Author: A.T.S Pandian

ஜப்பானில் 24ந்தேதி நடைபெறும் ‘குவாட்’ மாநாட்டில் பிரதமர் மோடி பங்கேற்க உள்ளதாக தகவல்!

டெல்லி: ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் வரும் 24ந்தேதி நடைபெற உள்ள குவாட் மாநாட்டில் பிரதமர் பங்கேற்பார் என இந்திய வெளியுறவுத் துறை தெரிவித்து உள்ளது. ரஷ்யா உக்ரைன்…

நாளை குரூப் 2 தேர்வு: தருமபுரி மாவட்டத்தில் தேர்வு மையம் குறித்து அவசர அறிவிப்பு

சென்னை: நாளை தமிழ்நாடு முழுவதும் டிஎன்பிஎஸ்சி குரூப்2, 2ஏ தேர்வுகள் நடைபெற உள்ள நிலையில், தருமபுரிமாவட்டத்தில் தேர்வு மையம் தொடர்பாக மாவட்ட ஆட்சியர் திவ்யதர்ஷினி அவசர அறிவிப்பை…

பேரறிவாளனை விடுதலை செய்தது மூலம் நீதிமன்றத்தின் மீதான நம்பிக்கை பொய்த்துவிட்டது! கே.வி. தங்கபாலு

சேலம்: ராஜீவ்காந்தி கொலை வழக்கு குற்றவாளியான பேரறிவாளனை விடுதலை செய்தது மூலம் நீதிமன்றத்தின் மீதான நம்பிக்கை பொய்த்து விட்டது மூத்த காங்கிரஸ் தலைவர் கே.வி. தங்கபாலு தெரிவித்து…

மே 22ந்தேதி முதல் 15 நாட்கள் தொடர் உற்பத்தி நிறுத்தம்! திருப்பூர் ஜவுளி உற்பத்தியாளர்கள் அறிவிப்பு

திருப்பூர்: அதிகரித்து வரும் நூல் உயர்வை கட்டுப்படுத்த வலியறுத்தி 2 நாட்கள் கடையடைப்பு போராட்டம் நடத்திய ஜவுளி விற்னையாளர்கள், வரும் 22ந்தேதி முதல் 15 நாட்கள் தொடர்…

ரயில்வேயில் பணிபுரியும் அதிகாரிகள், ஊழியர்கள் தமிழ் கற்றுக்கொள்ள வேண்டும்! சென்னையில் ரயில்வே அமைச்சர் பேட்டி

சென்னை: தமிழகத்தில் உள்ள ரயில்வே பணிகளில் பணிபுரியும் அதிகாரிகள், ஊழியர்கள் தமிழ் கற்றுக்கொள்ள வேண்டும் என மத்திய ரயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்தார். சென்னை…

சீனர்களுக்கு முறைகேடான விசா: டெல்லி உயர்நீதிமன்றத்தில் கார்த்தி சிதம்பரம் முன்ஜாமின் கோரி மனு….

டெல்லி; சீனர்களுக்கு முறைகேடா விசா பெற்றுதர ரூ.50லட்சம் லஞ்சம் பெற்றதாக சிபிஐ பதிவு செய்துள்ள வழக்கில், கைது செய்யப்படுவதை தவிர்க்க, டெல்லி உயர்நீதிமன்றத்தில் கார்த்தி சிதம்பரம் முன்ஜாமின்…

மோதல் வழக்கில் ஓராண்டு சிறை: சரணடைய அவகாசம் கோரிய சித்துவின் கோரிக்கை நிராகரிப்பு

சண்டிகர்: சாலை விபத்து வழக்கில், பிரபல முன்னாள் கிரிக்கெட் வீரரும், முன்னாள் பஞ்சாப் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவருமான நவ்ஜோத் சிங் சித்துவுக்கு ஓராண்டு சிறை தண்டனையை…

ஜூன் 30ஆம் தேதியுடன் சென்னை ‘ஃபோர்டு’ கார் தயாரிப்பு நிறுவனம் மூடல்! 2500 தொழிலாளர்கள் அதிர்ச்சி….

சென்னை: ஜூன் 30ஆம் தேதியுடன் சென்னை ‘ஃபோர்டு’ கார் தயாரிப்பு நிறுவனம் மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. இதன் காரண மாக, 2500 தொழிலாளர்கள் வேலையிழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.…

சிபிஐ ரெய்டு எதிரொலி: விருதுநகர் மாவட்டத்தில் 174 பட்டாசு ஆலைகளின் உரிமம் தற்காலிக ரத்து

விருதுநகர்: பட்டாசு ஆலைகளில் உச்சநீதிமன்ற அறிவித்துள்ள விதிகளை மீறி செயல்பட்டு வருவதாக சிபிஐ சோதனை நடத்திய நிலையில், 174 பட்டாசு ஆலைகளின் உரிமம் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டு…

குற்றச்சம்பவங்கள் அதிகரிப்பு எதிரொலி: காவல் ஆணையர்கள்,மண்டல ஐஜி மற்றும் உயர் அதிகாரிகளுடன் டிஜிபி நாளை ஆலோசனை…

சென்னை: தமிழ்நாட்டில் சமீப காலமாக குற்றச்சம்பவங்கள் அதிகரித்து வருவதும், லாக்கப் மரணங்களும் கடுமையான விமர்சனங்களை எழுப்பிய இருக்கும் சூழலில், நாளை காவல் ஆணையர்கள் மற்றும் மண்டல ஐஜிகள்…