வங்கி முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ஏற்கனவே கடந்த மார்ச்…

மயிலை கபாலீசுவரர் கோயிலுக்கு சொந்தமான ரூ.15 கோடி மதிப்பு சொத்துகள் மீட்பு! அறநிலையத்துறை தகவல்…

சென்னை: மயிலையே கயிலை என அழைக்கப்படும் சென்னை மயிலாப்பூர் கபாலீசுவரர் திருக்கோயிலுக்கு சொந்தமான ரூ.15 கோடி மதிப்புள்ள சொத்துகள் மீட்கப்பட்டுள்ளதாக இந்து சமய அறநிலையத்துறை தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில்…

ஜூலை இறுதி வாரத்தில் முதுநிலை கியூட் பொதுத்தேர்வு! தேசிய தேர்வு முகமை அறிவிப்பு

டெல்லி: நடப்பாண்டு முதல் மத்திய பல்கலைக்கழகங்களில் முதுநிலை படிப்பில் சேர கியூட் (CUET PG) பொது நுழைவுத்தேர்வு அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்த தேர்வுக்கான விண்ணப்பதிவு தொடங்கி உள்ள…

பேரறிவாளனை கொண்டாடுபவர்கள் வக்ரபுத்திக்காரர்கள்! நாராயணசாமி காட்டம்…

புதுச்சேரி; பேரறிவாளன் விடுதலையை கொண்டாடுபவர்கள் வக்ரபுத்திக்காரர்கள் என்று புதுச்சேரி முன்னாள் முதல்வர் நாராயணசாமி காட்ட மாக விமர்சித்து உள்ளார். மேலும் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கேஎஸ்அழகிரியின்…

செருப்பை தலையில் சுமந்த சமூதாயத்தினர் இப்போது மேயர்! திண்டுக்கல் லியோனி சர்ச்சை பேச்சு

திருவள்ளூர்: செருப்பை தலையில் சுமந்து சென்ற சமூதாயத்தினரை மேயர் பதவியில் அமர வைத்தவர் முதல்வர் ஸ்டாலின் என லியோனி பேசியது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. சென்னை மேயர்…

பெகாசஸ் வழக்கு: விசாரணை குழுவுக்கு மேலும் ஒரு மாதம் கூடுதல் அவகாசம் வழங்கி உச்சநீதி மன்றம் உத்தரவு

டெல்லி: பெகாசஸ் ஸ்பைவேர் விவகாரம் தொடர்பாக உச்சநீதிமன்றம் அமைத்த 3 பேர் கொண்ட விசாரணை குழுவுக்கு மேலும் ஒரு மாதம் கூடுதல் அவகாசம் வழங்கி உச்சநீதி மன்றம்…